சீனாவுக்கு ஆப்பு ரெடி.. இந்தியாவுடன்  இணைந்த புதிய நாடு!! பொருளாதாரம் உச்சம் அடையும்!!

A new country joined with India

china: புதிதாக பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவுடன் கைகோர்க்க உள்ள நாடால் சீனாவுக்கு ஏற்படும் தலைவலி. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்க போன்ற நாடுகள் ஒன்றிணைந்து உறுப்பினராக உள்ள அமைப்பு பிரிக்ஸ் அமைப்பு. இந்த அமைப்பானது ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை விட அதிக ஆதிக்கம் செலுத்த உருவான ஒரு அமைப்பு தான் இது. தற்போது இந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தோனேசியா இணைந்துள்ளது. இந்த திடீர் இணைவை அனைவரும் சீனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க … Read more

மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது!! ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு!!

The headmaster who sexually harassed the student was arrested!! Busy in Srivilliputhur!!

ராஜபாளையம்: PSK பார்க் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. கடந்த இதற்க்கு முன்பு வரை கிருஷ்ணகிரி அட்டப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் கடந்த வருடம் ஜூலை மாதம் பணியிட மாறுதல் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். அதனை அடுத்து  கிறிஸ்துமஸ் பண்டிகையை மாணவர்களுக்கு கேக் கொடுத்துள்ளார். மேலும் அவர் … Read more

விராட் செய்தது எரிச்சலை ஏற்படுத்தியது.. உன்னால் அணிக்கு தான் நெருக்கடி!! கடுமையாக தாக்கிய கவாஸ்கர்??

what-virat-did-was-irritating

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடிய போட்டியில் கோலியின் சொதப்பலான ஆட்டம் குறித்து அதை குறிப்பிட்டு கடுமையாக தாக்கிய கவாஸ்கர். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்திய அணி. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்றால் வெற்றி என்ற நிலையில் ஒரு போட்டியில் மட்டும் வென்று உலக டெஸ்ட் … Read more

அட பாவிங்களா இப்படியுமா?? மனைவியே இல்லை ஆனால் கணவன்.. போலி திருமண கும்பல் சிக்கியது??

Not the wife but the husband

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவதற்காக சிங்கப்பூர் ஆண்களை போலியாக திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு பெண்கள். சிங்கப்பூரில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நாட்டில் இருந்து வேலைக்காகவும் மற்றும் படிப்புக்காகவும் பல மாணவர்கள் மற்றும் மாணவிகள் என வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் என பலர் சிங்கப்பூர்க்கு செல்கின்றனர். அங்கு sham marriage என்ற போலி திருமணங்கள் நடைபெற்று வந்த கும்பல் சிக்கியுள்ளது. சிங்கப்பூரில் படிப்புக்காகவும் வேலைக்காகவும் வரும் பெண்கள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற இந்த குறுக்கு … Read more

லஞ்ச ஒழிப்பு துறை, சட்ட விரோத போலீஸ் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க PC-1 பரபரப்பு விடியோ!!

Anti-corruption department, PC-1 campaign to take action against illegal police officers!!

தென்காசி: ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சைலஸ். அவர் தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறார். இவர் கடந்த மாதம் சில போலீஸ் மூலம் நடக்கும் குட்ட சம்பவங்கள் கண்டித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாவட்ட டி.ஜி.பி., அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்று அனுப்பி உள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் நடக்கும் மணல் கடத்தல், கேரளா ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை போலி மது … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய பிளேயிங் லெவன்.. உள்ளே வரும் புது வீரர்கள்!! கோப்பை வெல்லுமா??

Champions Trophy Series Indian Playing XI

cricket: இந்திய அணி அடுத்து நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ள பிளேயிங் லெவன். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஆனால் இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று வெளியேறியது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ரோஹித்,விராட் மீதான விமர்சனங்கள் … Read more

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் அடைப்பு!! வெளியான பரப்பரப்பு தகவல்!!

Liquor shops closed in Tamil Nadu!! Released information!!

பிப்ரவரி 11-ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் தெரிவித்து உள்ளார். இதனால் மதுக்கடைகள் மூடப்படலாம் என அந்த சங்கத்தின் நிர்வாகி கூறியுள்ளார். தலைவர் பெரியசாமி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மாநில பொருளாளர் செயலாளர் துனைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பு சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமிசெய்தியாளர்களை சந்தித்து பேசினார். பணியாற்றக்கூடிய தொழிலார்களுக்கு பணி … Read more

அனைவரும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாள் அறிவிப்பு!!

Announcement of Erode East by-election day which everyone was waiting for!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more

ரஞ்சி கோப்பையில் ரோகித் விராட்.. சொன்னதை செய்யாத பிசிசிஐ!! நைசாக தப்பித்த கம்பீர்!!

Rohit Virat in Ranji Trophy

cricket: இந்திய அணியின் கேப்டன் மற்றும் விராட் கோலி, கம்பீர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பிசிசிஐ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த சுற்றுபயணத்தில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த மொத்த 5 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து … Read more

இன்று தங்கம் விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது!!

Today the price of gold has gone up significantly!!

சென்னை: தங்கத்தின் விலை கடந்த மூன்று தினங்களாக ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதி தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1200 அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்தது. அதன் பின்னர் இந்த வருடம் தொடங்கி முதல் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்தது. இந்த விலை உயர்ந்த நிலையில் அடுத்த நாள் ரூ.360 அதிரடியாக விலை குறைந்தது. … Read more