தவெக வில் முக்கிய பொறுப்பில் அமரப்போகும் ஆதவ் அர்ஜூனா!! விஜய் எடுக்கப் போகும் அதிரடி நடவடிக்கை!!

TVK VSK: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மூலம் விஜய் மற்றும் திருமா ஒரே மேடையை பகிர்ந்திற்க நேரும் அத்தோடு அடுத்த கூட்டணி குறித்து வியூகம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு இடம் கொடுக்காமல் திருமா இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டார். அதே சமயம் இந்த நிகழ்ச்சியை அவரது கட்சி நிர்வாகி நடத்துவதால் அரசியல் சார்ந்து பல விமர்சனங்கள் முன் வைக்கவும் பட்டது.. அந்தவகையில் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றதையடுத்து தமிழக … Read more

கோபத்தின் உச்சத்தில் ரோஹித்..சொதப்பிய அஸ்வின்!! அம்பயர் தவறான முடிவால் சொதப்பல்!!

Rohit at the peak of anger

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது போட்டியில் அஸ்வின் வீசிய பந்துக்கு ரிவியு இழந்தது. இந்திய மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையிலான தொடருக்கு பின் படு தோல்வியை சந்தித்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தற்போது விளையாடி வரும் நிலையில் மிட்செல் மார்ஷுகு … Read more

வங்கி வைப்பு நிதிக்கு tax இனி இல்லை!!  அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!  

The central government has announced a scheme where there is no interest if the deposit fund is kept in the name of the wife

Central Govt: மனைவியின் பெயரில் வைப்பு நிதி வைத்தால் வட்டி கிடையாது மத்திய அரசு அறிவித்த திட்டம். இந்தியாவில் குறிப்பாக மக்கள்  தங்களது சேமித்த பணத்தை தங்கம் மீது முதலீடு செய்வார்கள், அல்லது நிலம் வாங்கி போடுவார்கள். இதுவே அவர்களின் பிரதான முதலீடாக இருக்கும். அடுத்தபடியாக வங்கியில் சேமிப்பு வைப்பு நிதி (fixed deposit)வைத்து இருப்பார்கள்.  இந்தியாவில் வங்கிகள் திவால் ஆவது குறைவு. ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் கண்காணித்து வரும் ஏதாவது வங்கிகள் செயல்பாட்டில் சிக்கல் … Read more

முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பஸ் நிலையம்!! முதல்வர் இன்று திறந்துவைத்தார்!!

5 Acre Omni Bus Stand in Mudichur!! Chief Minister inaugurated today!!

சென்னை: வண்டலூர் அடுத்து உள்ள கிளாம்பாக்கத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் சுமார் 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முதல்வர். மேலும் இந்த பேருந்து நிலையம் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் செல்ல கூடிய வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தனியார் ஆம்னி பஸ்கள் அங்கிருந்தது இயக்கப்பட்டு. இந்த தனியார் ஆம்னி பஸ்கள் … Read more

வாயை பிளந்த ஆஸ்திரேலியா ..சிராஜ் செய்த மொரட்டு சம்பவம்!! சாதனை க்கு பதிலாக வந்த சோதனை!!

Australia with mouth open

cricket: இந்திய அணியின் வேகப்பந்து  வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து 181 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் 5 போட்டியில் விளையாட உள்ளது. மேலும் இந்திய அணி முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து … Read more

பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இவ்வாறு செய்தால் வருமானவரித்துறை இடமிருந்து விலக்கு பெறலாம்!!

Bank account holders can get exemption from income tax if they do this!!

இந்த ஐந்து செயல்களை சரியாக செய்யாவிட்டால் வருமானவரித்துறைக்கு கணக்கு காட்ட வேண்டியிருக்கும் என்றும் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும் என்பதால் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் காலகட்டத்தில் சிறிய அளவு முதல் பெரிய அளவில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து எளிதான முறையில் நடைபெற்று வருகிறது. சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகள் எந்தவித பிரச்சனைகளையும் உருவாக்காத நிலையில், பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் நிகழும் … Read more

   நான் அப்படி சொல்லவே இல்லை..கவாஸ்கர் மீது எழுந்த சர்ச்சை!! உண்மையில் அவர் கூறியது என்ன?

Controversy over Gavaskar

cricket: இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் ஆஸ்திரேலிய அணி குறித்து கூறிய கருத்து சர்ச்சையை எழுந்த நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்துள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் போட்டி நடந்த முடிந்த பின்பு  ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் நாங்கள் எங்கள் பணியை செய்தோம் பேட்ஸ் … Read more

புற்றுநோய் மருந்துகளின் மீதான சுங்கவரி முழுவதுமாக நீக்கப்பட்டது!! மத்திய அரசு அறிவிப்பு!!

Customs duty on cancer drugs completely removed!! Central Government Announcement!!

ஜிஎஸ்டி கவுன்சில், இந்தியா முழுவதும் உள்ள புற்றுநோயாளிகளுக்கு நிதி நிவாரணம் வழங்கும், செப்டம்பர் 13, 2024 முதல், அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டியை 12% முதல் 5% வரை குறைத்ததை தொடர்ந்து தற்பொழுது புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்கவரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்கவரி தான் தற்பொழுது முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு செய்தி தொகுப்பில் தெரிவித்திருப்பதாவது … Read more

இந்த ஆட்டம் போதுமா கொழந்த..ஆட்டம் காட்டிய ஸ்டார்க்!! தலை குனிந்து சென்ற ஜெய்ஸ்வால்!!

Jaiswal bowed his head

cricket: இந்திய அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெயஷ்வாளுக்கு ஆட்டம் காட்டிய மிட்செல் ஸ்டார்க். இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்ற னியாளியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய … Read more

இந்திய அணியை சிதறடித்த ஸ்டார்க்..திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள்!! இரண்டாவது போட்டியில் நடந்தது என்ன!!

Starc scattered the Indian team

cricket: இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் செய்த சம்பவம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இதில் முதல் போட்டி முடிவுற்றது. இதில் இந்திய அணி க௨95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 180 … Read more