தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் - என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி வெயில் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், தற்போது அது ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கும் அளவுக்கு அதி தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோவை மாவட்டங்களில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள செய்தி குறிப்பின்படி, தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் … Read more

இனி அரசு மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவருக்கும் 3 ஷிப்ட்!! தமிழக அரசு அரசானை வெளியீடு!!

Now 3 shifts for everyone from government doctors to nurses!! Tamil Nadu Government Release!!

இனி அரசு மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவருக்கும் 3 ஷிப்ட்!! தமிழக அரசு அரசானை வெளியீடு!! இனி தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் மூன்று ஷிப்ட் முறையில் பணி நேரம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 6:00 மணி முதல் மதியம் 2 வரை முதல் ஷிப்ட் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணி முதல் இரவு 9 … Read more

இங்கெல்லாம் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!! இந்த 10 மாவட்டம் தான் டாப்.. மாக்களே எச்சரிக்கை!!

Dengue fever is increasing everywhere!! These 10 districts are the top.. Guys beware!!

இங்கெல்லாம் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!! இந்த 10 மாவட்டம் தான் டாப்.. மாக்களே எச்சரிக்கை!! கேரளாவில் நைல் என்ற காய்ச்சல் தொற்றானது தீவீரமாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து மழைக்காலங்களில் அதிகளவு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த வருடமும் டெங்கு காய்ச்சலானது சற்று தீவிரமாகி வருகிறது. இந்த அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறையானது திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், … Read more

பிரதமர் மோடியாக நடிக்கும் அமைதிப்படை சத்யராஜ்.. சம்பளம் இல்லாமல் ஒப்பந்தமா??

Peace Corps Satyaraj playing PM Modi.. Contract without salary??

பிரதமர் மோடியாக நடிக்கும் அமைதிப்படை சத்யராஜ்.. சம்பளம் இல்லாமல் ஒப்பந்தமா?? தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் சத்யராஜ். இவர் ஆரம்பகட்ட காலத்தில் தனது நடிப்பை வில்லன் கதாபாத்திரம் மூலம் ஆரம்பித்தார். இவரும் இயக்குனர் மணிவண்ணனும் கல்லூரி கால நண்பர்கள் என்பதால் அவர் எடுக்கும் பல படங்களில் இவர்தான் ஹீரோ. அதில் மிகவும் வெற்றியடைந்த அரசியல் சார்ந்த படம் தான் அமைதிப்படை. இதில் தனது நடிப்பை தத்ரூபமாக காட்டிருப்பார். மக்கள் மனதில் சத்யராஜ் அவர்கள் அமாவாசை என்ற … Read more

சமையலறையில் கட்டாயம் கேமரா.. வாடிக்கையாளர் முன்னிலையில் லைவ்?? ஹோட்டல் உரிமையாளர்களே அலர்ட்!!

A camera must be in the kitchen.. Live in front of the customer?? Hotel owners alert!!

சமையலறையில் கட்டாயம் கேமரா.. வாடிக்கையாளர் முன்னிலையில் லைவ்?? ஹோட்டல் உரிமையாளர்களே அலர்ட்!! தமிழகத்தில் பல கடைகளில் மீதமான இறைச்சி மற்றும் உணவுகளை பதப்படுத்தியதை உணவு பாதுகாப்பு துறை கிலோ கணக்கில் சமீபத்தில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் ஹோட்டல்களில் உள்ள சமையலறைகளில் கேமரா பொருத்தும் படி பாஜக மாநில செய்தி தொடர்பாளர் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கடைகள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய நிலை வந்துவிட்டதால் மீதமானவற்றை … Read more

3 மாதம் ஆச்சு கேன்சரை ஒழிக்கும் ரூ100 மாத்திரை என்னாச்சு!! இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் குறித்து இயக்குனர் மோகன் கேள்வி!! 

What is a Rs 100 pill that cures cancer in 3 months!! Director Mohan's question about Indian Medical Research!!

3 மாதம் ஆச்சு கேன்சரை ஒழிக்கும் ரூ100 மாத்திரை என்னாச்சு!! இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் குறித்து இயக்குனர் மோகன் கேள்வி!! உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர். இதன் உச்சகட்டமாக உயிரிழப்பையும் தடுக்க முடிவதில்லை. இதற்கென்று பல சிகிச்சை முறைகள் வந்தாலும் இதனை முழுமையாக குணப்படுத்தும் மருந்து மாத்திரைகள் இன்றளவும் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் இது குறித்த ஆராய்ச்சியானது  தற்போது வரை அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் நமது இந்தியாவில் டாடா இன்ஸ்டியூட் … Read more

அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!!

the-new-strategy-of-the-enforcement-department-senthil-balajis-plea-for-320-days-in-jail-adjourned-again

அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததற்கு அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையில் 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டு, செந்தில் பாலாஜிக்கு நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இன்றுவரை ஜாமீன் கிடைக்காமல் போராடி … Read more

Kollu Benefits in tamil: கொழுப்பை குறைக்கும் கொள்ளு..! யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது?

Kollu Benefits in tamil

Kollu Benefits in tamil: தற்போது உள்ள நவீன காலக்கட்டத்தில் அனைவரும் ஓடிக்கொண்டு தான் உள்ளோம். ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் எல்லாம் மறைந்துவிட்டது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் பாஸ்ட் புட் சாப்பிட்டு நமது உடல் எடையும் கூடிவிட்டது. தற்போது உடல் எடையை குறைபதற்காக பலரும் செலவு செய்து ஜிம் போய் வருகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் கொள்ளு சாப்பிட்டு உடலை கட்டுக்கோப்பாக (kollu benefits for weight loss in tamil) வைத்திருந்தவர்கள் … Read more

Green dot food products in Tamil: நாம் வாங்கும் பொருட்களில் ஏன் இந்த சிவப்பு மற்றும் பச்சை புள்ளி உள்ளது தெரியுமா?

Green dot food products in Tamil

Green dot food products in Tamil: மனித அன்றாட வாழ்க்கையில் அடிப்படையாக இருப்பது என்னவென்றால் அது, உணவு, உடை, இருப்பிடம். நம் அன்றாட வாழ்க்கையில் உணவுக்கு கொடுக்கும் முக்கியத்தும் என்பது கவனிக்கதக்க ஒன்றாகும். ஏனெனில் நம்முடைய ஆரோக்கியத்தை பிரதிபலிப்பது உணவு தான். அதனால் தான் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு நாளைக்கு உண்ணும் 3 வேளை உணவுகளிலும் கவனம் செலுத்துகிறான். உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் உணவு பிரியர்களை எடுத்துக்கொண்டால் தங்களின் … Read more

பலியான சிறுவன்! பரபரப்பில் நான்கு மாவட்டங்கள்! தயார் நிலையில் மீட்பு படை!

பலியான சிறுவன்! பரபரப்பில் நான்கு மாவட்டங்கள்! தயார் நிலையில் மீட்பு படை!

கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலிகுமரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நான்கு மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் நான்கு மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா 90 வீரர்கள் … Read more