PF கணக்கை உடனடியாக சரிப்பாருக்கும் படி EPFO அறிவுறுத்தல்!!

PF கணக்கை உடனடியாக சரிப்பாருக்கும் படி EPFO அறிவுறுத்தல்!!

அரசு ஊழியர்களுக்கு பிராவிடன்ட் ஃபண்ட் (PF) அணுகலை எளிமையாக்கும் புரட்சிகரமான நடவடிக்கையில் EPFO இறங்கி இருக்கிறது.விரைவில் இபிஎப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய மேம்படுத்தப்பட்ட சேவையை அறிமுகம் செய்யவும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்து இயங்கி வருகிறது.   அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் அவர்களின் வருங்கால வைப்பு நிதி (PF account) கணக்கில் ஒதுக்கப்பட்டு, வரவு வைக்கப்படுகிறது. இது ஊழியர் … Read more

சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் 11 இந்தியர்கள் மரணம்!!காரணம் தெரியாமல் தவிக்கும் நாடு!!

சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் 11 இந்தியர்கள் மரணம்!!காரணம் தெரியாமல் தவிக்கும் நாடு!!

37 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பாவில் குட்டி ஜார்ஜியாவுக்கு சுற்றுலா சென்ற 12 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உள்ளாக்கி இருக்கிறது. இதில் 11 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த நாட்டில் அழகிய பனி படர்ந்த மலைப் பிரதேசங்கள் இருக்கும் நிலையில், அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமாக வந்து செல்வார்கள். அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரிசார்ட் தான் குடௌரி.   இந்த குடௌரி … Read more

JEE நுழைவு தேர்வுகள் இனி கணினி முறையில்!! மத்திய அரசு அறிவிப்பு!!

jee exam online

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று, NCERT பாட புத்தகங்கள் இனி அமேசான் flipkart போன்ற வலைத்தளங்கள் மூலம் ஆர்டர் செய்து பெற்ற கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.   பொறியியல் படிப்பிற்கான JEE அகில இந்திய நுழைவு தேர்வுகளும் இனி கணினி முறையில் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வையும் கணினி முறையில் நடத்த சுகாதாரத் துறை கோரிக்கையின் அடிப்படையில் கல்வித் துறை உரிய வழிவகை செய்யும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.   இது … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு!!

தெரிந்து கொள்ளுங்கள்!! வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு!!

உங்களுக்கு வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.   *வயிற்றுப்புண்   சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து பின்னர் பொடித்து மோரில் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.   அகத்தி கீரையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் வயிற்றுப்புண் விரைவில் ஆறும்.   *குமட்டல்   சீரகத்தை எலுமிச்சை சாறில் ஊறவைத்து நன்கு காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் நீரில் கலந்து … Read more

கண் கருவளையத்தை நிரந்தரமாக மறைய வைக்கும் அற்புத ஹோம் ரெமிடி இதோ!!

கண் கருவளையத்தை நிரந்தரமாக மறைய வைக்கும் அற்புத ஹோம் ரெமிடி இதோ!!

இன்று பலரும் சந்திக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளை ஒன்று கருவளையம்.முன்பெல்லாம் 35,40 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே கருவளையம் ஏற்படும்.ஆனால் தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட கண்களை சுற்றி கருவளையம் தென்படுகிறது.இந்த பாதிப்பை சரி செய்ய உதவும் ஹோம் ரெமிடி கீழே தரப்பட்டுள்ளது.   தேவையான பொருட்கள்:   1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி 3)வைட்டமின் ஈ கேப்சுயூல் – ஒன்று 4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி … Read more

புழக்கத்திலிருந்து நீக்கப்படும் 5 ரூபாய் நாணயங்கள்!!RBI அறிவிப்பு!!

புழக்கத்திலிருந்து நீக்கப்படும் 5 ரூபாய் நாணயங்கள்!!RBI அறிவிப்பு!!

இந்தியாவில் நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதை நிறுத்தவும், புதியவற்றை உருவாக்கவும் பின்பற்ற வேண்டிய சிறப்பு விதிகள் உள்ளன.   தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஐந்து ரூபாய் நாணயங்களை நிறுத்த இந்தியன் ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய நாணயங்களை வெளியிட அல்லது பழைய நாணயங்கள் அச்சிடப்படுவதை நிறுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும். அரசின் ஒப்புதலுக்கு பிறகு தான் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்.   மத்திய அரசு … Read more

வாடகை வீட்டில் வசிக்கும் Raymond’s அதிபர்!! குடும்பத்தை நிலை நிறுத்தாததால் நேர்ந்த சோகம்!!

வாடகை வீட்டில் வசிக்கும் Raymond's அதிபர்!! குடும்பத்தை நிலை நிறுத்தாததால் நேர்ந்த சோகம்!!

இவர் இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபர் மற்றும் விமானி ஆவார்.1980-2000 வரை ரேமண்ட் குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.   2023 ஆம் ஆண்டு வெளிவந்த தகவலின் படி, சூடான காற்று பலூனில் அதிக உயரத்தைப் பெற்றதற்கான உலக சாதனையை அவர் படைத்துள்ளார் , மேலும் 1988 ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து டெல்லிக்கு 23 நாட்களில் பறந்து மைக்ரோலைட் தாங்குதிறன் சாதனையையும் படைத்தார் .   செல்வத்தின் உச்சியில் இருந்து வாடகை வீட்டிற்கு மாறிய … Read more

இரட்டை இலை சின்னம் குறித்த விவகாரம்.. எடப்பாடிக்கு வந்த பிரஷர்!! டெல்லி கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

The issue of the double leaf symbol.. Pressure came to Edappadi!! Action order by Delhi Court!!

ADMK: இரட்டை இலை சின்னம் வழங்குவது குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்து காரசார விவாதம் தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பன்னீர் செல்வத்தை அடிப்படை பதியிலிருந்து நீக்கம் செய்தது முதல் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணி உபயோகித்துக் கொள்ளும் படி கூறினாலும், அதன் … Read more

திணறிய ஆஸ்திரேலியா பவுலர்கள்..காரணம் என்ன ?? ஃபாலோ ஆனை தவிர்த்த இந்திய அணி!!

Stuck Australia bowlers

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா  இடையிலான மூன்றாவது போட்டியில் திணறிய பேட்ஸ்மேன்கள். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது 4 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆகாஷ் தீப் பவுண்டரி மூலம் ஃபாலோ ஆனை தவிர்த்தது. இந்நிலையில் சோர்ந்து திணறிய ஆஸ்திரேலியா பவுலர்கள். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் 2 போட்டிகள் நடந்து முடிந்தது. … Read more

சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் கொலை செய்த சகோதரி!!

Sister who killed her two brothers for property!!

ஆந்திர மாநிலம்: கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி இருக்கும் நிலையில் தனது மனைவி இறந்ததால் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவரும் கடந்த வருடம் இறந்து போனார்.  மகன்கள் இருவரும் அடுத்தடுத்து மாயமாகி உள்ளன இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வந்தது. அதில்  கிருஷ்ணவேணி சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் … Read more