கோபத்தின் உச்சத்தில் ஸ்டார்க்..நா வர மாட்டேன்!! மூன்றாவது போட்டியில் நடந்த விஷயம் !!

Stark at the height of his anger

cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியில் ஆஸி வீரர் ஸ்டார்க் கடுப்பான விஷயம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரண்டு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணி … Read more

இந்தியாவுக்கு எதிராக இவர்தான் நம்பர் 1..டிராவிஸ் ஹெட் இல்லை!! எனக்குன்னே வருவிங்களா!!

He is No. 1 against India

cricket: இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்ததில் முதலிடத்தில் டிராவிஸ் ஹெட் இல்லை யார் அந்த முக்கிய வீரர். இந்திய அணி ஆஸ்திரேலியா அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில்  தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி  பெற்றது. இரு அணிகளும் ஒரு ஒரு … Read more

 தனி ஆளாக போராடும் கே எல் ராகுல்..ஏமாற்றிய முக்கிய வீரர்கள்!! மூன்றாவது போட்டியை வெல்லுமா இந்தியா??

KL Rahul is fighting alone

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடனான 3 வது போட்டியில் தனி ஆளாக போராடும் கே எல் ராகுல். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது. இதனால் … Read more

ரூ.500 நோட்டு குறித்த RBI யின் புதிய அறிவிப்பு!! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!

RBI's New Notification on Rs.500 Note!! Must Know!!

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின் வரிசையாக 100, 50, 20 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், தற்போது 500 ரூபாய் நோட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளை விடவும் 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவு புழக்கத்தில் உள்ளன. இந்த அதிக … Read more

ஆதார் கார்டை புதுப்பிக்க நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!! மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Extended deadline to renew Aadhaar card!! Central government's strange announcement!!

ஆதார் கார்டு பெற்று 10 வருடங்கள் கடந்து விட்டால் கண்டிப்பாக அதனை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆதார் கார்டை புதுப்பிக்க டிசம்பர் 14 கடைசி தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலானோர் இன்னும் தங்களுடைய ஆதார் கார்டை புதுப்பிக்காத நிலையில் மத்திய அரசானது கால நீட்டிப்பு செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக கருதப்படுகிறது. மத்திய அரசு அடுத்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடித்துள்ளது. … Read more

ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் விண்ணப்பிக்கலாம்!! பிரதான் மந்திரி இலவச வீடு கட்டும் திட்டம்!!

Two members per family can apply!! Pradhan Mantri Free House Construction Scheme!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நல்வாழ்வு குறித்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் சார்பில் இலவச வீடு கட்டும் திட்டம் ஆனது வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்விகள் மக்களிடையே அதிகமாக கேட்கப்படுகிறது. இதற்கான பதிலை இந்த பதிவில் காண்போம். இன்று வரை நாட்டில் பலர் குடிசை வீடுகளில் வாழ்கின்றனர். இத்தகைய நபர்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைப்பதற்காக இந்திய அரசு உதவி வருகிறது. அதற்காகத்தான் பிரதம … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன RBI!! கடன் உச்சவரம்பு அதிகரிப்பு!!

RBI gave good news to farmers!! Increase in loan ceiling!!

விவசாயத்திற்காக கடன் வாங்க கூடியவர்களுக்கு 1.60 லட்சமாக இருந்த கடன் உச்சவரம்பானது தற்பொழுது 2 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மேம்பட்ட நிதி தேவையை நிறைவு செய்யும் விதமாக அமைந்துள்ளது. இத்திட்டமானது, பிணை உத்தரவாதம் வழங்குவதற்கான சுமையின்றி அவர்களின் செயல்பாட்டு மற்றும் மேம்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்வதாகவும் RBI தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள … Read more

போட்டித் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு அறிமுகப்படுத்திய இலவச வகுப்புகள்!!

Good news for competitive exams!! Free classes introduced by the government!!

தமிழகத்தில் நடைபெறக்கூடிய அரசு சார்ந்த போட்டி தேர்வுகளான அனைத்திற்கும் இனி இலவச வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் அதற்காக மாணவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயிற்சி பெறலாம் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் சேர மாணவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. போட்டி தேர்வுகளில் விவரங்கள் :- ✓ நான் முதல்வன் திட்டம் ✓ டிஎன்பிஎஸ்சி ( அனைத்து பிரிவிற்கும் ) ✓ ஆர்ஆர்பி ✓ யூபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு உதவித் தொகையுடன் … Read more

ஓரினச்சேர்க்கை வர மறுத்ததால் கொலை செய்தேன்!! கோவில்பட்டி சிறுவன் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

I killed because I refused to be gay!! Sudden turn in Kovilpatti boy's murder incident!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் அவரது மனைவி பாலசுந்தரி ஆவர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன் கருப்பசாமி  அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த 9-ம் தேதி உடல்நிலை சரி இல்லாததால் பள்ளிகூடம் சொல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர்கள் இருவரும் வேலையை முடித்து விட்டு வீற்றிக்கு வந்து பாத்தபோது கருபசாமி வீட்டில் இல்லாததால் அருகில் தேடிப் பார்த்தும் … Read more

தங்கம் விலைக்கு விற்பனையாகும் மல்லிகைப்பூ!! ஒரு கிலோ விலை ரூ.7500!!

Jasmine is sold at the price of gold!! Price per kg is Rs.7500!!

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களால் பொய்த்த கனமழை காரணமாக சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூ வரத்து மிக குறைவாக வந்தது.  இந்த பூ வரத்து குறைந்த  நிலையில் வந்ததால் மல்லிகை பூ கடும் தட்டுப்பட்டு ஏற்பட்டது. இந்த கடும் தட்டுபாட்டு சரி செய்ய சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.7500 விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி தோளாலை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.4000 விற்பனை செய்யப்பட்டது. இதற்க்கு … Read more