கவலைப்படாமல் இருங்கள் அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்த சசிகலா! எதற்காக தெரியுமா?
சசிகலா அதிமுக தொண்டர்கள் இடையே உரையாற்றும் ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் களத்தில் தினமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாற்றி வரும் சசிகலா தன்னுடைய கருத்துக்களை மிக உறுதியாக தெரிவித்து வருகிறார். தேர்தல் முடிவுற்று திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கின்ற சூழலில் அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்தில் சசிகலா செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆடியோ விவகாரம் அதிமுக தலைமையை சற்று கலங்கவைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தைச் … Read more