நிச்சயம் வருவேன் சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

நிச்சயம் வருவேன் சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்த சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் தீவிரமான அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை தேர்தல் சமயம் என்ற காரணத்தால், அவருடைய அரசியல் பிரவேசம் என்பது மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. ஆனாலும் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னைக்கு வந்த சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக நினைத்தது நடக்கவில்லை..ஆனாலும் எதிர்க்கட்சியாக வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சூழ்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 12 அதிகாரிகள் மாற்றம்!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 12 அதிகாரிகள் மாற்றம்!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின்னர் அந்த கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதன் பின்னர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசியலில் அதன் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு அதிகாரிகளை தொடர்ச்சியாக இடமாற்றம் செய்து வருகிறது. தற்சமயம் நாற்பதிற்கும் அதிகமான ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த … Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை மிகவும் உச்சகட்ட தாக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது அதன் வேகம் கொஞ்சம் குறைந்து வந்தாலும் கூட மாநிலங்களில் தற்சமயம் இந்த தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், நேற்று மாலை பிரதமர் மோடியுடன் மத்திய கல்வித்துறை அதிகாரிகள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சார்பாக … Read more

கேபி முனுசாமி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

கேபி முனுசாமி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு துணை நின்றவர் கேபி முனுசாமி. அதன்பிறகு சசிகலாவிற்கு எதிராக தன்னுடைய குரலை எப்போதுமே எழுப்பி வருகின்றார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் ஒன்றிணைந்தது முதல் கட்சியில் எவ்வாறு வெளிச்சத்திற்கு வருவது என்பதில் தான் கவனம் செலுத்தி வந்தார் கேபி முனுசாமி.. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக மாறி விட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநில அரசியலில் இறங்கியிருக்கிறார் கேபி முனுசாமி … Read more

Kuinka liittyä ilmaisiin online-kasinoihin

Kuinka liittyä ilmaisiin online-kasinoihin Pennsylvanian asukkaat, jotka etsivät online-kasinopelejä, voivat helposti löytää online-kasinot seuraavista lähialueista: Länsi-Virginian nettikasinot ja Pohjois-Kentuckyn online-kasinot. Online-kasinopelaaminen on myös hyväksytty Michiganissa, mutta toistaiseksi yksikään online-kasino ei ole käynnistynyt tässä osavaltiossa. Näissä online-uhkapelitoiminnoissa tärkein vetovoima on online-lähtö, jota tarjotaan pelaajille ilmaiseksi verkossa. Online-kasinobonus on toinen merkittävä syy online-uhkapeleihin näissä osavaltioissa. Yhdysvaltojen online-kasinot … Read more

ஆன்லைனில் மது விற்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைனில் மது விற்க அனுமதி - அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைன் மூலமாக மது ஆர்டர் செய்யும் மக்களுக்கு வீட்டிற்கு சென்று டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா என்ற எமனின் பிடியில் சிக்கி துக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் பல மாநிலங்கள் கொரோனாவின் பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அரசு … Read more

பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்! டாக்டர்கள் கண்டனம்!

பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்! டாக்டர்கள் கண்டனம்!

பாபா ராம்தேவ் அவர்களை கண்டித்து டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் அலோபதி மருத்துவம் மிகவும் முட்டாள்தனமானது என்ற கருத்தை வெளியிட்டார்.. இதற்கு டாக்டர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். உத்தரகாண்ட் மாநிலம் இந்திய மருத்துவ கவுன்சில் பாபா ராம்தேவுக்கு … Read more

வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

நோயால் பாதிக்கப்பட்டிருந்த காதலி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் காதலன் விஷ ஊசி போட்டு அந்த காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் பன்வேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மே 29-ஆம் தேதி கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணை பரிசோதித்த பொழுது … Read more

பள்ளிகள் திறப்பு! தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!

பள்ளிகள் திறப்பு! தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவ காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு இருக்கிறது. அதோடு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நோய்த்தொற்று பரப்பு அதிகரித்து வருவதால் இந்த தேர்வு தேதி … Read more

முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டு தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டு தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

நோய் தொற்று பரவ காரணமாக பெற்றோரை பிரிந்து வாடும் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். வங்கி வைப்பு நிதியாக இந்த தொகை வழங்கப்படும் என்று மோடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வைப்புத் தொகையாக அளிக்கப்படும் நிதி 18 வயது முதிர்வு தொகையாக அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகளின் கல்வி பயின்றான் பி எம் கேர் … Read more