முக்கிய நபரிடம் இருந்து வந்த கடிதம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்திய பிரதமர் பரபரப்பில் மத்திய அரசு!
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே தினத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதாவது தடுப்பூசி போடுதல் அதிகப்படுத்துதல், பரிசோதனை மையத்தை அதிகப்படுத்துதல் மற்றும் இரவு நேர ஊரடங்கு, முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய மாநில அரசுகள். அதேசமயம் … Read more