சூயஸ் கால்வாயில் சிக்கி உலக நாடுகளை கலங்க வைத்த கப்பலின் நிலை..?

சூயஸ் கால்வாயில் சிக்கி உலக நாடுகளை கலங்க வைத்த கப்பலின் நிலை..?

சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கிய கடல் வழி போக்குவரத்தான சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட எவர் கிவன் கப்பல் ஆறு நாட்களுக்கு பிறகு பகுதியளவுக்கு அகற்றப்பட்டது. ஆசியாவையும், ஐரோப்பாவையும் ஒன்றிணைக்கும் முக்கிய நீர்வழிப் பாதையான எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயை அடைத்துக்கொண்டு ராட்சத கப்பல் ஒன்று தரைத்தட்டி நின்றது. தைவான் நாட்டின் எவர் கிரீன் மரைன் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் எவர் கிவன் என்ற கப்பல் 20000 கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு சூயஸ் கால்வாயின் வழியாக சென்றது. அப்பொழுது ஏற்பட்ட … Read more

ஒரே நேரத்தில் இவர் இங்கே அவர் அங்கே! தெரிந்துதான் செய்தார்களா?

ஒரே நேரத்தில் இவர் இங்கே அவர் அங்கே! தெரிந்துதான் செய்தார்களா?

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்னும் ஒருசில தினங்களில் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுற இருக்கிறது.தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் காட்டுத்தீயை போல நடந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தேர்தல் பரப்புரை தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கும் திட்டங்கள் யாவும் தமிழக மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது. என்ன தான் அதிமுக அறிவித்திருக்கும் அனைத்து திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்தி விட … Read more

முதல்வர் தொடர்பான விமர்சனம்! திமுகவில் வெடித்தது ராசாவிற்கான எதிர்ப்பு!

முதல்வர் தொடர்பான விமர்சனம்! திமுகவில் வெடித்தது ராசாவிற்கான எதிர்ப்பு!

சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த ஒரு பிரச்சாரத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா முதல்வரையும், அவருடைய தாயையும், குறிப்பிட்டு மிக அருவருக்கத்தக்க ஒரு விமர்சனத்தை முன் வைத்தார். அதாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவில் பிறந்தவர் என்றும், குறைப்பிரசவத்தில் பிறந்தவர் என்றும், அவர் விமர்சனம் செய்தது தமிழகம் முழுவதிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்ப்படுத்தியது. சென்ற வருடத்தில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மரணமடைந்தார். அதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் … Read more

முதல்வர் தொடர்பான விமர்சனம்! ஆண்டிமுத்து ராசா மீண்டும் ஆணவப் பேச்சு!

முதல்வர் தொடர்பான விமர்சனம்! ஆண்டிமுத்து ராசா மீண்டும் ஆணவப் பேச்சு!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த இருந்து பல வினோத சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.அந்த விதத்தில் தமிழகத்திலேயே பல அரசியல் கட்சித் தலைவர்கள் பல அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார்கள். என்னதான் எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் அதிலும் ஒரு வரையறை இருக்க வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.அந்த மரபை மீறி விமர்சனம் செய்யும் யாராக இருந்தாலும் தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்க படுவார்கள் என்பதே வரலாறு ஆனால் இந்த வரம்பு மீறிய … Read more

முதல்வரின் கண்ணீரால் கொதித்துப்போன தமிழகம்! வாய்கொழுப்பால் கெட்டு வாண்டடாக சரண்டரான ஆ.ராசா!

Rasa

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த … Read more

ஒன்றிணையும் அதிமுக கூட்டணி கட்சிகள்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

ஒன்றிணையும் அதிமுக கூட்டணி கட்சிகள்! மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தங்களுடைய கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த விதத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நடிகர் சரத்குமார் அவர்களின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தன்னுடைய கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தமிழகம் … Read more

எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!

எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!

தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பரபரப்பு தொற்றிக்கொண்டது.அந்த வகையில், சமீபகாலமாக பல சம்பவங்கள் தமிழக தேர்தல் காலத்தில் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்கட்சி ஆளும் கட்சியினரை விமர்சனம் செய்வதும் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.இதனால் அரசியல் கட்சிகளிடையே மட்டும் அல்லாமல் அந்தந்த கட்சிகளை சார்ந்த சாதாரண தொண்டர்கள் வரையிலும் கூட அவர்களின் பிரச்சாரம் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த தாக்கம் எந்த அளவிற்கு அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு பலனளிக்கும் என்று … Read more

ஆ. ராசா விவகாரத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு! நடுக்கத்தில் ராசா!

ஆ. ராசா விவகாரத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு! நடுக்கத்தில் ராசா!

தேர்தல் தேதியை அறிவித்த பின் இருந்தே தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிப்பு வேட்பாளர் நேர்காணல் போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறின.அதேபோல வேட்புமனுத்தாக்கல் வேட்புமனு தாக்கல் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் என்று அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வந்தன. அந்தவகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் வேட்புமனுத்தாக்கல் தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றது. அதனைத் … Read more

மூதாட்டியின் வடிவில் தன் தாயைப் பார்த்த அமைச்சர் செல்லூர் ராஜு கண்ணீர்!

மூதாட்டியின் வடிவில் தன் தாயைப் பார்த்த அமைச்சர் செல்லூர் ராஜு கண்ணீர்!

தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அரசியல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய சட்டசபைத் தொகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கே இருக்கக்கூடிய மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து வருகின்றார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதல்வர், துணை முதல்வர், என்று … Read more

73 வயது மூதாட்டி திருமணம் செய்ய ஆரோகியமான மணமகன் தேவை..!

73 வயது மூதாட்டி திருமணம் செய்ய ஆரோகியமான மணமகன் தேவை..!

73 வயதான பாட்டி ஒருவர் மறுமணம் செய்து கொள்ள தனக்கு ஆரோக்கியமான மணமகன் தேவை என விளம்பரம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் மைசூரில் அரங்கேறியுள்ளது. நாம் வாழும் இந்த வாழ்க்கை குடும்பம் என்னும் உறவால் பிணைக்கப்பட்டுள்ளது. தாய்-தந்தை, கணவன் மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், உற்றார் – உறவினர்கள் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், ஆறுதலாகவும் இருந்து அன்பு செய்து வந்தாலே வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும். அதிர்ஷ்டவசமாக சிலருக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை. … Read more