மதுரை ஆதீனம் உடல் கவலைக்கிடம்! மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Madurai-Aadheenam-News4 Tamil

மதுரை ஆதீனம் உடல் கவலைக்கிடம்! மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சைவசமய திருமடங்களில் பழமையான ஒன்று தான் மதுரை ஆதீனம்.இந்த ஆதீனம் ஆனது மதுரை நகரில் அமைந்துள்ளது.இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவசமய நாயன்மார்களின் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது.கூன் பாண்டியனை எதிர்த்து சைவ சமயத்தை திருஞானசம்பந்தர் நிலைநாட்டினார் என்பது வரலாற்றுகளில் கூறப்படுகிறது. மேலும் ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும்,தமிழையும் மதுரையில் மறுபடியும் நிலைநாட்டினார் என்றும் கூறுகின்றனர்.திருஞானசம்பந்தம் உருவாக்கிய மதுரை ஆதீனம் மடம் சைவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் … Read more

ஓர் நாள் பள்ளி மறுநாள் விடுமுறை! கல்வித்துறையின் அடுத்த அப்டேட் இதுதான்!

One day school the next day holiday! This is the next update of the Department of Education!

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக மக்களைப் பாதித்து வருகிறது.இந்நிலையில் பள்ளிகளிலும் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடங்கள் பயின்று வந்தனர்.முதல் அலையின் இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.ஆனால் பள்ளிகள் திறந்து ஒரு வார காலத்திற்குள் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு விட்டது.அதனால் மீண்டும் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு.மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.மேலும் தேர்வுகள்  நடத்தப்பட்டால் மாணவர்கள் அதிகம் கூட்டம் கூடுவர்  என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என  தமிழக … Read more

நாளை தாக்கல் செய்யப்படுகிறது திமுக அரசின் முதல் பட்ஜெட்!

நாளை தாக்கல் செய்யப்படுகிறது திமுக அரசின் முதல் பட்ஜெட்!

தமிழ்நாட்டின் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தது முதலமைச்சராக அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் சென்ற மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றார்.அதன் பின்னர் ஜூன் மாதம் 21ஆம் தேதி சட்டசபையின் முதல் கூட்டம் நடைபெற்றது ஆண்ட்ராய்டு என சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சட்டசபை உறுப்பினர்கள் பேசினார்கள். இந்த கூட்டம் மூன்று … Read more

முன்னாள் அமைச்சருக்கு செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

முன்னாள் அமைச்சருக்கு செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூபாய் 811 கோடி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட ஏழு பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும், ஊழல் மோசடி உட்பட 7 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள். இதனை அடுத்து நேற்று முன்தினம் வேலுமணியின் வீடு அவருடைய சகோதரர்கள் மற்றும் மிக நெருங்கிய உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்கள், உள்ளிட்டோரின் வீடுகளிலும் … Read more

முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்! போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சிகள்!

முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்! போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சிகள்!

கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமானது அன்று ஆரம்பித்த குளிர்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் ஒட்டு மொத்தமாக 19 தினங்கள் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.பேகசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் உரையாற்றிய மாநிலங்களவை … Read more

உள்ளாட்சித் தேர்தல்! இரண்டாவது நாளாக தொடரும் ஆலோசனை கூட்டம்!

உள்ளாட்சித் தேர்தல்! இரண்டாவது நாளாக தொடரும் ஆலோசனை கூட்டம்!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் நிர்வாகிகளுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில், இன்றைய தினமும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஊராட்சி மற்றும் நகராட்சி என்ற இருவகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன .பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அண்மையில் தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர் ராணிப்பேட்டை, வேலூர், … Read more

உள்ளாட்சித் தேர்தல்! கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த ருசிகர பதில்!

உள்ளாட்சித் தேர்தல்! கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த ருசிகர பதில்!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி ,தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இதுவரையும் நடத்தப்படாமல் இருக்கிறது.புதிதாக இந்த மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன இந்த மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் … Read more

பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி!

பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி!

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறும் விதமாக பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது.தமிழகத்தில் நேற்று ஒரே தினத்தில் 1964 பேருக்கு நோய் தொற்று நோய் பரவல் ஏற்பட்டிருக்கிறது. 28 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்திருக்கிறார்கள் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 242 பேரும், கோயம்புத்தூரில் 229 மேலும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 34 மாவட்டங்களில் 100க்கு கீழே இருந்தாலும் 4மாவட்டங்களில் தொடர்ந்து நோய்தொற்று அதிகரித்து வருவதால் … Read more

முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பிய சிறப்பு நீதிமன்றம்!

முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பிய சிறப்பு நீதிமன்றம்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அவதூறு வழக்குகளில் தற்சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் பொது மக்களின் மனநிலை தொடர்பாகவும், அப்போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் தொடர்பாகவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். இந்த சூழ்நிலையில், அவருடைய கருத்தை தங்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் இருப்பதாக … Read more

காத்திருக்கும் கனமழை! பொதுமக்களே உஷார்!

காத்திருக்கும் கனமழை! பொதுமக்களே உஷார்!

இன்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, நீலகிரி, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதேபோல சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி ,தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் … Read more