இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர்! பரபரப்பில் சேலம் காவல்துறை!

இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர்! பரபரப்பில் சேலம் காவல்துறை!

ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் தற்போது வரையிலும் பல விஷயங்களில் மிகவும் அதிரடியாக செயல்பட்டு வருகின்றார். அவருடைய இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல அரசியல் கட்சி தலைவர்கள் இடையையும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரு பாசிட்டிவ் இமேஜ் இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது, அதனை கெடுப்பதற்காக தான் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, ஆனால் இதுவரையில் … Read more

வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்! தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்! தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 எண் உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது, அதோடு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கான பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக … Read more

சிறை தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி!

சிறை தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி!

ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த ஊழல் புகாரின் அடிப்படையில் அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த விதத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தின்போது … Read more

ஸ்டாலினை பாராட்டிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

ஸ்டாலினை பாராட்டிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் அவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் ரவுடிகள், தாதாக்கள் உள்ளிட்டோருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்றால் அது மிகை ஆகாது. அதோடு எதிர்க் கட்சியை சார்ந்தவர்களும் கூட அவர் மீது குற்றம்,குறை சொல்வதற்கு சற்று பயந்த தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். அப்படி ஒரு ஆற்றல் மிக்க மனிதராக முன் சமூக அக்கறை மிக்க அரசியல்வாதியாகவும், பெண்கள் மீது அதிக அக்கறை கொண்டவராகவும் எதிர்க்கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் … Read more

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற திமுக போடும் இரட்டை வேடம்! அண்ணாமலை அதிரடி கருத்து!

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற திமுக போடும் இரட்டை வேடம்! அண்ணாமலை அதிரடி கருத்து!

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் ஆர்வத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த விதத்தில் ஆளுங்கட்சியான திமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என தெரிவித்து அதற்கான பணிகளை முடிக்கிவிட்டு இருக்கிறது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கீழநத்தம் பகுதியில் பரப்புரை … Read more

பொதுமக்களிடம் கண்ணீர்மல்க முக்கிய கோரிக்கையை முன்வைத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!

பொதுமக்களிடம் கண்ணீர்மல்க முக்கிய கோரிக்கையை முன்வைத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!

தமிழகத்தின் அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் தெருநாய்கள் சுற்றி வருவது வாடிக்கையாகிவிட்டது அதோடு அப்படி சுற்றித்திரியும் செல்லப் மாவட்டத்தில் பிராணிகள் காரணமாக பல விபத்துகள் நிகழ்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் சாலையோரங்களில் பராமரிப்பு இல்லாமல் தவித்து வரும் செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கு எல்லோரும் முன்வரவேண்டும் எனவும் அவை நம்மிடம் அன்பை தான் எதிர்பார்க்கின்றது எனவும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். தெருக்களின் ஓரத்தில் பராமரிப்பு எதுவும் இல்லாமல் தவித்து வரும் செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக எல்லோரும் முன்வரவேண்டும் … Read more

இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றோம்! அமைச்சர் சேகர்பாபு!

இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றோம்! அமைச்சர் சேகர்பாபு!

தற்போது பொறுப்பேற்று இருக்கக்கூடிய ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பலர் அதிர்ச்சிக்கும் ஆளாகி இருக்கிறார்கள், ஒரு சிலர் மகிழ்ச்சியும் அடைந்து இருக்கிறார்கள். அதிலும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் சற்று நடுநடுங்கிப் போய் தான் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த சூழ்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், போன்ற பல பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான … Read more

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டுகட்டாக தூக்கி சென்ற காவல்துறையினர்!

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டுகட்டாக தூக்கி சென்ற காவல்துறையினர்!

நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் ஊடுருவி தேதியில் இருந்து தற்போது வரையில் அதனை கடுமையாக எதிர்த்து போராடிக் கொண்டிருப்பவர்கள் முன் களப்பணியாளர்கள் என்று அழைக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் தான் இன்னும் சொல்லப்போனால் நாட்டு மக்களின் உயிரை தன் உயிரை பணயமாக வைத்து பாதுகாத்து வருபவர்கள் இந்த மருத்துவர்களும், செவிலியர்களும். நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சமயத்தில் அந்த பாதுகாப்பு உடையைப் போட்டுக் கொண்டு தண்ணீர் அருந்துவதற்கு கூட வழியில்லாமல் மருத்துவம் பார்த்து நோயாளிகளை குணப்படுத்துவது … Read more

தமிழகத்திற்கு இதற்கு தடை நீட்டிப்பா? கொதித்தெழுந்த பாஜகவின் மாநில தலைமை!

தமிழகத்திற்கு இதற்கு தடை நீட்டிப்பா? கொதித்தெழுந்த பாஜகவின் மாநில தலைமை!

தமிழ்நாட்டில் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் உடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றார்கள். … Read more

முன்னாள் அமைச்சருக்கு அனுப்பப்பட்ட சம்மன்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் அமைச்சருக்கு அனுப்பப்பட்ட சம்மன்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம் ஆர் விஜயபாஸ்கர் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை அப்போது பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை அப்போதைய அதிமுக அரசு. இதனையடுத்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் தொடர்பான தொண்ணூத்தி ஏழு பக்கங்களைக் கொண்ட ஒரு புகாரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களிடம் வழங்கினார். ஆனால் இதுதொடர்பாக ஆளுநரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், தற்போது திமுக … Read more