ஒரு மாணவி வேண்டுகோள் ஏற்று இலவச பேருந்து இயக்கம்!! தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஊர் மக்கள்!!

Free bus operation on request of a student!! The people of the village thanked the Tamil Nadu government!!

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்ஷிணி. இவர் அனந்தமங்கலம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சமீபத்தில் தனியார் ‘டிவி’ பாட்டு போட்டியில் பங்கேற்றபோது, பள்ளிக்கு சென்று வர அரசு பஸ் வசதி இல்லை என்று மான வருத்தத்துடன்  தெரிவித்தார். இந்த காணொளி முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. அதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களை முதல்வர் தொடர்பு கொண்டு  கொண்டதின் பேரில், அம்மனம்பாக்கம் … Read more

யாரும் இந்த வகை சீத்தாபழம் வாங்க வேண்டாம்!! சாப்பிட முடியாத அளவுக்கு புழுக்கள்!!

No one should buy this type of cheetah!! Too many worms to eat!!

சேலம்: சீதாப்பழத்தில் வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள்,  கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்ட சீத்தாப்பழம், மிகவும் சுவையானது. பாதிப்பு தரக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்ற தேவையான ஆன்டிஆக்ஸிடென்ட்களை அதிகம் கொண்டது சீத்தாப்பழம். இதில் இருக்கும் வைட்டமின் சி சத்து, இந்தப் பழத்தை அருமருந்தாக்குகிறது. வைட்டமின் உடலில் அதிக நேரம் தங்குவதில்லை என்பதும், எனவே  தினமும் வைட்டமின் சி அடங்கிய உணவை சாப்பிட வேண்டும் என்பதும்,  சமைத்த உணவில் வைட்டமின் சி சத்து போய்விடும் என்பதும் … Read more

‘புரோபா – 3’ செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!

'Proba-3' satellites successfully deployed: ISRO scientists inform!

உலகில் முதல் முறையாக, இரண்டு செயற்கைக்கோள்களான கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் ஆகியவை சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும். இதன் விளைவாக, இந்த ஜோடி ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக்கோளை போல செயல்படும். மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும். தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ‘புரோபா – 3’ என்ற பெயரில் இரு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது. இவை, சூரியனின் ஒளிவட்ட பகுதியை … Read more

ஒரு கை காப்பு-னால் கடைக்கு சீல்!! திருப்பதி மலையில் பரபரப்பு!!

Seal the shop with a hand-seal!! The excitement in Tirupati Hill!!

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் உள்ள டீ கடையில் டீ வழங்கும் கப்பில் மத அடையாளத்தைக் குறிக்கும்படி இருந்ததால் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலையில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதம் சார்ந்த பிரச்சாரம் செய்யும் விதமாக சின்னங்களைக் கொண்டு வரவும் பயன்படுத்தவும் தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. திருப்பதி திருமலையில் பிற மத அடையாளங்களுடன் பொருள் விற்ற கடைக்கு சீல் வைப்பு. இந்த கடையில் கிறிஸ்துவ மதத்தின் சிலுவை அடையாளமாக கை காப்புகள் விற்பனை செய்யப்படத்தாக … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது!! முழு ஆதாரம் தருமாறு கோட் உத்தரவு!!

Lands belonging to Chidambaram Nataraja temple were illegally sold by public dikshitars!! Code orders to give full evidence!!

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் கூடுதல் ஆதாரங்களை அறநிலையத்துறை துறை தாக்கல் செய்யலாம் என அனுமதியளித்த நீதிபதிகள், கோயிலின் வரவு செலவு கணக்கு விவரங்கள் குறித்த வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு இரண்டு வாரக் காலம் அவகாசம் வழங்கியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கைத் தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு … Read more

5,500 கிலோ ரேஷன் அரிசி எலிகள் தின்று விட்டது!! அரசு அதிகாரிகள் அதிர்ச்சி!!

Rats have eaten 5,500 kg of ration rice!! Government officials shocked!!

கேரள மாநிலம்: இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இடைமலைக்குடி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமம் சுமார் மூணாறில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் பழங்குடியின மக்களுக்கு என்று உருவாக்கப்பட்ட ஒரே பஞ்சாயத்து இந்த இடைமலைக்தான். மேலும் இங்கு ஆறு மலை கிராமங்கள் 13 வார்டுகளை கொண்டுள்ளது. இந்த மலை கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைப்பகுதியில் விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

மீண்டும் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!! தொடரும் கனமழை!!

A re-formed low pressure area!! Continued heavy rain!!

சென்னை: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய நிலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவானது. இந்த புயல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட மிக அதிகமாக … Read more

நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

All schools will be open on Saturday, according to the school education department's order!!

புதுவை: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30-ஆம் தேதி முதல் கனமழை பொழிந்து வருகிறது. அன்று ஒரே நாளில் மட்டும் புதுவையில் 48. 4 சென்டிமீட்டர் மலையும் காரைக்காலில் 16. 9 சென்டிமீட்டர் மலையும் கொட்டி தீர்த்தது. அதனைத் தொடர்ந்து சாத்தனூர் மற்றும் வீடூர்  ஆணையிலிருந்து திறக்கப்பட்ட இரண்டு லட்சத்து 12 ஆயிரம் கன அடி தண்ணீரால்  தென்பெண்ணை ஆறு மற்றும் அதன் கிளை ஆறு மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள பெருக்கால் டி.என் பாளையம், … Read more

குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்! குழந்தைகளின் நெஞ்சு சளியை கரைய வைக்க தாய்மார்கள் பெரிதும் பாடுபடுவர்.இனி கவலை வேண்டாம்.மூன்றே நாட்கள் இதனை செய்தாலே போதும் குழந்தைகளின் நெஞ்சு சளி முற்றிலும் கரைந்து விடும். தேவையான பொருட்கள் வெற்றிலை, பச்சைக் கற்பூரம், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய். செய்முறை: முதலில் பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும்.இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு வெற்றிலையில் … Read more

இந்த 1 ட்ரிங் குடித்தால் புற்றுநோய் என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!

If you drink this 1 drink there will be no talk of cancer!!

உயிரை கொல்லும் நோய்களில் டாப் இடத்தில் இருப்பது புற்றுநோய்(கேன்சர்).கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்பொழுது கேன்சர் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.கேன்சருக்கு பல சிகிச்சை முறைகள் இருப்பினும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட வில்லை என்றால் நிச்சயம் இறப்பு ஏற்படும். எனவே புற்றுநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள பானத்தை பருகுவதன் மூலம் அதன் பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டு விடமுடியும். தேவையான பொருட்கள்: … Read more