கவலைப்படாமல் இருங்கள் அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்த சசிகலா! எதற்காக தெரியுமா?

கவலைப்படாமல் இருங்கள் அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்த சசிகலா! எதற்காக தெரியுமா?

சசிகலா அதிமுக தொண்டர்கள் இடையே உரையாற்றும் ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் களத்தில் தினமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாற்றி வரும் சசிகலா தன்னுடைய கருத்துக்களை மிக உறுதியாக தெரிவித்து வருகிறார். தேர்தல் முடிவுற்று திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கின்ற சூழலில் அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்தில் சசிகலா செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆடியோ விவகாரம் அதிமுக தலைமையை சற்று கலங்கவைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தைச் … Read more

முக்கிய திட்டம் தொடர்பாக சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்!

முக்கிய திட்டம் தொடர்பாக சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்!

திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் என்னென்ன செய்வோம் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இடம்பெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.அவர்களுடைய விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகள் எல்லாம் ஆளுநர் உரையில் இடம் பெற இயலாது. இது கூடவா தெரியாது என்று … Read more

முக்கிய நபருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று! பெரும் கவலையில் சசிகலா!

முக்கிய நபருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று! பெரும் கவலையில் சசிகலா!

நோய்த் தொற்று பரவல் வேகம் சற்றுக் குறைந்து வந்தாலும் இன்னமும் அதன் தீவிரம் குறையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. உடலில் எதிர்ப்பு சக்திக்கு ஏற்றவாறு வைரஸ் பரவல் தீவிரமாகவே செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது சேர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே நோய்த் தொற்று வைரசை கட்டுப்படுத்த இயலும் என்று எல்லாத் தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தடுப்பூசி கிடைப்பதே மிகப்பெரிய சவாலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு இடையில் டெல்பிளஸ் என்ற வகை வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

அதிமுக கட்சியின் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுக கட்சியின் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் உள்ளிட்டோர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது சேலம் புறநகர் சிவகங்கை நெல்லை போன்ற மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவின் அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்ட காரணத்தால், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் மற்றும் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சேலம் புறநகர் மாவட்ட … Read more

திமுக அடங்காத யானை! சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர்!

திமுக அடங்காத யானை! சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர்!

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில் உரையில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்திருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் நோய் தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை யாரும் கட்டிப் போடவில்லை என்று தெரிவித்திருக்கின்றார். மறுபடியும் ஆட்சிக்கு நாம் வரப்போவதில்லை என்று துல்லியமாக தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி … Read more

உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! திடீர் அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைமை கழகம்!

உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! திடீர் அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைமை கழகம்!

தமிழ்நாட்டில் ஊரகம் மற்றும் நகர்ப்புறம் என்று இரு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் இருக்கின்றன. பல மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு இருப்பதால் 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்; உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது அதேபோல … Read more

Преимущества игрового процесса в сервисе 1xstavka

1Хставка – это в целом новое online casino, которое сделало все возможное, чтобы стать сервисом, куда заходят отовсюду участники. Открыв веб-сайт клуба игроки видят шикарную страницу приветствия с бонусным пакетом. С помощью дополнительных кредитов и бонусов любой недавно прошедший регистрацию пользователь сайта сможет ощутить на себе еще больше азарта и получить более необычный в играх … Read more

திருப்பதி கோயில் நிர்வாகிகளுக்கு வந்த சோதனை! இனி அவர்கள் இல்லை!

திருப்பதி கோயில் நிர்வாகிகளுக்கு வந்த சோதனை! இனி அவர்கள் இல்லை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்கு அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதன் காலம் முடிவுற்றதால் அந்த அறங்காவலர் குழுவையே மாநில அரசு கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி திரு கோவிலை தேவஸ்தான நிர்வாகிகள் தான் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை ஆற்றும் விஷயங்களை செய்து வந்தது. அதற்கு ஓய் வி சுப்பாரெட்டி தலைவராக இருந்தார். … Read more

தாக்கல் செய்யப்பட்ட மனு! கொந்தளித்த நீதிமன்றம்!

தாக்கல் செய்யப்பட்ட மனு! கொந்தளித்த நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் இரண்டாம் அலைக்கு சட்டசபை தேர்தல் தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில் 2016ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய … Read more

கோயம்புத்தூர் மாவட்டம் புறக்கணிப்பா? சட்டசபையில் கொந்தளித்த நயினார் நாகேந்திரன்!

கோயம்புத்தூர் மாவட்டம் புறக்கணிப்பா? சட்டசபையில் கொந்தளித்த நயினார் நாகேந்திரன்!

கோயமுத்தூர் மாவட்டத்தை எந்த விதத்திலும் புறக்கணிக்கவில்லை என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் தந்திருக்கிறார்.ஆளுநர் உரையின் மீது இரண்டாம் நாளாக நேற்றைய தினம் சட்டசபையில் விவாதம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னரே திமுக அரசு கோயம்புத்தூர் மாவட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் விவாதத்தின்போது பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாவது, எல்லோருக்குமான அரசுதான் இது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகின்றார். இருந்தாலும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று … Read more