தமிழகத்தின் முக்கிய பகுதியில் காலியான அதிமுக கூடாரம்! அதிர்ச்சியில் தலைமை!

தமிழகத்தின் முக்கிய பகுதியில் காலியான அதிமுக கூடாரம்! அதிர்ச்சியில் தலைமை!

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த பலர் அந்த கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இனைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது.சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததில் இருந்தே அந்த கட்சியில் இருந்து பலரும் வெவ்வேறு கட்சிகளுக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு சசிகலாவிடம் உரையாடும் அதிமுகவைச் சார்ந்தவர்களை அந்த கட்சியின் தலைமை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிவிடுகிறது. இதுதொடர்பாக அந்த கட்சியில் இருப்பவர்கள் விரக்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தற்போது அந்த … Read more

உதயநிதி மீது தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கு! தப்புமா பதவி!

உதயநிதி மீது தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கு! தப்புமா பதவி!

தான் ஒரு சட்டசபை உறுப்பினராக ஆனதிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும் முதலமைச்சரின் ஒரே மகனுமான உதயநிதி ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதவி என்று கேட்பவர்களுக்கு நேரடியாகவே சென்று உதவி புரிவது, தவறு செய்தால் உடனடியாக தண்டனை வழங்குவது, போன்ற பல அதிரடி நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதனால் தமிழ்நாட்டிலேயே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மிகவும் பிரபலமாகி இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் தமிழகம் … Read more

அசுர வேகத்தில் பரவும் டெல்டா பிளஸ்! தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த கடிதம்!

அசுர வேகத்தில் பரவும் டெல்டா பிளஸ்! தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த கடிதம்!

தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசுக்கும் மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த டெல்டா ப்ளஸ் வைரஸானது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி … Read more

குழந்தை இல்லாத தம்பதியினர் தற்கொலை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாய்!

Couples Died due to Money Issue in Chennai

குழந்தை இல்லாத தம்பதியினர் தற்கொலை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாய்! கடந்த 2020 மார்ச்சில் நம்மை எல்லாம் வீட்டில் உட்கார வைய்த்த கொடிய கொரோனா பல பேரின் வாழ்கையை திசை திருப்பி விட்டது வருத்தமளிக்கும் விசயமாக இருக்கிறது.அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத பல அனுபவங்களை கொடுத்த கொரோனா அனைவருக்கும் பல வருத்தங்களை ஏற்படுத்தி கஷ்டங்களை கொடுத்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மந்தைவெளி ஏ.எம். கார்டன் பகுதியில் உள்ள சிவராமன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). … Read more

மாஸ்க் போடுங்க! துப்பாக்கியால் சுட்ட கொடூரம்! உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!

மாஸ்க் போடுங்க! துப்பாக்கியால் சுட்ட கொடூரம்! உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!

வங்கிக்கு வந்த ஒருவரை மாஸ்க் அணியவில்லை என துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி கிளை உள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் ரயில்வே ஊழியர் ராஜேஷ்குமார். அவர் முக கவசம் அணியாமல் வந்துள்ளார். அப்பொழுது வங்கி நுழைவு வாயிலில் நின்றிருந்த காவலாளி கேஷவ் மித்ரா முக கவசம் அணியாமல் உள்ளே செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கிடையே மிகவும் … Read more

அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! காரணம் இதுதான்!

அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! காரணம் இதுதான்!

திமுகவின் முன்னாள் முதலமைச்சர்கள் சி என் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்பாக இணையதள பிரபலமாகவும், அதே சமயத்தில் அரசியல் விமர்சகராகவும், இருந்து வரும் கிஷோர் கே ஸ்வாமி அவதூறாக பதிவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல விதமான புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவரை பதினைந்து நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சூழ்நிலையில், பெண் … Read more

கர்நாடகாவின் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு! செவிசாய்க்குமா மத்திய அரசு?

கர்நாடகாவின் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு! செவிசாய்க்குமா மத்திய அரசு?

தமிழ்நாட்டிற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது. ஒருவேளை அந்த பகுதியில் அணை கட்டப்பட்டு விட்டால் தமிழ்நாட்டிற்கு தற்போது வந்து கொண்டிருக்கும் காவேரி நதி நீர் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு … Read more

கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக

Kodanad Estate Bungalow Murder Issue-Latest Tamil News Today from News4 Tamil

கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது அதற்கு தலையாய பணியாக இருந்து வருகிறது இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போது அரசியல் ரீதியான நடவடிக்கைகளும் அவ்வப்போது எடுத்து வருகின்றது. அந்தவகையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும் தீவிரமாக விசாரிக்க திட்டமிட்டு வருகிறது.குறிப்பாக கொடநாடு விவகாரம் குறித்தும் மீண்டும் விசாரிக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் எடப்பாடி … Read more

உள்ளாட்சித் தேர்தல்! ஆலோசனையில் ஈடுபடும் முக்கிய கட்சி!

உள்ளாட்சித் தேர்தல்! ஆலோசனையில் ஈடுபடும் முக்கிய கட்சி!

தமிழ்நாட்டில் சென்ற 2016 ஆம் வருடம் நடக்க வேண்டி இருந்த உள்ளாட்சித் தேர்தல் பல காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதனை தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் மற்றும் ஊரக அளவில் தேர்தல் நடைபெற்றது. இதன் … Read more

இன்று மாலை நடைபெறும் ஆலோசனை! வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

இன்று மாலை நடைபெறும் ஆலோசனை! வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இன்று ஆலோசனை செய்ய இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தேர்தல் நடத்தாமல் இருக்கும் மாவட்டங்களில் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கின்றது. இதனால் … Read more