பாஜகவின் பிளானுக்கு செவிமடுக்காத அதிமுக!

பாஜகவின் பிளானுக்கு செவிமடுக்காத அதிமுக!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவதற்காக சசிகலா ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதனை நான் வரவேற்கின்றேன் ஜெயலலிதாவின் கனவை நிச்சயமாக நிறைவேற்றி தமிழகம் முன்னேற அதிமுக பாடுபடும் என்று தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையிலான மாநில அரசும் … Read more

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு12 தொகுதிகளா?

GK Vasan Party gets 12 Seats in AIADMK Alliance

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு12 தொகுதிகளா? தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இணைந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. பின்னர் மக்கள் நல கூட்டணியிலிருந்து விலகி தனியாக பயணித்து வந்தது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.இந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு … Read more

வன்னியர் வாக்குகள் போனால் என்ன? கொங்கு மண்டல வாக்குகளை அப்படியே அள்ள திட்டமிடும் திமுக! 

MK Stalin

வன்னியர் வாக்குகள் போனால் என்ன? கொங்கு மண்டல வாக்குகளை அப்படியே அள்ள திட்டமிடும் திமுக! சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி நேர்காணல் நடத்தி வருகிறது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. இவருடன் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன்,பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர். நேற்று 3 வது நாளாக … Read more

முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்! வேட்புமனு தாக்கல்!

முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்! வேட்புமனு தாக்கல்!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு மண்டல தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் … Read more

திமுக முன் பணிந்த முக்கிய கட்சி! கொந்தளித்த தொண்டர்கள்!

திமுக முன் பணிந்த முக்கிய கட்சி! கொந்தளித்த தொண்டர்கள்!

தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுகவுடனான பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாததன் காரணமாக திமுகவுடனான பேச்சுவார்த்தையை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை … Read more

சசிகலா வீட்டின் முன் கூடிய அந்த ஆறு நபர்கள் தொற்றிக் கொண்ட பரபரப்பு! போலீஸ் குவிப்பு!

சசிகலா வீட்டின் முன் கூடிய அந்த ஆறு நபர்கள் தொற்றிக் கொண்ட பரபரப்பு! போலீஸ் குவிப்பு!

திருமதி சசிகலா நேற்றைய தினம் மாலை அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து அதிமுகவின் ஆட்சி மறுபடியும் மலர வைக்க வேண்டும்.ஜெயலலிதா எதிரி என்று அடையாளம் காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் செய்ய வேண்டும் என்று அவருடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார். சசிகலா. சசிகலாவின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், சசிகலா தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று … Read more

விசிகவுக்கு 6 தொகுதி ஒதுக்கீடு! எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு!

VCK Protest

விசிகவுக்கு 6 தொகுதி ஒதுக்கீடு! எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு! தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைக் கட்சி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால், அவர்கள் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி உருவாகலாம் என பேசப்பட்டது. அதற்கு இன்று காலை விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். இந்நிலையில், … Read more

வெற்றி மட்டுமே நம் இலக்கு! அதிரடியாக தெரிவித்த ஓபிஎஸ்!

வெற்றி மட்டுமே நம் இலக்கு! அதிரடியாக தெரிவித்த ஓபிஎஸ்!

சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களின் நேர்காணல் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. இந்த நேர்காணலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தேர்தலில் பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் சார்பாக போட்டியிட விருப்பம் இருக்கிறவர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் தலைமை அறிவித்தது. அதன்படி விருப்ப மனுக்களும் விநியோகம் செய்யப்பட்டன. அதன்படி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் விருப்ப மனுக்களை … Read more

தொகுதி பங்கீடு பாஜக தலைவர்கள் கொடுத்த பேட்டி

தொகுதி பங்கீடு பாஜக தலைவர்கள் கொடுத்த பேட்டி

சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பாஜக தேர்தல் பார்வையாளர் கிஷன் ரெட்டி, சிடி ரவி, சுதாகர் ரெட்டி, ஆகியோர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகள் எந்தெந்த தொகுதி என இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், இருப்பதன் காரணமாக, அந்த கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த … Read more

திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறிய சசிகலாவின் அறிக்கை! கடுப்பில் ஸ்டாலின்!

திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறிய சசிகலாவின் அறிக்கை! கடுப்பில் ஸ்டாலின்!

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தமிழகம் வரும் வழிநெடுகிலும் மாலை, மரியாதை, மாநாடு, போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நடந்தது. அவை அனைத்துமே தமிழகத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்காக தான் என்று ஒரு பேச்சு அடிபட்டது.அவர் சிறைக்கு சென்ற சமயத்திலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கேயே நான் மறுபடியும் வந்து அதிமுகவை கைப்பற்றுவேன் என்று சத்தியம் செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அந்த சத்தியத்தை நிறைவேற்றும் நோக்கத்திலேயே அவர் … Read more