போஸ்ட் ஆபிஸ் வேலை! விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!

Post office work! Candidates must have passed 10th standard!!

போஸ்ட் ஆபிஸ் வேலை! விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!! மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் போஸ்ட் ஆபிஸில் காலியாக உள்ள ‘கார் ஓட்டுநர்’ பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் மே 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை பணி: கார் ஓட்டுநர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

குழந்தைகளுக்கு இனி ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா வேண்டாமே! 15 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பவுடர் போதுமே!!

No more Horlicks Boost Bonvita for kids! Nutrient powder containing 15 ingredients is enough!!

குழந்தைகளுக்கு இனி ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா வேண்டாமே! 15 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பவுடர் போதுமே!! குழந்தைகளுக்கு நல்லது என்று கொடுக்கும் ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா போன்ற பொருட்களில் இரசாயனம் கலந்திருக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.நம் பாட்டி காலத்தில் பருப்பு,தானியங்களை அரைத்து கஞ்சி போல் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.அது தான் ஹெல்தியும் கூட. ஆனால் இன்று அனைவரின் லைஃப் ஸ்டைலும் மாறி விட்டது.காலத்திற்கேற்றார் போல் வாழத் தொடங்கி விட்டதால் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் … Read more

அடிக்கடி ஏற்படும் அசிடிட்டியை 5 நிமிடத்தில் சரி செய்யும் வித்தை இந்த விதையில் உள்ளது!!

This seed has the trick to fix frequent acidity in 5 minutes!!

அடிக்கடி ஏற்படும் அசிடிட்டியை 5 நிமிடத்தில் சரி செய்யும் வித்தை இந்த விதையில் உள்ளது!! தவறான உணவு பழக்கங்களால் மார்பு பகுதிக்கு கீழ் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படும்.இதை தான் அசிடிட்டி அதாவது நெஞ்செரிச்சல் என்று சொல்கின்றோம்.வயிற்றுப் பகுதியில் எரிச்சல்,அடிக்கடி புளித்த ஏப்பம் வெளியேறுதல் ஆகியவை அசிடிட்டிக்கான அறிகுறிகள் ஆகும். உணவு எடுத்துக் கொள்வதில்லை தாமதம் ஏற்பட்டால் அசிடிட்டி உருவாகும்.வயிறு காலியாக இருக்கும் பொழுது குடலில் உள்ள அமிலங்கள் அதிகளவு நொதிக்க தொடங்குகிறது.இதனால் அல்சர் உருவாக வாய்ப்பு … Read more

விழுந்து முளைத்த பற்கள் மீண்டும் ஆட்டம் காண்கிறதா? இதை ரொம்ப சுலபமான முறையில் சரி செய்யலாம்!!

Are the teeth that fell out and erupted again? This can be fixed in a very easy way!!

விழுந்து முளைத்த பற்கள் மீண்டும் ஆட்டம் காண்கிறதா? இதை ரொம்ப சுலபமான முறையில் சரி செய்யலாம்!! சிறுவயதில் நம் அனைவருக்கும் பற்கள் விழுந்து புதிதாக முளைப்பது இயல்பான ஒன்று தான்.பற்கள் ஒருமுறை மட்டுமே விழுந்து முளைக்க கூடியவை.இதனால் பற்களை அதிக கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும். தினமும் இருமுறை பற்களை துலக்க வேண்டும்.உணவு உட்கொண்ட பின்னர் வாயை கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும்.ஆனால் இதை பலர் செய்வது இல்லை.இதனால் பல் சொத்தை,ஈறுகளில் வலி,வீக்கம் ஏற்படுதல்,பல் ஆடுதல் போன்ற … Read more

பெண்களே 10 நிமிடங்கள் இப்படி செய்தால் உங்களின் சிறிய மார்பகங்கள் பெரியதாக மாறிவிடும்!!

Ladies if you do this for 10 minutes your small breasts will become bigger!!

