என்ன செய்ய முடியும் மோடி சார்! பிரதமர் மோடியை உருக வைத்த காணொளிப் பதிவு!

என்ன செய்ய முடியும் மோடி சார்! பிரதமர் மோடியை உருக வைத்த காணொளிப் பதிவு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி தனக்கு வெகு நேரமாக இணையதள வகுப்புகள் எடுக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் காணொளி ஒன்று தற்சமயம் வைரலாகி வருகிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது எல்லோருடைய தினசரி வாழ்க்கையிலும் மாற்றங்களை உண்டாக்கி இருக்கிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இணையதளத்தில் படிக்கும்போது ஜம்மு காஷ்மீரில் 6 வயது சிறுமி நீண்ட நேரம் … Read more

முனுசாமியின் மூலம் பிரதிபலித்த ஈபிஎஸ் மன எண்ணம்!

முனுசாமியின் மூலம் பிரதிபலித்த ஈபிஎஸ் மன எண்ணம்!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் என்று பல தலைமை இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒற்றை தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும் அதாவது பொதுச் செயலாளர் என்ற பதவியை மறுபடியும் உருவாக்க வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியும், ஆனால் பொதுச்செயலாளர் யார் என்ற கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் இரண்டு திசையில் பயணித்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த இருவருக்கும் இருக்கும் பனிப்போரை பயன்படுத்திதான் ஒருசிலர் சசிகலாவை … Read more

விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய காணொளி!

விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய காணொளி!

தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின் . இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் காணொளி ஒன்றில் நோய் பெற்று ஒருவரிடமிருந்து மற்றவர் இடம் பரப்பும் அதன் காரணமாக நீங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள். அதே போல மற்றவருக்கு பரவாமல் இருக்க நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய சங்கிலியை உடைத்தால் நோய் தொற்று தானாக குறைந்துவிடும். நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த மே … Read more

இது என்ன அவர் தொகுதியா கேள்வி கேட்ட பிரபலம்! கொந்தளித்த திமுகவினர்!

இது என்ன அவர் தொகுதியா கேள்வி கேட்ட பிரபலம்! கொந்தளித்த திமுகவினர்!

ஒரு சட்டசபை உறுப்பினர் தமிழகம் முழுவதும் சென்று மருத்துவமனைகளில் ஆய்வு செய்வதும் திட்டப்பணிகளை ஆரம்பித்து வைப்பதும் அமைச்சர்கள் அவரை அடிபணிந்து அழைத்து செல்வதையும் பார்த்தோமானால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார். அதோடு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, உதயநிதி என்ன சூப்பர் பவர் முதலமைச்சரால் அமைச்சர்களை அருகில் வைத்துக்கொண்டு சட்டசபை உறுப்பினராக இருப்பவர் திட்டப் பணிகளை ஆரம்பித்து வைப்பதும், ஆய்வு செய்வதும், அதிகார … Read more

வீடு தேடி வரும் டோக்கன்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

வீடு தேடி வரும் டோக்கன்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் ஒன்று சேர்வதை தவிர்ப்பதற்காக நிவாரணத்தொகை வழங்குவதற்கான நோக்கங்கள் வழங்கப்படுவது மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது நிவாரணத் தொகை வழங்குவதற்கு டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதன்படி இன்று முதல் டோக்கன் வினியோகம் ஆரம்பிக்க இருக்கிறது. அத்துடன் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். அதன்படி மே மாதம் அந்த நிவாரணத் … Read more

நோய்த்தொற்று பரவல் காரணமாக சிறிது காலம் பொறுத்து தான் ஆக வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

நோய்த்தொற்று பரவல் காரணமாக சிறிது காலம் பொறுத்து தான் ஆக வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

வழக்கமாக ஜூன் மாதம் 1ஆம் தேதி ஆண்டுதோறும் கல்வி ஆண்டு ஆரம்பிக்கும் நிலையில், 2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டு, 12ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு அவர்களுடைய உடல் நலனும் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார். நோய் தொற்றின் இரண்டாவது அலையின் எதிரொலியாக தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான … Read more

ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வந்த ஆபத்து மத்திய! மாநில அரசுகள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும்!

ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வந்த ஆபத்து மத்திய! மாநில அரசுகள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும்!

சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது எனவும், இந்தியாவின் வரலாற்று நலனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அதற்கு ஆபத்து வந்துவிடும் என்று வைகோ எச்சரிக்கை செய்திருக்கிறார்.அதாவது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் இருக்கக்கூடிய கடவுள் வழியில் இலங்கையின் தென்பகுதியில் முக்கியமான ஒரு பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது. சூயஸ் கால்வாய் அருகில் மலாக்கா நீரிணை அருகில் இருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் 36 ஆயிரம் … Read more

தமிழக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த பாஜகவின் எல்.முருகன்!

தமிழக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த பாஜகவின் எல்.முருகன்!

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து இரண்டாவது முறையாக பதவியேற்ற இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் சேவை தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த விதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் சென்னை அமைந்தகரையில் நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறார். அதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய முருகன் சென்னையில் தற்சமயம் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் இந்த நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த … Read more

ஆடியோ லீக்கான விவகாரம்! விளக்கம் அளித்த அதிமுக!

ஆடியோ லீக்கான விவகாரம்! விளக்கம் அளித்த அதிமுக!

அதிமுகவின் ஒரே ஒரு தொண்டர் கூட சசிகலாவிடம் உரையாற்றவில்லை அதிமுகவை சார்ந்தவர்களிடம் சசிகலா தான் பேசி வருகின்றார். சசிகலாவிடம் உரையாற்றியதாக சொல்லப்படும் நபர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அதிமுகவின் முனுசாமி. சசிகலாவின் எந்த ஒரு எண்ணமும் இங்கே ஈடாகப்போவதில்லை சசிகலாவின் பேச்சுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் இசை அளிக்க போவதில்லை. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் சசிகலாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அதிமுகவில் … Read more

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்!

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்!

தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த முழு ஊரடங்கு ஆனது முதலில் மே மாதம் 31ம் தேதி வரையில் அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்த மாநில அரசு கடந்த வாரம் இந்த ஊரடங்கை ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த ஊரடங்கில் காய்கறி, பழங்கள் கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அரசு அனுமதி கொடுக்கவில்லை. இந்த முறையும் அதற்கான அனுமதி வழங்கப்படாத சூழலில் மாவட்ட ஆட்சியர்களின் … Read more