விஜயின் அதிருப்தி: புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டு!!

Vijay's Dissatisfaction: Strong Allegation on Bussy Anand!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தீபாவளி பிறகு கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், கட்சி பொதுச்செயலாளர் ஆனந்திடம் மாவட்ட வாரியாக கள நிலவரம் ஆய்வு செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 100 முதல் 130 மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ள நிலையில், இதுவரை நியமிக்கப்படாமல் … Read more

எனக்கு நான்தான் போட்டி.. ஆஸ்திரேலிய பவுலர்களை அலறவிட்ட பண்ட்!! அதிவேக அரைசதம் பட்டியல் இதோ!!

pant that made the Australian bowlers scream

cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையிலான 5 வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. மேலும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியை 181 ரன்களில் வீழ்த்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. … Read more

நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள்.. சுயநினைவை இழந்த பரிதாபம்!! நடந்தது என்ன??

Cameron Bancroft and Daniel Sams.

cricket: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் லீக் தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் மைதானத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வீரர்கள். இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடுவே மோதல் ஏற்பட்டது. ஸ்கார்ச்சர்ஸ் இன்னிங்ஸின் 16வது ஓவரில் பெர்குசனின் … Read more

மது அருந்துவதால் புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் தாக்கும்!! அன்புமணி எச்சரிக்கை!!

200 types of diseases including cancer can be caused by drinking alcohol!! Anbumani alert!!

அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: மது அருந்துவதால் புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் தாக்கும்: மது புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்கள் – படங்கள் அச்சிட வேண்டும்! மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை … Read more

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம்!! வரும் 10-ம் தேதி திருச்சியில் கூட்டம்!!

Emergency meeting of Tamil Nadu Private Schools Association!! Meeting in Trichy on 10th!!

சென்னை: தற்போது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் கூட்டுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அன்புக்குழந்தை, செல்லக்குழந்தை லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த … Read more

ரோஹித் அவ்ளோதான் திரும்ப மாட்டார்!! அதற்கு காரணம் இதுதான்.. ரிக்கி பாண்டிங் கருத்து!!

Rohit will not return like thatRohit will not return like that

cricket: இந்திய அணியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 வது போட்டியில் ரோஹித் சர்மா விலகிய நிலையில் அவர் திரும்ப மாட்டார் என பண்டிங் கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது சிட்னி மைதானத்தில் 5 வது போட்டியானது 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தற்போது … Read more

அடேங்கப்பா என்ன அடி!! கதறும் ஆஸ்திரேலிய பவுலர்கள்.. சிக்சர்களை செதற விட்ட ரிஷப் பண்ட்!!

Screaming Australian bowlers

cricket: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட அதிரடியாக விளையாடினார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தொடக்க வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பவுலர்களை சிதறடித்தார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்த தொடரில் … Read more

இந்த வருடம் ஐயப்பன் கோவில் வருமானம் குறித்து அறிக்கையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டு!!

The Travancore Devasthanam has released a report on the income of the Ayyappan temple this year!!

கேரளா: திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது பின்வருமாறு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு 2024-2025 மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் (கார்த்திகை-1) வழக்கமான பூஜை நடந்து வந்தது. 41 நாட்கள் நடைபெற்று வந்த பூஜையின் சிகரமாக கடந்த 26-ந் தேதி மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு … Read more

5ஜி அலை கற்றைகளின் மூலம் மக்களுக்கு ஏற்படும் ஆபத்து!! விளக்கும் விஞ்ஞானிகள்!!

Danger to people due to 5G wave beams!! Explaining scientists!!

5ஜி செல்போன் கதிர்வீச்சு பற்றிய ஆராய்ச்சிகள், 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தும் போது வெளிவரும் ரேடியோ-ஃபிரிகுவன்சி மின்காந்த புலம் (RF-EMF) தொடர்பாக பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளன. ப்ராஜெக்ட் GOLIAT என்ற குழுவின் ஆய்வின்படி, 5ஜி சாதனங்கள் பொதுவாக குறைந்த அளவிலான கதிர்வீச்சை வெளியிடுகின்றன, குறிப்பாக ஏரோபிளேன் மோடில் (வானில் பயணம் செய்யும் போது) இது குறைவாக காணப்படுகிறது. ஆய்வின் போது, கிராமப்புறங்களில் 0.17 mW/m² கதிர்வீச்சு மற்றும் நகர்ப்புறங்களில் 0.33 mW/m² முதல் 0.48 mW/m² வரையிலான அளவுகள் … Read more

பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரூ.750 பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது!!

The government has announced that Rs.750 will be credited to the bank account instead of the Pongal package!!

புதுவை: பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ 500 பணம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, ஏலக்காய், திராட்சை, சர்க்கரை என பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் 3.1.2025 இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் புதுவையிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது ரங்கசாமி நாயுடு சந்தோஷமான அறிக்கையை வெளியிட்டு உள்ளர். ஆனால் பொங்கல் … Read more