மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகிய மிக முக்கிய தலைவர்! அதிர்ச்சியின் உச்சத்தில் தலைமை!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சரத்குமார் அவர்களின் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியுடன் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. சரத்குமார் கட்சியின் நிலைமை பல இடங்களில் மிக மோசமாக இருந்தது. மக்கள் நீதி மையம் தன்னுடைய மாபெரும் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் நிர்வாகக் கொள்கையை எதிர்த்து அந்த கட்சியை சார்ந்தவர்கள் கட்சியிலிருந்து விலகிச் செல்வதாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அந்த … Read more

முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!

முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க ஊரடங்கு செயல்படுத்துவது தொடர்பாக தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகள் கடந்த 9ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிறு ,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ, கால்டாக்சி போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையினை கட்டுவதற்கும் காலநீட்டிப்பு அளிப்பது தொடர்பாக, ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்படும் எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு … Read more

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

Covaxin

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி! கொரோனா வைரஸ் மூன்றாம் அலை சில நாடுகளில் தாக்கி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்வதறியாது தவித்து வருகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, 60 வயதிற்கு … Read more

புதுவையில் பாஜக போடும் புது திட்டம்!

புதுவையில் பாஜக போடும் புது திட்டம்!

புதுவையில் பாஜக தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து முதலமைச்சராக நாராயணசாமி நியமனம் செய்யப்பட்ட போது முக்கிய துறையை கவனித்து வந்த அமைச்சர் நமச்சிவாயதுடன் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் தொடர்பில் இருந்தார்கள். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியையும், சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய … Read more

தேர்தலில் தோல்வியடைந்தாலும் சாதித்து காட்டிய சி.வி.சண்முகம்! கொண்டாடும் கூட்டணி கட்சியினர்

CV Shanmugam who showed victory despite losing the election! Celebrating coalition parties

தேர்தலில் தோல்வியடைந்தாலும் சாதித்து காட்டிய சி.வி.சண்முகம்! கொண்டாடும் கூட்டணி கட்சியினர் விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து வருகிறார்.ஏற்கனவே இரண்டு முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் இந்த முறை ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இவர் தோல்வி அடைந்ததது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் … Read more

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல்! சீமான் கண்டனம்

BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல்! சீமான் கண்டனம் புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்கு முன்பே, நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயல்! என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு செய்வதற்கு முன்பாகவே, அவசரகதியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றியப் பகுதியான … Read more

நெருங்கிய நண்பர் கொடுத்த மறக்க முடியாத பரிசு! மகிழ்ச்சியின் உச்சத்தில் உதயநிதி!

நெருங்கிய நண்பர் கொடுத்த மறக்க முடியாத பரிசு! மகிழ்ச்சியின் உச்சத்தில் உதயநிதி!

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபைக்கு வெளியே போட்டியிட்டு இருந்தார். அவர் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுமார் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், உதவி மிக மிக நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி அடைந்திருக்கிறார். இப்படியான சூழ்நிலையில். … Read more

போலி ரெம்டிசிவர் மருந்து விற்பனை! வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி!

போலி ரெம்டிசிவர் மருந்து விற்பனை! வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி!

மெடிக்கல் ஏஜென்சி மேலாளரும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான ராஜேஷ் மகேஸ்வரர் என்ற நபர் ஆக்ஸிஜன் மீட்டர்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறார். வெளிச்சந்தையில் 600 முதல் 700 ரூபாய் வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்படும் ஆக்ஸிஜன் மீட்டர்களை 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் சம்பாதித்து இருக்கிறார் இந்த நிர்வாகி என சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் மீட்டர் மற்றும் போலீஸார் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக … Read more

மத்திய மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

மத்திய மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது ஜனவரி மாதம் முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 51 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் 79 ரூபாய் 21 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு சில தினங்கள் விலை குறைப்பு செய்யப்பட்டது .ஆனால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள். இந்த நிலையில் மே … Read more

எட்டு வழி சாலை திட்டம்! அமைச்சர் தெரிவித்த அதிரடி பதில்!

எட்டு வழி சாலை திட்டம்! அமைச்சர் தெரிவித்த அதிரடி பதில்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக பெரும் அளவில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எட்டு வழிச்சாலைக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கின்ற செம்மொழிப் பூங்காவில் ஆய்வுசெய்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த … Read more