சம்பளம் வாங்காமல் படம் நடித்ததில் விஜயகாந்தை தொடர்ந்து மற்றொருவர்!! தயாரிப்பாளர் கூறிய அரிய செய்தி!!

இயக்குனர் ஜெகநாதன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் தங்கமகன். திரைப்படத்தில் ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவர். மேலும் இந்த திரைப்படம் ஆனது தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   இந்த திரைப்படத்தின் சில சுவாரசியமான தகவல்கள் தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.   தங்க மகன் திரைப்படம் இயக்கி கொண்டிருந்த தருணத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு … Read more

விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர சிறந்த திட்டம் வகுப்பவருக்கு 20,000 டாலர் பரிசு!! நாசா அறிவிப்பு!!

விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர சிறந்த திட்டம் வகுப்பவருக்கு 20,000 டாலர் பரிசு!! நாசா அறிவிப்பு!!

இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். அவரை ஏற்றி சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் பழுதானதால் அவரை அழைத்து வராமல் பூமிக்கு திரும்பிவிட்டது.   சுனிதா வில்லியம்ஸை மீட்டு வரும் பொறுப்பு, போயிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான … Read more

நடிகர் சோபன் பாபு உடன் என்னுடைய உறவு இதுதான்!! வெளிப்படையாக கூறிய ஜெயலலிதா!!

நடிகர் சோபன் பாபு உடன் என்னுடைய உறவு இதுதான்!! வெளிப்படையாக கூறிய ஜெயலலிதா!!

தமிழ் சினிமா துறையில் கொடி கட்டி பறந்த நடிகை ஜெயலலிதா அவர்கள் தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகிற்கு சென்ற பொழுது அங்கு நடிகர் சோபன் பாபு மீது பற்று கொண்டு நட்பு பாராட்டியுள்ளார்.   1980-ம் ஆண்டு சோபன் பாபு – ஜெயலலிதாவை இணைத்து மும்பையில் இருந்து வெளியான ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏடு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்து ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை … Read more

பி.வி. சிந்துவிற்கு நடக்கவிருக்கும் திருமணம்!! கலங்கி நிற்கும் கேப்டன் குடும்பம்!!

பி.வி. சிந்துவிற்கு நடக்கவிருக்கும் திருமணம்!! கலங்கி நிற்கும் கேப்டன் குடும்பம்!!

வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் பேட்மிட்டன் வீராங்கனையான பி வி சிந்து விற்கும் தொழிலதிபர் வெங்கட் சாய் என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில் தமிழக ரசிகர்களின் கனவு பொய்யாக போனதாக இணையத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.   ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காக இரண்டு முறை பதக்கம் வென்றவர் பிவி சிந்து. இவர் தற்பொழுது தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் தான் பிவி சிந்து அவர்களுக்கும் விஜயகாந்த் … Read more

உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்சினையா.? இந்தப் பழத்தை சாப்பிட்டால் போதும்.!!

fruits-to-eat-to-cure-nervous-breakdown

தற்போதைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினை என்றால் அது நரம்புத்தளர்ச்சி தான்‌. கை, கால் நடுக்கம், சோர்வு, தலைவலி, நிலை தடுமாற்றம் ஆகிய பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்த நரம்புத்தளர்ச்சி பிரச்சினைக்கு அத்திப்பழம், பேரீச்சம்பழம், நெல்லிக்காய் மற்றும் முருங்கைக் கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பேரிச்சம் பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். நரம்பு பலம் பெறும்‌. எலும்புகள் வலுப்பெறும். பலவீனமான உடல்கூட பேரிச்சம் பழத்துடன் பால் … Read more

கவாஸ்கர் கருத்து ஒரு குப்பை.. இது என்ன இந்திய அணியா?? கடுமையாக சாடிய ஆஸ்திரேலிய வீரர்!!

gavaskar-comment-is-rubbish

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறிய கருத்துக்கு கடுமையாக சாடிய ஆஸ்திரேலிய வீரர். இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இரண்டாவது போட்டியில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணியின் அரசியல் காரணமாகவே என்று கூறியது பெரிய சர்ச்சையாக வெடித்து வரும் நிலையில் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹேசில்வுட் முதல் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. … Read more

மகனை நல்ல வழிப்படுத்த போடப்பட்ட கண்டிப்பு!! தாய், தந்தை, சகோதரியை கொலை செய்த மகன்!!

Reprimanded to guide the son!! The son who killed his mother, father and sister!!

புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார் (55) என்பவர் மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் அர்ஜுன் (20) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ராஜேஷ் தன்வார், மனைவி கோமல், மகள் கவிதா மூவரும் வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர். காலையில் ஜாக்கிங் சென்று வீட்டுக்கு வந்த மகன் அர்ஜுன் மூவரின் சடலத்தை கண்டு அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். … Read more

முத்து படத்தின் இயக்குனர் தாயார் இன்று உயிரிழந்தார்!! சோகத்தில் திரையுலகம்!!

The mother of the director of Muthu passed away today!! Film industry in tragedy!!

சென்னை: தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். 1990 காலகட்டங்கள் முதல் பல மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநராக அறியப்படுபவர் கே.எஸ். ரவிக்குமார். 1990ல் ‘புரியாத புதிர்’ படத்தில் தொடங்கி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், சரத்குமார் ஆகியோரை வைத்துபல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். இவரது படங்கள் இப்போதுள்ள தலைமுறையினரையும் ரசிக்க வைக்கும். நாட்டாமை, நட்புக்காக, முத்து, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தசாவதாரம், படையப்பா … Read more

திருச்சி எஸ்.பி. வருண்குமார் – சீமான் மோதல் திரும்ப மோதல்!!

Trichy S.P. Varunkumar - Seeman conflict returns to conflict!!

திருச்சி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் வேட்பாளராக அந்த கட்சியின் நிர்வாகி காளியம்மாள் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தும் அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான காளியம்மாவை சீமான் அநாகரீகமாகப் பேசியதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அதுமட்டும் அல்லாது, அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஆடியோவை, … Read more

ஆஸ்திரேலியா அணியிலும் அரசியல் தான்..சர்ச்சை கிளப்பிய கவாஸ்கர்!! வெளியேறிய ஹேசில்வுட்!!

Controversy Gavaskar

cricket: ஆஸ்திரேலிய அணியில் சமீபத்தில் ஹேசில்வுட் கூறிய கருத்துக்கு சர்ச்சை கிளம்பிய நிலையில் அதை அரசியல் என்று விமர்சித்த கவாஸ்கர். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹேசில்வுட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நாங்கள் எங்கள் வேலையை ஒழுங்காக செய்தோம் இனி … Read more