மணல் அள்ளுங்க! தடுக்குற அதிகாரி இருக்க மாட்டான்! – முன்னாள் அமைச்சர் பகிரங்க மிரட்டல்…

senthil balaji

மணல் அள்ளுங்க! தடுக்குற அதிகாரி இருக்க மாட்டான்! – முன்னாள் அமைச்சர் பகிரங்க மிரட்டல்… தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் என்றாலும், 4ஆம் தேதி வரை மட்டுமே பரப்புரை செய்ய முடியும். அதன் பிறகு வாக்கு சேகரிக்க முடியாது. இதனால், பரப்புரைக் கூட்டங்களில் அரசியல் கட்சியினர் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். இன்னும் சிலர், சட்டத்திற்கு விரோதமான செயல்களை ஊக்குவிக்கும் வகையில், அதனை … Read more

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்ததை அப்படியே காப்பியடிக்கும் அரசியல் கட்சிகள்

Tamil Nadu Political parties are copying Anbumani Ramadoss Strategy

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்ததை அப்படியே காப்பியடிக்கும் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வேட்பமனு தாக்கல் செய்துள்ளார்.அதே நாளில் திமுக தலைவர் ஸ்டாலின்,நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வேட்பமனு … Read more

ஸ்டாலின் கட்டி காத்த மொத்த குடும்ப மானமும் போச்சு?… நறுக்குன்னு நாக்கை புடுங்குற மாதிரி கேட்ட எடப்பாடியார்…!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பாபநாசம், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்து வெளுத்து வாங்கினார். ஸ்டாலின் எந்த கூட்டத்தில் பேசினாலும் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லி தான் பேசுகிறார். தூங்கும் போது கூட ஸ்டாலின் என்னையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். 4 … Read more

சொந்த ஊரில் பிரசாரத்தை தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!

சொந்த ஊரில் பிரசாரத்தை தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தொகுதியான கொளத்தூர் சட்டசபை தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து அதன் பிறகு தன்னுடைய சொந்த ஊராக இருக்கும் திருவாரூரில் இருந்து நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார். திருவாரூரில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் அந்தப் பிரச்சாரத்தை சேலம் மாவட்டத்தில் முடித்திருக்கிறார் திருச்செங்கோடு நாமக்கல் போன்ற சட்டசபைத் தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன்பிறகு திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்த அவர் அந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியாக இருந்து வரும் மார்க்சிஸ்ட் … Read more

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவிருக்கும் துணை முதல்வர்! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவிருக்கும் துணை முதல்வர்! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!

தமிழகத்திலேயே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.அந்த வகையில், தன்னுடைய கட்சி வேட்ப்பாளர்களையும் மற்றும் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதிலும் பிரச்சாரத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. … Read more

கூட்டணி கட்சி மறந்த டிடிவி தினகரன்! அதிருப்தியில் முக்கிய கட்சியினர்!

கூட்டணி கட்சி மறந்த டிடிவி தினகரன்! அதிருப்தியில் முக்கிய கட்சியினர்!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி. இடையிடையில் அந்த கட்சிக்கு முக்கியத்துவம் அதிமுகவினரால் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்து அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தார் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அதோடு எங்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கவும் தயங்கமாட்டோம் என்பது போன்ற மிரட்டல்களையும் அதிமுகவிற்கு விடுத்து வந்தார் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிலையில், தேர்தல் நெருங்கி வந்ததும் கூட்டணிப் … Read more

அதிமுக சார்பாக வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

அதிமுக சார்பாக வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்து வந்தார். அதோடு அந்தந்த மாவட்டங்களிலும் முதல்வருக்கான வரவேற்பு மிக பிரம்மாண்டமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல நோய்தொற்று காலத்திலும்கூட தன்னைப் பற்றி கவலைப்படாமல் இப்படி தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றி வரும் முதல்வர் கிடைப்பது அரிது … Read more

அனைத்து பந்துகளிலும் சிக்சர் அடிக்கும் முதல்வர்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

அனைத்து பந்துகளிலும் சிக்சர் அடிக்கும் முதல்வர்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழ்நாட்டிலே தேர்தல் நெருங்கி வருவதால் நாளுக்குநாள் அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் பாஜகவின் வேட்பாளரான பூண்டி வெங்கடேசனை ஆதரிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அந்த சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றும்போது விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் சமீபத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் … Read more

அதிமுகவின் அதிரடி அறிவிப்பால் நிம்மதி இழந்த அதிமுக தலைமை!

அதிமுகவின் அதிரடி அறிவிப்பால் நிம்மதி இழந்த அதிமுக தலைமை!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தமிழக மக்களிடம் வாக்கு கேட்பதிலும் அவர்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில், அதிமுக திமுக என்ற இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் தமிழக மக்களிடையே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த வாக்குறுதிகள் அனைத்தும் கவர்ச்சி அளிக்கும் விதமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதிமுக சார்பாக விடுக்கப்பட்டிருக்கின்ற தேர்தல் அறிக்கையில், தமிழக மக்கள் … Read more

‘என்னை கொல்ல முயற்சிக்கிறார்கள்’ பாஜக மீது முதலமைச்சர் பகீர் குற்றச்சாட்டு…!

Amith sha

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த சங்கதி தான். மேற்குவங்க மாநிலத்திற்கு வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோயாரி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது மம்தா பானர்ஜி திடீரென அடிபட்டு காயம் அடைந்தார். தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். காலில் படுகாயம் அடைந்த மம்தா … Read more