நகை கடன் தள்ளுபடி விவகாரம்! அந்தர் பல்டி அடிக்கும் ஸ்டாலின்!

நகை கடன் தள்ளுபடி விவகாரம்! அந்தர் பல்டி அடிக்கும் ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் நகை கடன் தள்ளுபடி திட்டத்திற்காக கூட்டுறவு வங்கி நகை கடன் வாங்கியவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் முறையில் நகை கடன் வாங்கியவர்களுக்கு அந்த கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்து 100 தினங்களை கடந்து விட்ட நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதன் … Read more

மத்திய இணை அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு! பாஜகவின் தமிழகத் தலைவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

மத்திய இணை அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு! பாஜகவின் தமிழகத் தலைவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக போட்டியிட்டார்கள். அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட மிகப் பெரிய கட்சிகளும் இதில் போட்டியிட்டனர் அதோடு பாரதிய ஜனதா கட்சியும் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் மிகவும் துடிப்புடன் பணியாற்றியது. இந்த நிலையில், ஆளும் கட்சியாக இருந்த அதிமுக எழுபத்தி ஆறு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்று சட்டசபையின் … Read more

என்னை கீழே இறக்கி விடுங்கயா! வண்டியோடு நபரையும் அலேக்காகத் தூக்கிய போலீஸ்!

என்னை கீழே இறக்கி விடுங்கயா! வண்டியோடு நபரையும் அலேக்காகத் தூக்கிய போலீஸ்!

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நானே பாத் என்ற பகுதியில் பூனேவில் நடைபெற்றுள்ளது.   பூனேவில் நானே பாத் என்ற பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கை உரிமையாளருடன் சேர்த்து போக்குவரத்து துறையினர் இழுத்து சென்ற சம்பவம் தான் அங்கு நடைபெற்றுள்ளது. இதைப் பற்றிய புகைப்படம் வியாழக்கிழமை வெளியானதை அடுத்து இந்த சம்பவத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்டிகள் பார்க் செய்யும் இடத்தில் இவர் இரண்டு சக்கர வாகனத்தை பார்க் செய்ததாகவும், பின் வண்டியை ஏற்றும் பொழுது … Read more

அதிரடியாக சரியும் டீசல் விலை! வாகன ஓட்டிகள் கொண்டாட்டம்!

அதிரடியாக சரியும் டீசல் விலை! வாகன ஓட்டிகள் கொண்டாட்டம்!

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவில் இருந்து வருகிறது. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நோய்த்தொற்று காரணமாக, கடந்த … Read more

சட்டசபை விவாதம்! வானதி ஸ்ரீனிவாசனை கலாய்த்த நிதியமைச்சர்!

சட்டசபை விவாதம்! வானதி ஸ்ரீனிவாசனை கலாய்த்த நிதியமைச்சர்!

தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் உடன் சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்சமயம் பட்ஜெட் தாக்கல் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றது. நேற்றைய தின விவாதத்தின்போது பாஜகவின் சட்டசபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் உரையாற்றினார். சட்டசபையில் அவர் உரையாற்றும்போது அன்னை காலமாக திமுக தலைமையிலான தமிழக அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் தமிழக அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதாக தெரிவித்து இருக்கின்றார். அதோடு பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண் கவிஞர்களில் ஒருவர் … Read more

முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்! முன்னாள் அமைச்சருக்கு எதிராக கொந்தளித்த அதிமுகவினர்!

முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்! முன்னாள் அமைச்சருக்கு எதிராக கொந்தளித்த அதிமுகவினர்!

அதிமுகவில் கடலூர் நகர செயலாளர் பதவியை வகித்து வந்தவர் குமரன் இவர் கடலூரில் மாநகராட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டு இருக்கின்ற ஒரு அறிவிப்பில் சென்னை துறைமுகம் தொகுதி சார்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ரவி, கடலூர் மத்திய மாவட்டத்தைச் சார்ந்த கடலூர் நகர செயலாளர் குமரன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் வீரமணி, உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட … Read more

பாரா ஒலிம்பிக்ஸ்! இந்தியக் குழுவிற்கு தலைமை ஏற்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன்!

பாரா ஒலிம்பிக்ஸ்! இந்தியக் குழுவிற்கு தலைமை ஏற்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன்!

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய குழுவின் முதல் பிரிவு நேற்றைய தினம் டோக்கியோ சென்றடைந்தது. இந்த வருடத்திற்கான பாரா ஒலிம்பிக் ஆரம்ப விழா அணிவகுப்பில் சேலம் மாவட்டத்தை சார்ந்த மாரியப்பன் தங்கவேல் தேசிய கொடியை ஏந்தி செல்ல இருக்கிறார். கோடைகால ஒலிம்பிக் அடுத்து பாரா ஒலிம்பிக் போட்டிகளையும் ஜப்பான் நாடு நடத்த இருக்கிறது. அந்த நாட்டின் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 24 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி … Read more

சபாநாயகரின் செயலால் கலகலப்பான சட்டசபை!

சபாநாயகரின் செயலால் கலகலப்பான சட்டசபை!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கின்றார். சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்துகொண்டே வருகிறது. சென்ற எட்டு மாதங்களில் 150 ரூபாய்க்கு மேல் இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது இந்த சூழ்நிலையில், நேற்று முந்தினம் மேலும் 25 ரூபாய் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு தற்சமயம் சிலிண்டர் ஒன்றின் விலை 175 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு … Read more

மாஜி மந்திரி மீது அளிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு புகார்! விளக்கமளித்த முன்னாள் அமைச்சர்!

மாஜி மந்திரி மீது அளிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு புகார்! விளக்கமளித்த முன்னாள் அமைச்சர்!

ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில்தான் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தன் மீது புகார் வழங்கப்பட்டு இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்திருக்கிறார். தன் மீது வருமானத்திற்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அரப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்து இருக்கின்ற நிலையில், அவர் இவ்வாறு விளக்கம் அளித்திருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் தமிழ்நாட்டில் அதிமுக வின் முன்னாள் அமைச்சர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு … Read more

பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி! நடுக்கத்தில் முதலமைச்சர்!

பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி! நடுக்கத்தில் முதலமைச்சர்!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மக்கள் ஆசி யாத்திரை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இந்த யாத்திரையின் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்த யாத்திரை நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் முருகன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பாஜகவின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அந்த சமயத்தில் உரையாற்றிய பாஜகவின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் முக அழகிரி மிக விரைவாக பாரதிய ஜனதா … Read more