இதுதான் அவரது சாதனை! ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த அமைச்சர்!

இதுதான் அவரது சாதனை! ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த அமைச்சர்!

தேனி மாவட்டத்தில் தமிழக வீட்டு வசதி வரித்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிசைமாற்று வாரியம் சார்பாக கட்டப்பட்டு இருக்கின்ற இல்லங்களை ஆய்வு செய்து இருக்கின்றோம். சென்ற அதிமுகவின் ஆட்சி காலத்தில் அப்போதைய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் கட்டுப்பாட்டில் இந்தத் துறை இருந்தது என்று தெரிவித்திருக்கின்றார். இந்தத் துறையின் சார்பாக மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் … Read more

ஆட்டுக்கறிக்கு இவ்ளோ ஆஃபரா?!! கறிக்கடைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!!

ஆட்டுக்கறிக்கு இவ்ளோ ஆஃபரா?!! கறிக்கடைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!!

கோவையில் சூலூர் அருகே புதிதாக துவங்கியுள்ள ஒரு கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் குடமும், அரை கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் தேங்காயும் இலவசம் என்று கூறி உள்ளது பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ராமநாதபுரத்தில் ராஜசேகர் என்பவர் ‘அம்மா அப்பா’ என்ற ஒரு பெயரில் புதிதாக ஆட்டு இறைச்சி கடை தொடங்கி இருக்கின்றார். அவர் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஆஃபர் ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதன்படி 800 ரூபாய்க்கு … Read more

இனிமே இத எந்த கடையிலயாச்சும் பாத்தோம் உடனே ஆக்க்ஷன் தான்! அமைச்சர் அதிரடி!!

இனிமே இத எந்த கடையிலயாச்சும் பாத்தோம் உடனே ஆக்க்ஷன் தான்! அமைச்சர் அதிரடி!!

இனிமே இத எந்த கடையிலயாச்சும் பாத்தோம் உடனே ஆக்க்ஷன் தான்! அமைச்சர் அதிரடி!! தமிழ்நாட்டில் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் சீல் வைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் குட்கா மதுரம் பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சகஜமாக குட்காவை வாங்கி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த … Read more

கொரோனாவின் அடுத்த அலை துவங்கியதால் அரசு கன்புயூஷன்!! டெல்டா கொரோனா பரவல் உச்சம்!!

கொரோனாவின் அடுத்த அலை துவங்கியதால் அரசு கன்புயூஷன்!! டெல்டா கொரோனா பரவல் உச்சம்!!

கொரோனாவின் அடுத்த அலை துவங்கியதால் அரசு கன்புயூஷன்!! டெல்டா கொரோனா பரவல் உச்சம்!! ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் நான்காவது அலை தொடங்கியுள்ளது. மேலும் இந்த நிலையில் கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தற்போது உலக நாடுகளில் அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது. மேலும் அமெரிக்காவில் தொடங்கி ஆஸ்திரேலியா வரை பல்வேறு நாடுகளிலும் டெல்டா பாதிப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா தீவிரமாக பரவி … Read more

ஜூலை 26 முதல் 50% மாணவர்களுடன் பள்ளி இயங்க அனுமதி!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

ஜூலை 26 முதல் 50% மாணவர்களுடன் பள்ளி இயங்க அனுமதி!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

ஜூலை 26 முதல் 50% மாணவர்களுடன் பள்ளி இயங்க அனுமதி!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் சூப்பர் சான்ஸ்!! இப்போ விட்டா அப்பறம் வாய்ப்பே இல்ல!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் சூப்பர் சான்ஸ்!! இப்போ விட்டா அப்பறம் வாய்ப்பே இல்ல!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் சூப்பர் சான்ஸ்!! இப்போ விட்டா அப்பறம் வாய்ப்பே இல்ல!! தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தனித்தேர்வர்கள் மற்றும் விருப்பத்தேர்வு எழுத விரும்புவோர் இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வெகுவாக பாதித்து வந்தது. இரண்டாவது தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இழுத்து … Read more

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு புதிய முறையை அறிவித்த அரசு!!

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு புதிய முறையை அறிவித்த அரசு!!

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு புதிய முறையை அறிவித்த அரசு!! அரசு ஊழியர்களின் அனைவருடைய வருங்கால வைப்பு நிதி இருப்பைத் தெரிந்து கொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனை குறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் ந.தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் கடந்த 14ஆம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட ‘இன்டர் ஆக்டிவ் குரல் மறுமொழி’ முறையை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சேவையை 044-24325050 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலமாக பயன்படுத்த … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!!

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!!

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!! அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வீட்டில் நடந்த சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து இருக்கின்றது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் … Read more

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!!

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!!

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!! தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் வழக்குகளை விசாரிப்பதற்கு மிகவும் தீவிரம் காட்டி இருக்கின்றது. மேலும் இந்த நிலையில் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே முடிக்காமல் இருக்கும் முக்கியமான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் … Read more

‘என்ன சிம்ரன் இதெல்லாம்’?! மௌனராகம் சத்யா வெளியிட்ட விடியோவால் கடுப்பான ரசிகர்கள்!!

'என்ன சிம்ரன் இதெல்லாம்'?! மௌனராகம் சத்யா வெளியிட்ட விடியோவால் கடுப்பான ரசிகர்கள்!!

‘என்ன சிம்ரன் இதெல்லாம்’?! மௌனராகம் சத்யா வெளியிட்ட விடியோவால் கடுப்பான ரசிகர்கள்!! ராட்சசன் படமானது நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து வெற்றி பெற்ற படம் ஆகும். மேலும் குழந்தை நட்சத்திரங்களில் அம்மு மற்றும் ரவீனா தாஹா போன்றவர்கள் இந்த படத்திற்கு பின்பு மிகவும் பிரபலமாகி இருக்கின்றனர். இதில் ரவீனா தாஹா நடித்த சிறு கதாபாத்திரத்தின் மூலமாக தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல் மௌனராகம் இரண்டில் முக்கிய கதாபாத்திரத்தில் … Read more