இரவு நேரத்தில் மட்டும் இருமல் வருகிறதா? அப்போ இந்த இலையை கசக்கி சாறு எடுத்து பருகுங்கள்!!

இரவு நேரத்தில் மட்டும் இருமல் வருகிறதா? அப்போ இந்த இலையை கசக்கி சாறு எடுத்து பருகுங்கள்!!

இரவு நேரத்தில் மட்டும் இருமல் வருகிறதா? அப்போ இந்த இலையை கசக்கி சாறு எடுத்து பருகுங்கள்!! பனி காலத்தில் வறட்டு இருமல் தொல்லையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை மூன்று தினங்களுக்கு செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)ஆடாதோடை இலை – ஒன்று 2)ஓமவல்லி இலை – இரண்டு 3)தேன் – ஒரு தேக்கரண்டி 4)துளசி – பத்து பயன்படுத்தும் முறை:- … Read more

இம்யூனிட்டி பவரை அதிகரிக்கும் “நெல்லிக்காய் + இஞ்சி”!! இப்படி பயன்படுத்தினால் முழு பலன் கிடைக்கும்!!

இம்யூனிட்டி பவரை அதிகரிக்கும் "நெல்லிக்காய் + இஞ்சி"!! இப்படி பயன்படுத்தினால் முழு பலன் கிடைக்கும்!!

இம்யூனிட்டி பவரை அதிகரிக்கும் “நெல்லிக்காய் + இஞ்சி”!! இப்படி பயன்படுத்தினால் முழு பலன் கிடைக்கும்!! நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டியது முக்கியம்.மழை,குளிர் போன்ற காலநிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருந்தால் தான் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை கொண்டு முரப்பான் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெல்லிக்காயில் கால்சியம்,புரதம்,வைட்டமின் … Read more

ஆண்களே ஜிம்மிற்கு போகாமலே சிக்ஸ் பேக் தோற்றம் பெற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

ஆண்களே ஜிம்மிற்கு போகாமலே சிக்ஸ் பேக் தோற்றம் பெற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

ஆண்களே ஜிம்மிற்கு போகாமலே சிக்ஸ் பேக் தோற்றம் பெற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!! இக்காலத்தில் ஆண்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம்மிற்கு செல்கின்றனர்.சிலர் இதை தொடர்ந்து கடைபிடிக்க சிரமப்படுகின்றனர்.ஆனால் ஜிம்மிற்கு செல்லாமலே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள கீழ்கண்ட டிப்ஸில் ஒன்றை பின்பற்றுங்கள். டிப்ஸ் 01: தினமும் ஒரு கிளாஸ் பாலுடன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.பாலில் சர்க்கரை போன்ற எந்த ஒரு இனிப்பும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. டிப்ஸ் 02: தினமும் … Read more

கிட்சன் சிங்க்கில் மறைந்துள்ள கரப்பான் பூச்சிகளை ஒழித்துக்கட்ட.. இந்த ஹோம்மேட் ஸ்ப்ரே யூஸ் பண்ணுங்க!!

கிட்சன் சிங்க்கில் மறைந்துள்ள கரப்பான் பூச்சிகளை ஒழித்துக்கட்ட.. இந்த ஹோம்மேட் ஸ்ப்ரே யூஸ் பண்ணுங்க!!

கிட்சன் சிங்க்கில் மறைந்துள்ள கரப்பான் பூச்சிகளை ஒழித்துக்கட்ட.. இந்த ஹோம்மேட் ஸ்ப்ரே யூஸ் பண்ணுங்க!! நோய்களை பரப்பும் கரப்பான் பூச்சிகள் வீட்டின் சமையலறையில் சிங்க்கில் தான் பதுங்கி வாழ்கிறது.கரப்பான் பூச்சி நடமாட்டத்தை ஆரம்ப நிலையில் ஒழித்துக் கட்டுவதே நல்லது.இதை விரட்ட பல முயற்சிகள் செய்தாலும் அவற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பது பலரின் ஆதங்கமாக இருக்கின்றது. கரப்பான் பூச்சிகளை ஒழிக்க கடைகளில் விற்கும் கெமிக்கல் ஸ்ப்ரே பயன்படுத்தும் பொழுது அவை சில நேரம் நமக்கே ஆபத்தாக மாறிவிட … Read more

இரவு 1 மணி வரை டாஸ்மாக் திறக்கலாம்!! புதுவை அரசு அறிவிப்பு!!

