விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி., 5 லட்சம் பரிசு!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி., 5 லட்சம் பரிசு!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

5 லட்சம் பரிசு.,தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு: நெல் சாகுபடி மூலமாக அதிக மகசூல் கிடைக்கும் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் இதனை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘செம்மை நெல் சாகுபடியை ஊக்குவிக்க அரசு பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும், அந்த வகையில் மாநில அளவில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பரிசாக … Read more

இந்த விஷயத்தில் தமிழக மக்களுக்கு பட்டை நாமம் போட்ட தமிழக அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

இந்த விஷயத்தில் தமிழக மக்களுக்கு பட்டை நாமம் போட்ட தமிழக அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

சிறையிலிருந்து விடுதலையான பின் சசிகலா தீவிர அரசியலில் இறங்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனாலும் அவருடைய ஆதரவாளர்கள் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு முடிவை அறிவித்தார் சசிகலா.அதாவது தான் தீவிர அரசியலில் இருந்து விலக இருப்பதாக ஒரு அறிக்கையை ஒருநாள் இரவு 8 மணி அளவில் வெளியிட்டுவிட்டு அத்துடன் ஒதுங்கிக்கொண்டார் சசிகலா. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் முதல் அவரை பெரிய ஆளுமையாக நினைத்துக்கொண்டிருந்த முக்கிய தலைவர்கள் வரையில் எல்லோரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அவர் அரசியலை … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்பு! கடும் கண்டனங்களை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

நீர்நிலை ஆக்கிரமிப்பு! கடும் கண்டனங்களை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருக்கின்றார். அந்த மனுவில் சிவகாசி பகுதியில் அமைந்திருக்கின்ற வேலாயுதம் உளரணியில் நுண்ணிய உர மையம் அமைப்பதற்காக சிவகாசி நகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இதன்காரணமாக, வேலாயுதம் உளரணியில் முற்றிலுமாக இயற்க்கை அழியக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கின்ற அவர், இதுகுறித்து முன்னரே வழக்கு தொடரப்பட்டு எட்டு வாரங்களுக்குள் சிவகாசி … Read more

மூன்றாவது நாளாக வாகன ஓட்டிகளின் வயிற்றில் பாலை வார்த்த எண்ணெய் நிறுவனங்கள்!

மூன்றாவது நாளாக வாகன ஓட்டிகளின் வயிற்றில் பாலை வார்த்த எண்ணெய் நிறுவனங்கள்!

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக, சென்ற … Read more

சர்க்கரை நோயை தடுக்க அற்புதமான காளான் ஊத்தப்பம்!! இன்றே செய்து பாருங்கள்!

சர்க்கரை நோயை தடுக்க அற்புதமான காளான் ஊத்தப்பம்!! இன்றே செய்து பாருங்கள்!

இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் பலருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று கூறி வருகிறார்கள். மேலும், சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட்டாலும் மருத்துவர் சொன்ன உணவுப் பொருட்களை எப்படி தயாரிப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. அதில் 2045 ஆம் ஆண்டு 20 நபர்களில் 10 பேருக்காவது சர்க்கரை நோயானது இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நோயில் இருந்து விடுபடுவதற்கு உணவு வகைகள் மூலமாக மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு … Read more

அதிமுகவின் முக்கிய தலைவர் கவலைக்கிடம்! அப்பல்லோ விரைந்த ஓபிஎஸ்!

அதிமுகவின் முக்கிய தலைவர் கவலைக்கிடம்! அப்பல்லோ விரைந்த ஓபிஎஸ்!

சென்ற 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் எழுந்தது. ஓபிஎஸ் ராஜினாமா அதோடு தர்மயுத்தம் என்று பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது.அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்த சமயத்தில் முதல் முறையாக அவருக்கு ஆதரவு தெரிவித்தவர் மதுசூதனன். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றாக … Read more

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி!! என்னவென்று தெரியுமா?!!

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி!! என்னவென்று தெரியுமா?!!

அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! மத்திய அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த வகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன் அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல் வெளியாகி இருந்தது. … Read more

உதயநிதியை தொடர்ந்து சபரீசனை அரசியலுக்கு இழுக்கும் ஸ்டாலின்!

உதயநிதியை தொடர்ந்து சபரீசனை அரசியலுக்கு இழுக்கும் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் மகள் செந்தாமரை கணவர்தான் சபரீசன் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கு முன்னரே திமுக சார்பாக ஆரம்பிக்கப்பட்ட நமக்கு நாமே நடைபயணம் முதல் இந்த வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற அனைத்து திட்டங்களிலும் சபரீசன் பங்கும் இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு திமுகவிற்கு பல யூகங்கள் வகுத்துக் கொடுத்தவர் சபரீசன் என்றும் சொல்லப்படுகிறது. சென்ற 2019 ஆம் வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை சபரீசன் … Read more

குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்?!! பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!!

குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்?!! பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!!

குழந்தையின் வளர்ப்பில் பெற்றோர்க்கு தான் முதலில் பங்கு இருக்கிறது. பெற்றோர்கள்தான் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும், அவர்களுக்கு எந்த விஷயங்களை எடுத்து உரைக்க வேண்டும் என்று அனைத்தையும் கற்றுக் கொடுப்பார்கள். மேலும், அவர்கள் தவறான வழியில் நடந்தாலும், பெற்றோர்கள் அதனை சரிசெய்ய வேண்டும். உங்களது குழந்தைகளின் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உளவியல் ரீதியான சிக்கல்களை நீங்களே தீர்த்து வைக்க முடியும். அது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோரின் சில செயல்கள் குழந்தையின் மனநிலை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். … Read more

அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மதுரையில் தன் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பிரசவமான அணில் குட்டிகளுக்காக மாற்று வாகனத்தை உபயோகித்து வந்தார் கால்நடை மருத்துவர். மேலும், இதனை பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். மதுரை ஆனையூர் கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த மெரில்ராஜ் என்பவர் ஒரு அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருப்பது வழக்கம். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைகள் அடிக்கடி வந்து வந்து சென்று … Read more