இனி ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம்!! விண்ணப்பிக்கும் வழிமுறை!!

Driving license online now!! How to Apply!!

18 வயது நிரம்பிய வாகன ஓட்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் ஆனது தற்பொழுது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பொதுவாக 2 சக்கர ஓட்டுநர் உரிமம், 4 சக்கர ஓட்டுநர் உரிமம் மற்றும் கனரக ஓட்டுனர் உரிமம் என வாகனங்களுக்கு ஏற்றார் போல் ஓட்டுனர் உரிமங்களும் மாறுபட்டு இருக்கின்றன. ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கும் முறை :- ✓ மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவஹன் சேவா என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘License Related Services’ பகுதிக்குச் … Read more

இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அற்புதமான செய்தி!!124 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்!!

Great news for Indian passport holders!!Travel to 124 countries visa free!!

இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 124 நாடுகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் இ விசா அல்லது விசா-ஆன்-ரைவல் வசதிகளுக்கு உட்பட்டு எளிதாக்கப்பட்ட விசா செயல்முறைகளின் மூலம் பயணிக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகி இந்தியர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இ விசா மூலம் பயணிக்கக் கூடிய 58 நாடுகள் :- அல்பேனியா, அங்கோலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, அர்ஜென்டினா, ஆர்மேனியா, ஆஸ்திரேலியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பெனின், போட்ஸ்வானா, புர்கினா பாசோ, கேமரூன், சிலி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளுக்குப் … Read more

இன்று 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Today is a holiday for schools in 19 districts!! School education announcement!!

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் கனமழை கொட்டிவரும் நிலையில், அரையாண்டு தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே கனமழை ஆனது வெளுத்து வாங்கி வருகிறது.தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 23 … Read more

ரேஷன் கார்டில் மாற்றங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Special camps to make changes in ration card!! Tamil Nadu Government Notification!!

தமிழகத்தில் தற்பொழுது புதிதாக 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஏற்படக்கூடிய பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்ற மாற்றங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த சிறப்பு முகாமில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யக்கூடிய வகையில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பு முகம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. … Read more

ஒரு வங்கி கணக்கிற்கு மேல் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை!! மத்திய அரசின் விளக்கம்!!

Action on holders of more than one bank account!! Explanation of Central Government!!

பொதுவாக வேலை பார்க்கக் கூடிய மக்கள் மட்டுமின்றி உதவித்தொகை பெறக்கூடிய மக்களும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில உதவி தொகைகளை பெறுவதற்கு வங்கி கணக்குகள் மிக முக்கியமானதாக உள்ள நிலையில், தற்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து மத்திய அரசின் விளக்கம் :- ஒருவர் இரண்டு மூன்று வங்கி கணக்குகள் வைத்திருப்பது அவர்களுடைய வேலைகளை பொருத்ததே ஆகும். … Read more

போஸ்ட் ஆபீஸ் இன் மாதாந்திர வருமான திட்டம்!! ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய்!!

Post Office's Monthly Income Plan!! 1 lakh rupees per year!!

போஸ்ட் ஆபீஸில் நாம் முதலீடு செய்யக்கூடிய தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் வரும் வகையில் போஸ்ட் ஆபீஸ் இன் மன்த்லி இன்கம் ஸ்கீம் ( POMIS) உருவாக்கப்பட்டிருக்கிறது. Monthly Income Scheme :- போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் என்பது பிற திட்டங்களைப் போலவே மக்களுக்கு வழங்கப்படும் சேமிப்புத் திட்டமாகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வட்டி வருமானம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய … Read more

TNPSC யின் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு!! காத்திருக்கும் அரசு வேலைகள்!!

Special exam for TNPSC 10th passers!! Awaiting Govt Jobs!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்பொழுது இதில் ஒரு முக்கிய சிறப்பு தேர்வை கொண்டு வந்திருக்கிறது. காலி பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை :- தட்டச்சர் (Typist) இதில் தற்பொழுது 50 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு தட்டச்சுத் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அலுவலக தானியங்கமாக்கல்(Computer Automation)சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் … Read more

இன்னுமா இந்த பிரச்சனை முடியல.. இந்திய அணியில் யார் தான் ஒப்பனிங்!!  மீண்டும் மீண்டுமா?

Who is opening in the Indian team

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா சரியான பேட்டிங் வரிசை அமைக்கப்படவில்லை மீண்டும் தொடங்கிய ஓப்பனிங் பிரச்சனை. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப சூழ்நிலை காரணமாக கலந்து கொள்ள வில்லை அதனால் … Read more

பலிவாங்கிய ஸ்ரேயர்ஸ் ஐயர்..கண்டுகொள்ள மாட்டேன்!! IPL க்கு பின் மாறிய வாழ்க்கை !!

Life changed after IPL

IPL: இந்த முறை ஐ பி எல் இல் பஞ்சாப் அணி வாங்கிய ஸ்ரேயர்ஸ் ஐயர் பலிக்கு பலி வாங்கியதை பகிர்ந்துள்ளார். இந்திய அணியில் தற்போது பார்ம் அவுட் காரணமாக விளையாடாமல் இருக்கிறார் ஸ்ரேயர்ஸ் ஐயர். அவரை டெல்லி அணி வாங்கிய பிறகு வாங்கிய முதல் தொடரிலேயே 439 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். முதல் இரண்டு சீசனிலும் ப்ளே ஆஃப் அழைத்து சென்றார். தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார். அதன் பின் ரிஷப் … Read more

இரட்டை இலை விவகாரம்!! தீர்ப்பு அளித்த நீதிபதிகள்!!

A double leaf affair!! The judges gave the verdict!!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நீதிமன்ற வாயிலாகவும் தேர்தலானையும் வாயிலாகவும் தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வசம் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய சூரியமூர்த்தி அதிமுகவில் உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அதில் முடிவு கிடைக்கும் வரை … Read more