இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை

PMK Lawyer K Balu

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை தமிழகத்தில் 1980 களில் வன்னியர் சமுதாயம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கி உள்ளதால் அவர்களுக்கு உரிய 20% சதவீத தனி இட ஒதுக்கீட்டை கேட்டு மருத்துவர் இராமதாஸ் தலைமையில் பல்வேறு வன்னிய கூட்டமைப்புகள் போராடினார்கள்,அதில் 21 உயிர்களையும் பலி கொடுத்தார்கள். ஆனால் அன்று தனி இட ஒதுக்கீடு தராமல் எம்.பி.சி என்ற புதிய பிரிவை உண்டாக்கி அதில் 108 … Read more

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: தமிழகம் முழுவதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் … Read more

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை

OPS-meets-Vijayakanth-AIADMK-DMK-deal-done

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளன. அந்தக்கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே, மற்றொரு கூட்டணிக் கட்சியான தேமுதிகவுடன் அதிமுக. தொடர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 … Read more

தொகுதி பங்கீட்டில் திமுக காட்டிய கறார்! கூட்டணியை விட்டு விலகிய முக்கிய கட்சி அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தொகுதி பங்கீட்டில் திமுக காட்டிய கறார்! கூட்டணியை விட்டு விலகிய முக்கிய கட்சி அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக சார்பாக டி ஆர் பாலு அவர்களின் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு காங்கிரஸ் மற்றும் மதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. ஆனாலும் திமுகவின் தலைமையால் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை … Read more

வதந்திகளை நம்பாதீங்க! பாஜக தலைமை அதிரடி!

வதந்திகளை நம்பாதீங்க! பாஜக தலைமை அதிரடி!

எதிர்க்கட்சியான திமுக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவை விட தாமதமாக தான் ஆரம்பமானது. ஆனாலும் அந்த கட்சியில் தற்போது வரையில் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது சுமூகமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் சுமார் ஆறு மாதத்திற்கு முன்னரே தேர்தல் வேலைகளை தொடங்கிய அதிமுகவில் இன்றுவரையில் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது இழுபறியாகவே இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேமுதிக, பாஜக, என்று முக்கிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் பிரச்சனைகள் மேலோங்கிய நிலைதான் இன்று வரையில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சசிகலாவை … Read more

அசுர வளர்ச்சி அடையும் எடப்பாடி பழனிச்சாமி! அச்சத்தில் திமுக அமமுக!

அசுர வளர்ச்சி அடையும் எடப்பாடி பழனிச்சாமி! அச்சத்தில் திமுக அமமுக!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அதனை தற்சமயம் அந்த கட்சியின் மாநில தலைவர் முருகன் மறுத்து இருக்கின்றார். அது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் முருகன் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய சமயத்தில் அவர்கள் கேட்டதற்கு இது அவர்களுடைய விருப்பம் இதில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா சசிகலாவை அதிமுகவுடன் … Read more

உறுதி உறுதி அதிமுகவிற்கு ஆதரவாக வீசத் தொடங்கிய அலை! பதற்றத்தில் திமுக!

உறுதி உறுதி அதிமுகவிற்கு ஆதரவாக வீசத் தொடங்கிய அலை! பதற்றத்தில் திமுக!

விரைவில் தமிழகத்திற்கு சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள் இப்படி தேர்தலுக்கான வேலை மிக ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வன்னியர்களுக்கு அதிமுக அரசு கொடுத்து இருக்கின்ற 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக நம்முடைய … Read more

அடேங்கப்பா இந்த டீ க்கு இவ்வளவு டிமேண்டா! அலைமோதும் மக்கள் கூட்டம்!

so demanding for this tea! Wandering crowd!

அடேங்கப்பா இந்த டீ க்கு இவ்வளவு டிமேண்டா! அலைமோதும் மக்கள் கூட்டம்! கொல்கத்தாவில் உள்ள ஒரு பகுதியில் 100 க்கும் மேற்பட்ட டீ வகைகள் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த டீ கடைக்கு அதிக அளவு கூட்டம் வந்துள்ளது.இதில் 12 ரூபாய் தேநீர் முதல் 1000 ரூபாய் வரை தேநீர் விற்கப்படுகிறது.கொல்கத்தாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிர்ஜாஷ் என்பவர் தனது வேலையை விட்டுவிட்டு அவரது பெயரான நிர்ஜாஷ் என்ற டீ கடையை நடத்தி வருகிறார். … Read more

திமுகவில் அதிமுகவின் ஸ்லீப்பர் செல்ஸ்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

திமுகவில் அதிமுகவின் ஸ்லீப்பர் செல்ஸ்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அண்மையில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதிலிருந்தே தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒருபுறம் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதும் முடிப்பதுமாக இருக்கிறார்கள். அதேபோல தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தி சென்றிருக்கிறார். மறுபுறமோ சமீபத்தில் சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா தேர்தலை சந்திக்க காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவருடைய பங்கு … Read more

தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்ற தினகரன் போட்ட மெகா பிளான்

தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்ற தினகரன் போட்ட மெகா பிளான்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவதற்காக பல அதிரடி திட்டங்களை இரகசியமாக போட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே மத்திய அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை ஏற்பட்ட உடன்படிக்கையின்படி தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவில் சசிகலாவை இணைப்பது பற்றி எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இதற்கு செவிசாய்க்காத எடப்பாடி பழனிச்சாமி இதனை அறவே மறுத்து விட்டதன் காரணமாக, இந்த பேச்சுவார்த்தையில் சரியான உடன்படிக்கை ஏற்படவில்லை என்று … Read more