இனி ராபிடோ, ஓலா-வில் பயணிக்க முடியாது!! புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!!

Tamil Nadu government orders to test commercial two-wheelers as per Motor Vehicle Rules

Bike taxi: மோட்டார் வாகன விதிப்படி வணிக ரீதியாக பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு. ஆட்டோ மற்றும் கார்களில் உள்ளது போல பைக் டாக்ஸிகள் செயல்பட்டு வருகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மிக விரைவாக செல்லவும், வாகன போக்குவரத்தில் சிக்காமல் பணிக்கவும் பொது மக்கள் பெரும்பாலும் பைக் டாக்லியை பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த பைக் டாக்ஸி வருகைக்கு பிறகு சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த  பைக் … Read more

திடீரென குடிப்பழக்கத்தை விட்ட தென் கொரியா மக்கள்!! இதுதான் காரணமா??

South Korean people quit drinking because of high interest rates!!

தென் கொரியவில் கடந்த காலத்தில் இரவு நேர பப்க்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இரவு முழுவதும் மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்த நிலையில் தற்போது அங்கு சாலை வெறிச்சோடி இருப்பதை பார்க்க முடிகிறது. தென் கொரியா தலைநகர் சியோலில் முன்பை போல தற்போது இரவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி இருப்பதாய் கூறுகின்றனர். இதற்க்கு காரணம் பல்வேறு புள்ளி விவரம் மூலம் தெளிவுபடுத்தபடுகிறது. சியோலில் பப் நடத்தும் உரிமையாளர் ஜுன் ஜங்-சூக் கூறுகையில், சியோலின் ஒரு … Read more

அது எப்படி வாத்தியாரே..தொடாமலேயே கர்ப்பமாக்கிய கைதி!! சிறையில் நடந்த வினோத சம்பவம்!!

A prisoner who got pregnant without being touched

America: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதியை பக்கத்துக்கு அறையில் இருந்து கொண்டே கர்ப்பமாக்கிய ஆண் கைதி. அமெரிக்காவில் 2022 ம் ஆண்டு கொலை குற்றம் காரணமாக டெய்சி லிங்க் என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் எந்த ஆண்களையும் நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் இவர் கடந்த ஜூலை மாதம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். யாரையும் சந்திக்காத நிலையில் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. இதற்கு காரணம் அதே சிறையில் உள்ள 24 … Read more

வகுப்பறையில் மாணவி மரணம்!! நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்!!

student fainted and died in a school classroom in Ranipet district

Ranipet District: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் பாடம் நடத்தி கொண்டு இருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து இருக்கிறது. வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் வசந்தகுமார். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பெல்லி அப்பா நகர் வள்ளலார் தெருவில் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!APSRTC பேருந்துகளிலேயே சிறப்பு தரிசன டிக்கெட்!!

Good news for devotees going to Tirupati!! Special darshan tickets on APSRTC buses!!

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கின்றனர். அதாவது APSRTC பேருந்துகளில் திருமலைக்கு வரும் பக்தர்கள் அந்த பேருந்திலேயே சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டை ரூபாய் 300 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை பேருந்து நிலையத்தை அடைந்ததும் RTC மேற்பார்வையாளர்கள் பயணிகளுக்கு விரைவாக தரிசனம் செய்ய உதவுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. … Read more

நிதீஷ் குமார் ரெட்டியை நீக்குங்க..மஞ்சரேக்கர் கிளப்பிய புது குழப்பம்!! 3 வது போட்டியில் மாற்றமா??

Remove Nitish Kumar Reddy

cricket: இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ரெட்டியை நீக்க வேண்டும் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர். இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று (1-1) என்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. … Read more

அவ்ளோதான் முடிச்சிவிட்டிங்க போங்க..பும்ராவுக்கு காயம்!!ஆஸி வீரர் கிளப்பிய பூகம்பம்!!

The Aussie was an earthquake at the club

cricket: இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டதை மறைக்கிறது இந்திய அணி. இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியானது … Read more

IRCTC யின் புதிய AskDisha 2.0 அறிமுகம்!! இனி பேசுவதன் மூலமே அனைத்து பலன்களையும் அடையலாம்!!

New AskDisha 2.0 Launched by IRCTC!! Now you can get all the benefits just by talking!!

IRCTC தங்களுடைய பயணிகளுக்கு உதவும் வகையில் தனித்துவமான AskDisha 2.0 AI சாட்பாட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் கட்டளைகளை பேசுவதன் மூலம் டிக்கெட் முன்பதிவு உட்பட பல்வேறு செயல்களை எளிதாகவும் குறைந்த நேரத்திலும் செய்து முடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. AskDisha 2.0 என்பது செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (NLP) மூலம் இயக்கப்படும் அடுத்த தலைமுறை மெய்நிகர் உதவியாளர் ஆகும். இது உட்பட … Read more

ரோகித் சர்மா ஒரு கசாப்பு ஆடு.. வெளுத்தெடுத்த இந்திய வீரர்!! மீண்டும் தொடக்க வீரரா??

Rohit Sharma is a goat for slaughter

Cricket : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவது குறித்து இந்திய முன்னாள் வீரர் விளாசல். இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் முதல் இரண்டு போட்டியில் முடிவடைந்தது. மூன்றாவது போட்டிக்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. முதல் போட்டியில் இந்திய … Read more

இந்திய அணி கோரிக்கையை ஏற்காத ஆஸ்திரேலியா.. தவிக்கும் வீரர்கள்!! பயிற்சியில் ஏற்படும் சலசலப்பு!!

Australia did not accept the Indian team's request

Cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பின் வலைப் பயிற்சியின் போது ரசிகர்கள் அனுமதிப்பதில் சலசலப்பு. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அடிலைட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. … Read more