முதல் போட்டியிலேயே காலை வாரிய ஆஸ்திரேலியா!! இந்திய அணி அபார வெற்றி!!

morning-board-australia-in-the-first-match

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி அடைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலியின் அபார சதம்  இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் … Read more

10,20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்!!மூன்று ஆண்டு சிறை- RBI எச்சரிக்கை!!

maximum 3 years imprisonment will be given

 RBI:10,20 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் ஆகும். இதை வாங்க மறுத்தால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என RBI தரப்பு தெரிவித்து இருக்கிறது. சென்னையில் 10,20 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிக அளவில் உள்ளது. இவைகளின் மாற்றாக  10,20 நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் சென்னையை தவிர பிற மாவட்டப் பகுதிகளில் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது.அதற்கு காரணமாக 10,20 நாணயங்கள் செல்லாக் காசாக பார்க்கப்படுகிறது. … Read more

PM கிசான் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி போலியான லிங்க் மூலம் பணம் திருடும் ஆசாமிகள்! மக்களே உஷார்!

Criminals stealing money through fake links using the name of PM Kisan scheme! People beware!

நாட்டிலுள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM கிசான்) என்ற பெயரில் அரசு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எண்ணற்ற விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். தற்போது PM கிசான் திட்டத்தினை பயன்படுத்தி போலியான லிங்க் மூலம் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட ஒரு கும்பல் களம் இறங்கியுள்ளது. இது போன்ற போலியான லிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை … Read more

எனக்கு முரளி விஜய் செய்ததை நான் ஜெய்ஷ்வாளுக்கு செய்தேன்!!  உருக்கமாக கூறிய கே எல் ராகுல்!!

KL Rahul said warmly

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் ஜெய்ஸ்வால் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் தொடக்க ஆட்டம் சிறப்பாக விளையாடினார் அதில் ஜெயஷ்வால் அபாரமாக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுகுறித்து கே எல் ராகுல் நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான 5 டெஸ்ட் போட்டிகள் … Read more

தமிழக வீரர் KKR அணியின் புதிய கேப்டன்!! ஏலத்தில் குறி வைத்து தூக்கிய அணி நிர்வாகம்!!

the-tamil-nadu-player-is-the-new-captain-of-kkr

IPL: KKR அணி தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயரை புதிய கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நடக்கவிருக்கும் ஐ பி எல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில் நிறைய எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு வீரர்கள் வாங்கப்பட்டனர். மேலும் இந்த மெகா ஏலமானது இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த மெகா ஏலத்தில் KKR அணி … Read more

மீண்டும் உக்ரைன் மீது கொடூர தாக்குதல்!! புதின் உத்தரவு போட்ட திடீர் ராணுவ படை மீட்டிங்!!

brutal-attack-on-ukraine-again

russia: திடீரென ராணுவ அதிகாரிகளுடன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து தற்போது ஒரேஷ்னிக் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் மட்டுமல்லாமல் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஆகியவை மூன்றாம் உலக போரை நோக்கி செல்கிறது . இந்நிலையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் உக்கிரமாக இருக்கிறது. இந்நிலையில் இது உலகபோராக வெடிக்கும் என்று … Read more

இனி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த முடியாது!! மீறினால் தண்டனை!!

No more forced to buy things from ration shops!! Penalty for violation!!

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரேஷன் கடைகளின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானியம் மற்றும் இலவசமாக உணவு பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, சக்கரை,பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது அரசின் சார்பாக நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் ரேஷன் கடைகளில் ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மளிகைக்கடைகளில் விறக்கக்கூடிய டீத்தூள், உப்பு, உளுந்து, சோப், மைதா, ரவை போன்றவை … Read more

சைபர் கிரைம் மோசடி கும்பலால் முடக்கப்படும் கணினிகள்!! எச்சரிக்கும் காவல்துறை!!

Computers disabled by cyber crime gangs!! Police warning!!

சைபர் கிரைம் மோசடி கும்பலால் தற்பொழுது பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது அரசு இணையதள சேவையை போன்று போலியான இணைய தள சேவையை உருவாக்கி அதன் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர் என்ற தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. குறிப்பாக அதில், உங்கள் கணினி (கம்ப்யூட்டர்) முடக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பதுபோல் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். மேலும், இதை அழுத்தவும் என ஆப்ஷன் வரும். … Read more

நவம்பர் 26 ஆம் தேதி அன்று இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!! தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு!!

This must be done on 26th November!! Tamil Nadu CM's action order!!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழா இந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் மட்டுமின்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். நவம்பர் 26 ஆம் தேதி அன்று என்ன செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருப்பதாவது :- நவம்பர் … Read more

மகளிர் உரிமை தொகையின் புதிய அப்டேட்!! தமிழக அரசு அறிவிப்பு!!

New Update of Women's Entitlement Amount!! Tamil Nadu Government Notification!!

மகளிர் உரிமை தொகை பெறுவதில் ஒரு சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை வரக்கூடியவர்கள் வேறு எந்த உதவி தொகையையும் பெறக் கூடாது எனக் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் சில புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கலைஞர் உரிமைத் தொகையை பெற புதிய அறிவிப்பின் கீழ் தகுதியுடையவர்கள் :- ✓ மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம் / தண்டுவடம் மரபு நோய் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் வேறு திட்டங்களின் … Read more