இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை தமிழகத்தில் 1980 களில் வன்னியர் சமுதாயம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கி உள்ளதால் அவர்களுக்கு உரிய 20% சதவீத தனி இட ஒதுக்கீட்டை கேட்டு மருத்துவர் இராமதாஸ் தலைமையில் பல்வேறு வன்னிய கூட்டமைப்புகள் போராடினார்கள்,அதில் 21 உயிர்களையும் பலி கொடுத்தார்கள். ஆனால் அன்று தனி இட ஒதுக்கீடு தராமல் எம்.பி.சி என்ற புதிய பிரிவை உண்டாக்கி அதில் 108 … Read more