கருப்பு பேட்ச் அணிந்து சட்டசபைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள்!

கருப்பு பேட்ச் அணிந்து சட்டசபைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள்!

தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் நிறைவுபெற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது இந்த சூழ்நிலையில் இன்றைய தின சட்டசபை கூட்டத்தின் போது கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்து கொடநாடு விவகாரம் குறித்து போராட்டம் செய்தது. இந்த போராட்டத்தை அடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவரான பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் … Read more

அதிமுக எம்எல்ஏவின் அந்த கேள்வி! ஆவேசமாக பதிலளித்த நிதி அமைச்சர்!

அதிமுக எம்எல்ஏவின் அந்த கேள்வி! ஆவேசமாக பதிலளித்த நிதி அமைச்சர்!

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்று வருகின்றது. நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அதிமுகவின் கரூர் சட்டசபை உறுப்பினர் சம்பத்குமார் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கு பதில் அளித்த மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற 10 வருடகாலமாக 40 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை என்ன ஆனது? எந்த ஆவணத்திலும் ஏன் குறிப்பிடப்படவில்லை? அரசு பெற்ற … Read more

நீட் தேர்வு! வருகிறது புதிய சட்ட முன்வடிவு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு!

நீட் தேர்வு! வருகிறது புதிய சட்ட முன்வடிவு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு!

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவு முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதனடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான சூழல் தொடர்பாக ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அதற்கான விளக்கத்தையும் தமிழக அரசு பெற்றுக்கொண்டது. இந்த சூழ்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி … Read more

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தமிழ்நாட்டில் முதலில் குரல் கொடுத்த போராடிய கட்சி பா.ம.க.!-ராமதாஸ் பெருமிதம்

Dr Ramadoss Master Plan for Vanniyar Reservation 2021

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தமிழ்நாட்டில் முதலில் குரல் கொடுத்த போராடிய கட்சி பா.ம.க.!-ராமதாஸ் பெருமிதம் சமீப காலமாக இட ஒதுக்கீடு குறித்தும்,சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த 42 ஆண்டுகளாக இதற்கு குரல் கொடுத்து வருவது பாமக தான் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பதற்கான அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குவதற்கான … Read more

அதிரடியாக குறைந்த டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

அதிரடியாக குறைந்த டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததை தடுப்பதற்காக மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது..இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், … Read more

தமிழகம் மின் மிகை மாநிலமா? உண்மையை ஒப்புக் கொண்ட மின்துறை அமைச்சர்!

தமிழகம் மின் மிகை மாநிலமா? உண்மையை ஒப்புக் கொண்ட மின்துறை அமைச்சர்!

இலவச மின்சாரத்திற்காக நான்கரை இலட்சம் விவசாயிகள் காத்திருக்கிறார்கள் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கின்றார். பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் திமுக ஆட்சிக்கு வந்தாலே அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது என்று தெரிவித்தார். அவருடைய உரைக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக அரசின் … Read more

மாநிலங்களவைத் தேர்தல் எதிரொலி! முன்கூட்டியே முடிவுக்கு வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

மாநிலங்களவைத் தேர்தல் எதிரொலி! முன்கூட்டியே முடிவுக்கு வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு பெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்ற 13-ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் முறையாக தமிழக வரலாற்றில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம் … Read more

விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Disaster caused by the desire of the farmer! The shock that awaited the family!

விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். 63 வயதான இவர் ஒரு விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் லலிதா மற்றும் மருமகன் பிரதீப்குமார். இவர்களுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற 8 வயது மகன் உள்ளான். மருமகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக … Read more

ஏழு முறை முயற்சித்து பிறந்த முதல் குட்டி இதுதானாம்! நிர்வாகிகள் மகிழ்ச்சி!

This is the first baby born after trying seven times! Executives happy!

ஏழு முறை முயற்சித்து பிறந்த முதல் குட்டி இதுதானாம்! நிர்வாகிகள் மகிழ்ச்சி! மனிதர்களுக்கு தான் குழந்தை பிறப்பு கடினம் என்று நினைத்தால் வரும் காலங்களில் வன விலங்குகளுக்கும் அது கடினம் தான் போல. ஒரு ஜோடி பாண்டா கரடிகள் ஏழு முறை முயற்சித்து தற்போது முதல் முறையாக குட்டி போட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது. அதிலும் சுதந்திர தினத்தன்று என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காய்காய் மற்றும் ஜியாஜியா என்ற … Read more

தாலிபான்கள் மீது நடவடிக்கை! பேஸ்புக் அதிரடி அறிவிப்பு!

Facebook takes action against talibans

தாலிபான்கள் மீது நடவடிக்கை! பேஸ்புக் அதிரடி அறிவிப்பு! தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகின்றனர்.பல மக்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு எந்த விதமான இன்னல்களும் இனிமேல் வரக்கூடும்.அதனை கருத்தில்கொண்டு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். தாலிபான் அமைப்பானது உலகின் முக்கிய தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாகும்.இந்த அமைப்பு அடிப்படைவாத அமைப்பாக இருக்கிறது.அமெரிக்க ராணுவமும் தாலிபான்களை பார்த்து பின்வாங்கி இருக்கிறது.இதனிடையே அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் புதிய அறிவிப்பு ஒன்றை … Read more