பெண்களே 10 நிமிடங்கள் இப்படி செய்தால் உங்களின் சிறிய மார்பகங்கள் பெரியதாக மாறிவிடும்!! பெண்கள் அனைவரும் தங்களின் மார்பகங்களை பெரியதாக வைத்துக் கொள்ள ஆசைக் கொள்கிறார்கள்.ஆனால் ஒருசில பெண்களுக்கு மட்டுமே அவர்கள் விரும்பியபடி மார்பகங்கள் இருக்கிறது. பெண்களின் தங்களின் மார்பகங்களை பெரியதாக காட்டிக் கொள்ள பேடட் ப்ரா பயன்படுத்துகின்றனர்.ஒருசிலர் அறுவை சிகிச்சை மூலமாக மார்பகத்தை பெரிதாக்கி கொள்கின்றனர்.ஆனால் இவை எதுவும் இல்லாமல் தங்களின் மார்பகங்களை இயற்கையான முறையில் பெரிதாக்க முடியும் என்பதை பெண்கள் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். … Read more

“ஆடு மாடுகளை நடத்துவது போல தான் எங்களையும் நடத்துகின்றனர்”.. விஜய்யின் சாய்பாபா கோவில் மீது குற்றச்சாட்டு!!

Allegation against Vijay's Saibaba temple

“ஆடு மாடுகளை நடத்துவது போல தான் எங்களையும் நடத்துகின்றனர்”.. விஜய்யின் சாய்பாபா கோவில் மீது குற்றச்சாட்டு!! நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் முழுமூச்சாக இறங்கப் போவதாகவும் தனது 69 ஆவது படம் தான் இறுதியாக நான் நடிப்பது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி தற்பொழுது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை அதற்கு மாறாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில்  விஜய்யின் கோட் திரைப்படம் இறுதி கட்டத்திற்கு நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தோடு விஜய் நடித்து மாபெரும் … Read more

நடுரோட்டில் துடிதுடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் வேடிக்கை பார்த்து சென்ற மக்கள்.!

Madurai

காலம் செல்ல செல்ல மனிதர்களிடத்தில் மனிதமும் குறைந்து கொண்டே செல்கிறது. ஐந்தறிவு கொண்ட விலங்குகள் கூட அவற்றின் கூட்டத்தில் ஒரு விலங்கிற்கு ஆபத்து என்றால் யோசிக்காமல் உடனே ஓடிச்சென்று உதவும். ஆனால், மனிதர்களாகிய நாம் தான் சக மனிதனுக்கு என்ன நடந்தாலும், ஒன்னு நின்று வேடிக்கை பார்க்கிறோம் இல்லை கண்டுகொள்ளாமல் நகர்ந்து சென்று விடுகிறோம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது மதுரை அருகே நடந்துள்ளது. மதுரை திருமங்கலம் நெடுஞ்சாலையில், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் சாலை … Read more

ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!!

Reports have surfaced that Udhayanidhi will be given the post of Deputy Chief Minister

ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!! இந்த அரசியல் சூழலில் மட்டும் தான் ஒருவர் ஒரே நாளில் தலைவராகுவதும் அதுவே கட்சியை விட்டு முழுமையாக நீக்குவதும் என பல மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு வாரிசு அரசியல் செய்யமாட்டோம் என்றும் எனது மகன் கட்சிக்கு வர மாட்டார் என்றும் உறுதி கொடுத்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின், அவரது மகனை உள்நுழைத்து தற்பொழுது … Read more

இந்த மாவட்டத்திற்கு மட்டும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!!

Opening of schools on 3rd June only for this district!! Important information for students!!

இந்த மாவட்டத்திற்கு மட்டும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! இந்த வருட பொதுத்தேர்வானது நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி முன்கூட்டியே நடத்தி முடித்து விட்டனர். முதற்கட்டமாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்தது. இதனையடுத்து மீண்டும் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்று எந்த ஒரு தகவலையும் பள்ளிக் கல்வித் … Read more

இன்னும் சில மணி நேரத்தில் இந்த இடங்களெல்லாம் குளிரப்போகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெய்ன் அப்டேட்!!

All these places are going to get cold in a few hours - Rain Update by Chennai Meteorological Department!!

இன்னும் சில மணி நேரத்தில் இந்த இடங்களெல்லாம் குளிரப்போகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெய்ன் அப்டேட்!! தமிழகத்தில் வீசி வரும் அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடந்த கோடை காலத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அதிகளவு வெயில் வாட்டி வருகிறது.வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை மக்கள் முடிந்தளவிற்கு தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழகத்தில் வட … Read more