அடிலெய்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த காரணம்!!இந்திய அணி செய்யும் தவறுகள்!!

Mistakes made by the Indian team

cricket: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த காரணம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணியானது ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் இந்திய அணி 180 ரன்களில் சுருண்டது. தற்போது 117/3 ரன்களில் விளையாடி வருகிறது. … Read more

ஜாயிண்ட் அக்கவுண்ட் குறித்த முக்கிய தகவல்கள்!! ஒரே குடும்பத்தை சார்ந்த மற்றும் பிசினஸ் பார்ட்னர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை!!

Important Information about Joint Account!! Same Family and Business Partners Need to Know!!

பெரும்பான்மையான மக்கள் சேவிங் சக்கவுண்ட் மற்றும் கரன் பாலன்ஸ் அக்கவுண்ட் ஆகிய இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்தி வரும் நிலையில், ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பது இன்றளவும் ஒரு சிலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. ஜாயிண்ட் அக்கவுண்ட் குறித்து முழுமையான விவரங்களை இந்த பதிவில் காண்போம். ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பது ஒன்றாக சேர்ந்து தொழில் புரிவோருக்கு அல்லது ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இதில் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு தனி … Read more

ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் குழந்தைகள் தொடர்பான புதிய விதிமுறைகள்!! அமைச்சர் அறிவிப்பு!!

New rules regarding children with effect from January 1!! Minister's Announcement!!

ஜனவரி 1 2025 முதல் விளம்பரங்களில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ( யுனெஸ்கோ ) குழந்தைப் பருவத்தை 0-8 வயது வரை வரையறுக்கிறது . விளம்பரச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, ஒரு குழந்தையின் வரையறை ஒரு அதிகார வரம்பிலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும். இருப்பினும், 12 வயது என்பது பொதுவாக … Read more

வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி சைபர் அடிமைகளாக மாற்றப்படும் பட்டதாரிகள்!! சைபர் கிரைம் எச்சரிக்கை!!

Graduates are being turned into cyber slaves by claiming to provide employment!! CYBER CRIME ALERT!!

தமிழ்நாடு சைபர் கிரைம் ஆனது வேலை தேடுபவர்களை குறி வைத்து நடக்கக்கூடிய மோசடிகளை குறித்த புதிய எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதில் இணையதளம் மூலமாக வேலை தருவதாக விளம்பரங்கள் செய்து அதை நம்பி வரக்கூடிய இளைஞர்களை தங்களுடைய இடத்திற்கோ அல்லது தங்களுடைய நாட்டிற்கோ வர வைத்து அவர்களை சைபர் கிரைம் போன்ற தவறான வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும், இப்படி பயன்படுத்தப்படுபவர்களை சைபர் அடிமைகள் என்று அழைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். சைபர் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. அங்கு தனிநபர்கள். குறிப்பாக … Read more

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான புதிய விதிகள்!! விடுமுறை எடுக்கவும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்!!

NEW RULES FOR TEACHERS AND HEAD MASTERS!! Restrictions imposed to take vacation!!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை பள்ளி கல்வித்துறை வித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் … Read more

ரயில் டிக்கெட் கேன்சல் செய்தல் மற்றும் அதற்கான பணம் பிடித்தல் விதிமுறைகள்!! இந்தியன் ரயில்வேஸ்!!

Railway ticket cancellation and refund terms!! Indian Railways!!

இந்தியன் ரயில்வேஸில் ட்ரெயின் டிக்கெட் கேன்சல் செய்தல் மற்றும் கேன்சல் செய்யும் பொழுது பிடிக்கப்படும் தொகை குறித்து உள்ள விதிகளை இந்த பதிவில் காண்போம். ரயில் சேவையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய பொது துறையாக உள்ளது. இதுவே பண்டிகை காலங்களில் சாதாரண நாட்களை விட பன்மடங்கு கூட்டமானது அதிகரிக்கிறது. இது போன்ற சமயங்களில் பெரும்பான்மையினருக்கு வெயிட்டிங் லிஸ்ட் தான் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்பார்ம் ஆகாது என்னும் வேளையில் நாம் … Read more

மாதத்திற்கு இனி 6 நாட்கள் இல்லை 8 நாட்கள்!! வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

No more 6 days per month but 8 days!! Good news for bank employees!!

அங்கே ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை வழங்கப்பட்ட வந்த நிலையில், மாதத்திற்கு மொத்தம் 6 நாட்கள் என்ற விடுமுறை கணக்கு இருந்து வந்தது. இதில் தற்பொழுது சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் கூடுதல் விடுமுறை பெறுவதற்கு, மற்ற நாட்களில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதாவது, வாரத்தில் 5 … Read more

அடுத்த 6 மாதத்திற்கு மின்கட்டண திருத்தம் கிடையாது!! மின்சார வாரியம்!!

No electricity bill revision for next 6 months!! Electricity Board!!

இலங்கை மின்சார வாரியத்தில் தற்பொழுது, மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் மேலும் ஆறு மாத காலங்களுக்கு அப்படியே பயன்படுத்த வேண்டும் என இலங்கையின் மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையானது, நேற்று மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. மின்சாரக் கட்டணத்தை ஆறு முதல் 11 வீதம் வரை குறைப்பதற்கான முன்மொழிவுகளை முன்னர் இலங்கை மின்சார சபையானது சமர்ப்பித்திருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை நிராகரித்த நிலையில் … Read more

அரசு காலி பணியிடம் நிரப்பாதது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

Why is the government not filling the vacant posts? Court question to Tamil Nadu government!!

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் சுருக்கெழுத்தர், தட்டச்சர், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தற்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் … Read more

தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் சேர்க்கை!! உயர்க்கல்வி மாணவர்களுக்கு சப்ரைஸ்!!

Admission based on National Education Policy!! Surprise for high school students!!

சென்னை: இந்த அறிக்கையில், “பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும், மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேரலாம். அதற்கேற்ற வகையில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய குறிப்பிட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். பட்டப்படிப்பில் பயில்கின்ற போதே பாதியில் அதிலிருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்வதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வகையிலும், முதுகலை படிப்புகளை இரண்டு அல்லது ஓராண்டில் … Read more