Tasmac can open till 1 am!! New Government Announcement!!

புதுவை: அரசுத்துறையில் அதிக வருமானம் ஈட்டி தரும் முக்கிய பங்கு வகிப்பது மதுபானக்கடை (டாஸ்மாக்). அதன் அடிப்படியாக கொண்டு இயங்கும் மாநிலங்கள் அதிகம். அது தற்போது வளர்ச்சியடைந்து இணைய வழியாக பணம் அனுப்பும் முறை வந்துள்ளது. மேலும் தற்போது வருகிற புத்தாண்டு முன்னிட்டு இந்தியாவின் முக்கியமாக சுற்றுலா தளங்களான கோவா உள்பட  பல்வேறு மாநிலங்களில் அரசு அனுமதி பெற்று இரவு நேரங்களில் மதுக்கடைகளை திறப்பது வழக்கம். அது தொடர்பாக தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது … Read more

இந்திய அணி 4 வது போட்டியில் வெல்லுமா?? விராட் ரோஹித் மீண்டு வருவார்களா?? வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்??

Will Indian team win the 4th match

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற செய்ய வேண்டியவை என்ன? இந்திய அணி இந்த முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது 4 வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி … Read more

மும்பை: பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய ரஹ்மான் மக்கி!! கொடுரமான முறையில் மரணம்!!

Mumbai: Rahman Maki who planned the terrorist attack!! A brutal death!!

மும்பை: பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் மரணம் அடைந்தார். பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார். ஜமாத் உத் தாவா அமைப்பின் துணைத்தலைவராகவும் இருந்தார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கரே தொய்பா இணை நிறுவனர் ஹபீஸ் சையீத். இந்தியாவால் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதி இவரின் மைத்துனர் மக்கி. நீரழிவு நோய் காரணமாக லாபூர் தனியார் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சையில் இருந்து மரணம் … Read more

விராட் ரோகித் அடுத்த போட்டிக்கு வேண்டாம்.. இவர்களை அணியில் சேருங்கள்!! ஏற்குமா அணி நிர்வாகம்??

Virat Rohit not for next match

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் நிலையில் முக்கிய வீரர்களை நீக்க வேண்டும் என்ற குரல் உயர்ந்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆனால் இந்திய அணி முதல் போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றது. மற்ற … Read more

இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. உணவுக்கே கஷ்டம்!! சண்டைக்கு நடுவில் உதவும் மத்திய அரசு!!

Bangladesh begs India

பங்களாதேஷ்: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தற்போது நட்புறவு பாதிக்கப்பட்டு இரு நாட்டுக்கும் இடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் உதவி கேட்கும் வங்கதேசம். வங்க தேசத்தில் வெடித்த வன்முறையின் காரணமாக வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். மேலும் தற்போது வங்கதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் அந்நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது. வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் மீது தாக்குதலை நடத்தியது, கோவில்களை சேதப்படுத்தியது  பாகிஸ்தான் … Read more

பாகிஸ்தானை அலற விட்ட ஆப்கானிஸ்தான்!! போருக்கு தயாரான 15 ஆயிரம் தாலிபான்கள் வீரர்கள்!!

There is a trend of conflict between Afghanistan and Pakistan

Pakistan:ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் நடைபெற்றது. ஆப்கானிய அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையிலான போராக இருந்தது. இந்த போரில் ஆப்கானிய அரசின் ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைத்ததை உலக நாடுகள் அங்கீகரிக்க படவில்லை. இருந்த போதிலும் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தலிபான் அரசுக்கு ஆதரவு கொடுத்து. இந்த … Read more