நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவை சார்ந்தவர்களா? புதுச்சேரியில் வெடித்தது சர்ச்சை!

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவை சார்ந்தவர்களா? புதுச்சேரியில் வெடித்தது சர்ச்சை!

மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்ட தற்காக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி மாநில அரசின் கொறடா அனந்தராமன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தெரிவித்த போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத நியமன சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி ரீதியாக ஏற்றுக் கொள்ள இயலாது. பொறுப்பு ஆளுநர் தமிழிசை அவர்கள் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்டு இருப்பது தவறு. 3 நியமன சட்டமன்ற … Read more

கலெக்டர் அலுவலகத்திற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்! இட ஒதுக்கீடு போராட்டத்தை கலாய்க்கும் திருமாவளவன் 

Thirumavalavan Criticise Vanniyar Reservation Agitation

கலெக்டர் அலுவலகத்திற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்! இட ஒதுக்கீடு போராட்டத்தை கலாய்க்கும் திருமாவளவன் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று 40 ஆண்டுகளாக கோரிக்கையை முன் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பாமகவும், வன்னியர் சங்கமும் அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வந்தார்கள். ஆனால் அதிமுக அரசனது வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தர மறுத்தது. இதனால் தனி … Read more

அரசியல் கட்சிகளுக்கு அதிரடி செக் வைத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சிகள்!

அரசியல் கட்சிகளுக்கு அதிரடி செக் வைத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சிகள்!

அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் இருக்கின்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமே தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை கட்சிகளுக்கு தனிச் சின்னம் ஒதுக்கப்படும் ஆனால் தேர்தலில் போட்டியிடும் சமயத்தில் அந்த அளவுக்கான எண்ணிக்கை குறைந்தால் வழங்கப்பட்ட பொது சின்னமானது ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தோடு இருக்கும் கட்சிகளைத் தவிர்த்து விட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் … Read more

விசிகவுக்கு எதிராக போராட்டம் செய்த முக்குலத்தோர் சமுதாய மக்கள்! மன்னிப்பு கேட்ட பொறுப்பாளர்

Thirumavalavan

விசிகவுக்கு எதிராக போராட்டம் செய்த முக்குலத்தோர் சமுதாய மக்கள்! மன்னிப்பு கேட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்க தேவர் குறித்து தவறாக பேசியதால் விசிக கட்சியின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசு தேவர் சமுதாய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்த விசிகவின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசு இமானுவேல் சேகர் என்னும் சாதி ஒழிப்பு போராளியே முத்துராமலிங்க தேவர் தான் கொன்றார் எனவும், முத்துராமலிங்க தேவர் சாதியை ஊக்குவித்தவர் எனவும் பேசியிருந்தார் . … Read more

22 ஆம் தேதி நாராயணசாமி ராஜினாமா? பரபரப்பானது புதுச்சேரி அரசியல் களம்!

22 ஆம் தேதி நாராயணசாமி ராஜினாமா? பரபரப்பானது புதுச்சேரி அரசியல் களம்!

பாரதிய ஜனதா கட்சியை கொடுத்த நெருக்கடி காரணமாக, புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி சட்டசபையை கூட்டி கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது என்று ரகசியமாக திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. புதுவையில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 15 திமுகவிற்கு 2 மற்றும் மாகி தொகுதியை சேர்ந்த ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட 18 … Read more

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு! அதிர்ச்சியில் திமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு! அதிர்ச்சியில் திமுக!

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்வரும் 28 ஆம் தேதி ஒரு பிரமாண்டமான மாநாடு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ,பாரதிய ஜனதா, அதிமுக மற்றும் தேமுதிக போன்ற அதிமுகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே … Read more

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்   தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலை உச்ச கட்ட பரபரப்பிற்கு இழுத்து சென்றது.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது வருகைக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை.குறிப்பாக அவரது சென்னை வருகையின் போது மட்டுமே ஊடகங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்தன.அதன் பிறகு சசிகலா … Read more

என் அனுபவம் தான் அவருடைய வயது! உதயநிதிக்கு சுளீர் பதிலளித்த முதலமைச்சர்!

என் அனுபவம் தான் அவருடைய வயது! உதயநிதிக்கு சுளீர் பதிலளித்த முதலமைச்சர்!

அதிமுகவின் அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று ஸ்டாலின் பச்சையாக பொய் சொல்லி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.அந்த சமயத்தில் அவர் தெரிவித்தபோது திமுக ஆட்சியையும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் ஒப்பிட்டு பாருங்கள் அதிமுக ஆட்சியில் ஏகப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு விமர்சனம் … Read more

பத்திரிகையாளர்களுக்கு அதிரடி பேட்டி கொடுத்த ஜெயகுமார்! அதிர்ச்சியில் புதுச்சேரி அரசு!

பத்திரிகையாளர்களுக்கு அதிரடி பேட்டி கொடுத்த ஜெயகுமார்! அதிர்ச்சியில் புதுச்சேரி அரசு!

புதுச்சேரி மாநிலத்தில் மீனவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அந்த சமயத்தில் ஒரு மூதாட்டி முதல் அமைச்சர் நாராயணசாமி தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் ராகுல் காந்தியிடம் அவர் மொழிபெயர்த்து தெரிவித்தபோது, தவறாக தெரிவித்தார் என்றார் அவர் நிவர் புயல் தொடர்பான தருணங்களை பற்றி பேசுகிறார் நான் அந்த சமயத்தில் அவர்களை சந்தித்தேன் என்று கூறுகின்றார். என்று அமைச்சர் நாராயணசாமி மாற்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி விளக்கம் தெரிவித்திருக்கிறார் … Read more

தொடர்ந்து 4 வது நாளாக சரியும் தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்

Gold Price Today in Chennai

தொடர்ந்து 4 வது நாளாக சரியும் தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள் தொடர்ந்து 4 வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் முதலீட்டாளர்கள் செய்திருந்த பெரும்பாலான முதலீடுகளையும் தற்போதைய சூழலில் பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து அதன் விலையானது வரலாறு காணாத … Read more