தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தேர்தல் ஆணையம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் போன்ற 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.அதன்படி தற்சமயம் தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிவுற்று இருக்கின்ற நிலையில், அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.அதில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வந்தாலும் கூட அங்கே பல சமயங்களில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தேறி … Read more

அதிமுகவின் முக்கியபுள்ளிக்கு அலட்சியத்தால்.ஏற்ப்பட்ட விபரீதம்!

அதிமுகவின் முக்கியபுள்ளிக்கு அலட்சியத்தால்.ஏற்ப்பட்ட விபரீதம்!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் அதனை பொதுமக்கள் உணராமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். இதனால் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.அதோடு தமிழகத்தில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் இந்த தொற்று பரவி வருகிறது. அந்த வகையில், திமுகவின் ஜெ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதிக்கு இந்த தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, எம் எஸ் … Read more

மீண்டும் வந்த சசிகலா! நடுநடுங்கும் அரசியல் கட்சிகள்!

மீண்டும் வந்த சசிகலா! நடுநடுங்கும் அரசியல் கட்சிகள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 2017 ஆண்டு பிப்ரவரி மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைக்கு சென்றார். அவர் சிறைக்கு சென்றதை அடுத்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றது.அதாவது எலியும் பூனையுமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கைகோர்த்து ஒன்றாக இணைந்தார்கள். அதன் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் … Read more

அதிரடியாக பரவும் தொற்று அதிர்ச்சியில் மாநில அரசு! மக்களே உஷார்!

அதிரடியாக பரவும் தொற்று அதிர்ச்சியில் மாநில அரசு! மக்களே உஷார்!

தமிழ்நாட்டிலே கொரோனா தொடங்கியதிலிருந்து அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருக்கு மத்திய அரசும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தது. முழு நேர ஊரடங்கு மற்றும் முககவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பரிசோதனையை அதிகப்படுத்துதல் மற்றும் மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளையும் கேட்டுப்பெறுவது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது போன்ற பல அதிரடி நடவடிக்கை காரணமாக, இந்த தொற்று தமிழகத்தில் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் … Read more

துணை முதல்வரை சந்தித்த தமிழகத்தின் மிக முக்கிய புள்ளி! பரபரக்கும் அரசியல் களம்!

துணை முதல்வரை சந்தித்த தமிழகத்தின் மிக முக்கிய புள்ளி! பரபரக்கும் அரசியல் களம்!

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வது எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. அந்த விதத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு சில முக்கியமான சந்திப்புகள் நடைபெற்றால் அது மக்களிடையே பல்வேறு கருத்துக்களை எழுப்புகிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் அண்மையில் மரணமடைந்தார் முதலமைச்சர் எடப்பாடி … Read more

தமிழகத்தில் கட்டாயமானது இ-பாஸ்!

Tamil Nadu Assembly

தமிழகத்தில் நோய்த்தொற்று தற்சமயம் அதிகமாக பரவி வருவதால் அதை கட்டுக்குள் கொண்டுவர பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதேபோல பெரிய ஷாப்பிங் மால்கள் கடைகள் போன்றவற்றில் 50 சதவீத மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும், அதேபோல இறுதி ஊர்வலங்களில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உணவகங்கள் தேனீர் விடுதிகளில் ஐம்பது … Read more

துணை முதல்வரை சந்தித்த முதல்வர்!

துணை முதல்வரை சந்தித்த முதல்வர்!

அதிமுகவின் ஒருங்கினைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸின் மாமியார் வள்ளியம்மாள் இரண்டு நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கின்ற இரங்கல் செய்தியில், ஓ பன்னீர்செல்வம் தாயாரை இழந்து வாடும் விஜயலட்சுமி பன்னீர்செல்வம் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய சார்பாகவும், கழகத்தின் உடன்பிறப்புகள் சார்பாகவும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் … Read more

அதிமுகவினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் விடுத்த முக்கிய கோரிக்கை!

அதிமுகவினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் விடுத்த முக்கிய கோரிக்கை!

சமீபத்தில் வெயில் காலம் தொடங்கியதால் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஆகவே தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கவேண்டும்.என டிடிவி வேண்டுகோள் விடுத்தார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் துன்பத்தை சந்திக்க நேரிட்டிருக்கிறது. ஆகவே மக்களின் துயர் துடைக்க நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி புரிவோம். ஆகவே தமிழகத்தில் கழகத்தின் உடன்பிறப்புகளே எல்லோரும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அணியுங்கள் என்று அதிமுக சார்பாக ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். … Read more

திமுகவின் முக்கிய புள்ளிக்கு ஏற்பட்ட தொற்று! கடும் அதிர்ச்சியில் திமுகவினர்!

திமுகவின் முக்கிய புள்ளிக்கு ஏற்பட்ட தொற்று! கடும் அதிர்ச்சியில் திமுகவினர்!

சமீபகாலமாக தமிழகத்தில் தொற்று அதிகரித்து வருகிறது இது மக்களிடையே அச்சத்தை செய்திருக்கிறது நாள்தோறும் இந்த தொடரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் பலரும் அச்சத்தில் உறைந்து இருக்கிறார்கள்.இதற்கிடையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்கியதில் இருந்து பல வேட்பாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நிலையில், தற்சமயம் நடந்த சட்டசபை தேர்தலில் டி நகர் தொகுதியில் போட்டியிட்டவர் ஜெ.கருணாநிதி இவர் போனவருடம் கொரொனாவால் உயிரிழந்த ஜெ. அன்பழகனின் தம்பி என சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சரக்கு இலவசம்! அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சரக்கு இலவசம்! அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சரக்கு இலவசம்! அதிரடி அறிவிப்பு இந்தியாவில் கோரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு குறைந்த நிலையில் அடுத்தடுத்து வெளியான ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு அறிவிக்கப்பட்டு வந்தன. இதனை எடுத்து பொதுமக்களும் தங்களுடைய வழக்கமான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். நாளடைவில் பொதுமக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வெளியில் சென்று வர ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை … Read more