பள்ளிகள் திறந்ததால் தான் நோய் தொற்று பரவுகிறதா? சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த விளக்கம்!

பள்ளிகள் திறந்ததால் தான் நோய் தொற்று பரவுகிறதா? சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த விளக்கம்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். சென்னை கிண்டி மதுவின்கரையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக இன்றைய தினம் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் மழைநீர் சேகரிப்பு … Read more

தமிழக கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பிய அதிரடி சுற்றறிக்கை!

தமிழக கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பிய அதிரடி சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப் பின்னர் சென்ற ஒன்றாம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பை தொடர்ந்து மாணவர்கள் நோய்தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டது இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் … Read more

எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவர்தான் பொறுப்பு!திமுகவை சாடும் பஜக!

எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவர்தான் பொறுப்பு!திமுகவை சாடும் பஜக!

இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். கொடைக்கானலில் வேலூர் இப்ராஹிம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சமயத்தில் அவர் ஒரு சில விஷயங்களை முன்வைத்தார் அதாவது இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது வேடிக்கையாக இருக்கிறது இருந்தாலும் … Read more

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதுதான்!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதுதான்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்துகொண்டு இருக்கின்றன. நோய் தொற்று … Read more

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப் போகிறதா?

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப் போகிறதா?

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற என்று இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. அதில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான பதவிகளும் இருக்கிறது. பல மாவட்டங்களில் இருந்த சில ஊர்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக, 9 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. அதேநேரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதுவரையில் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மீதம் இருக்கின்ற மாவட்டங்களுக்கு மட்டுமே கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. புதிதாக தேர்வு … Read more

பரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரருக் வரவேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன்!

பரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரருக் வரவேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி ஆரம்பித்து நடந்து வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டு போட்டிகளில் 162 நாடுகளை சார்ந்த 4 403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற இருக்கின்ற நிலையில், இதுவரையில் இந்தியா 2 தங்கம் 6 வெள்ளி 5 வெண்கலம் என்று 13 பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் dd61 போட்டியில் … Read more

எதற்காக அவர்களை விசாரிக்க வேண்டும்? சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்!

எதற்காக அவர்களை விசாரிக்க வேண்டும்? சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் திமுக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மேல் விசாரணை செய்து வருகிறது. இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த சூழ்நிலையில், கொடநாடு வழக்கில் கூடுதலான ஒரு சிலரை விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் … Read more

எடப்பாடியின் கதை இனி அம்பேல்? சாட்டையை சுழற்றும் காவல்துறை!

எடப்பாடியின் கதை இனி அம்பேல்? சாட்டையை சுழற்றும் காவல்துறை!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிப்பதற்காக ஏற்கனவே ஒரு தனிப்படை அமைக்கப் பட்ட சூழ்நிலையில் மேலும் நான்கு தனிப்படைகள் தற்சமயம் அமைக்கப்பட்டிருக்கின்றன. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் வருடம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து சயான் மனோஜ் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தார்கள். தற்சமயம் இவர்கள் எல்லோரும் பிணையில் வெளியில் வந்திருக்கிறார்கள் இதுகுறித்து வழக்கு. இந்த வழக்கை மறுபடியும் முதலில் இருந்து தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று … Read more

தமிழில் அர்ச்சனை செய்ய தடை! உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

தமிழில் அர்ச்சனை செய்ய தடை! உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து அதிரடி காட்டி வருகின்றது. தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும், ஆதரவையும், பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அதற்காக உரிய பயிற்சி பெற்று காத்திருப்பவர்கள் உள்ளிட்டவர்களை ஓதுவார்கள் ஆகவும், அர்ச்சகர்களாக நியமனம் செய்து தமிழக அரசு நியமனங்களை வழங்கி வருகின்றது. இருந்தாலும் இதற்கு தமிழ்நாட்டில் பல இந்து … Read more

மாணவிக்கு ஏற்பட்ட நோய் தொற்று! பீதியில் பெற்றோர்கள்!

மாணவிக்கு ஏற்பட்ட நோய் தொற்று! பீதியில் பெற்றோர்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தார்கள்.. பள்ளிகளின் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த … Read more