இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Women's rights scheme for them too!! Notification released by Tamil Nadu Govt.

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் அனைவருக்கும் மாதம் 1000 வழங்கப்படும் என்று கூறி மக்களின் பல வாக்குகளை பெற்றுவிட்ட பிறகு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் என புதிய விதிமுறைகளை வரையறுத்து மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பல கோரிக்கைகள் வைத்தனர். இதனையடுத்து மீண்டும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிமை தொகை வழங்கும் படி அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு … Read more

புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!!  தமிழக அரசுக்கு சென்ற முக்கிய கோரிக்கை!!

Attention New Ration Card Applicants!! The main request went to the Tamil Nadu government!!

புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!!  தமிழக அரசுக்கு சென்ற முக்கிய கோரிக்கை!! பொதுமக்கள் அனைவருக்கும் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எங்கு சென்றாலும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசானது கொண்டு வந்தது.அந்த வகையில் மக்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது இதனின் தேவை அதிகரித்து இருப்பதால் எண்ணற்ற விண்ணப்பங்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.தமிழகத்தில் … Read more

யூனியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

Union Bank's 'Gold Jewellery Appraiser' job!!

யூனியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்! இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் யூனியன் வங்கியில்(Union Bank of India) காலியாக உள்ள ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: யூனியன் வங்கி(Union Bank of India) பணி: … Read more

கை கால்களில் அதிகளவு வியர்வை நீர் வெளியேறுகிறதா? இதை கட்டுப்படுத்த பிளாக் டீயை இப்படி பயன்படுத்துங்கள்!!

Are your hands and feet sweating profusely? Use black tea like this to control it!!

கை கால்களில் அதிகளவு வியர்வை நீர் வெளியேறுகிறதா? இதை கட்டுப்படுத்த பிளாக் டீயை இப்படி பயன்படுத்துங்கள்!! உங்களில் பலருக்கு அடிக்கடி கை,கால்களில் வியர்வை வெளியேறும்.நடக்கும் பொழுது கால்களின் வியர்வை ஈரம் தரையில் படிவத்தை பார்த்திருப்பீர்கள்.கைகளில் அதிகளவு வியர்க்கும் பொழுது அவை ஒருவித துர்நாற்றத்தை வெளிப்படுத்தும்.இதற்கு முக்கிய காரணம் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்ற நோய். பயம்,பதட்டம் ஏற்படும் பொழுது கை,கால்களில் அதிகளவு வியர்கத் தொடங்கும்.இவ்வாறு கை,கால்களில் அதிகளவு வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். ஒரு கப் … Read more

வெயில் காலங்களில் ஏற்படும் கண் கட்டி!! இந்த பொருட்களை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் ஒரே இரவில் மறைந்து விடும்!!

Eye tumor during summer!! Just use these products and it will disappear overnight!!

வெயில் காலங்களில் ஏற்படும் கண் கட்டி!! இந்த பொருட்களை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் ஒரே இரவில் மறைந்து விடும்!! உடலில் அதிகளவு உஷ்ணம் ஏற்பட்டால் கண்கள் சூடாகி ஓரத்தில் கட்டி உருவாகும்.இதை தான் கண் கட்டி என்று அழைக்கின்றோம்.இந்த பாதிப்பு வெயில் காலத்தில் தான் அதிகளவு ஏற்படும். கண் கட்டி ஏற்பட்டு விட்டால் அதை தொடக் கூடாது.கண்களை தேய்க்க கூடாது.அதுமட்டும் இன்றி கண் இமைகளின் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் கட்டி உருவாகும்.இந்த கண் … Read more

அந்தரங்க பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? இந்த பொருளை எண்ணையில் காய்ச்சி அங்கு தடவினால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

Do you itch frequently in your private area? Dilute this product in oil and apply it there and you will get the solution in one day!!

அந்தரங்க பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? இந்த பொருளை எண்ணையில் காய்ச்சி அங்கு தடவினால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!! மனித உடலில் அந்தரங்க பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படும்.அந்த பகுதியில் தொற்று பாதிப்பு இருந்தால் அரிப்பு ஏற்படும்.அந்தரங்க பகுதியில் அதிகளவு முடி இருந்தால் தொற்று கிருமிகள் உருவாகி அரிப்பு ஏற்படும். ஈரமான உள்ளாடைகளை உடுத்தும் பொழுதும் அரிப்பு ஏற்படும்.ஆண்களோ,பெண்களோ அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும்.அந்தரங்க பகுதியில் அதிகளவு வியர்த்தால் அவை … Read more

ஒரு கிளாஸ் நீரில் இந்த இரண்டு பொருட்களை கரைத்து குடித்தால் வயிற்று கடுப்பு குணமாகும்!!

Dissolve these two ingredients in a glass of water and drink it to cure heartburn!!

ஒரு கிளாஸ் நீரில் இந்த இரண்டு பொருட்களை கரைத்து குடித்தால் வயிற்று கடுப்பு குணமாகும்!! வெயில் காலத்தில் வயிற்று கடுப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.உடல் அதிகளவு சூடாகும் பொழுது இந்த பாதிப்பு ஏற்படும். வயிற்று கடுப்பு பாதிப்பு வராமல் இருக்க காரமான உணவு,எண்ணையில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக் கூடிய பொருட்களை சாப்பிடுவது நல்லது.ஒருவேளை வயிற்று கடுப்பு ஏற்பட்டால் அதை இரண்டு பொருட்கள் மூலம் எளிதாக குணப்படுத்திக் கொள்ள முடியும். … Read more

கோடை காலத்திலும் மூக்கில் சளி வடிகிறதா? இது தாங்க காரணம்!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

Do you have a runny nose even in summer? This is the reason to endure!! Try this immediately!!

கோடை காலத்திலும் மூக்கில் சளி வடிகிறதா? இது தாங்க காரணம்!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!! சளி பாதிப்பு மழை மற்றும் குளிர்காலத்தில் தான் ஏற்படும் என்று இல்லை வெயில் காலத்திலும் உருவாகும்.இதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம்.அதுமட்டுமின்றி வைரஸ்களாலும் சளி பாதிப்பு ஏற்படும். அலர்ஜி பிரச்சனை இருந்தாலும் சளி பாதிப்பு ஏற்படும்.உடல் சோர்வு,இருமல்,கண்களில் நீர் வடிதல்.தலைவலி,தும்மல் ஆகியவை சளி பாதிப்பிற்கான அறிகுறிகள் ஆகும்.சளி பாதிப்பு இருந்தால் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்க வேண்டும்.அதுமட்டும் இன்றி சில … Read more

100 கோடி வசூலை வாரி குவித்த முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா? வயதானாலும் வசூலில் மட்டும் குறைவைக்காத நடிகர்!!

Do you know which is the first Tamil film to collect 100 crores? An actor who doesn't cut down on collections despite his age!!

100 கோடி வசூலை வாரி குவித்த முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா? வயதானாலும் வசூலில் மட்டும் குறைவைக்காத நடிகர்!! இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெளியாகி 30 நாட்கள் ஓடுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது.மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கிறது. ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் அமோக வரவேற்பு மற்றும் பட வசூல் இவை இரண்டும் தான் ஒருவரை மாஸ் ஹீரோவாக உருவாக்குகிறது.தற்பொழுது வெளியாகும் படங்கள் ரூ.500 கோடி,ரூ.600 … Read more

என்னால் அப்படி செய்ய முடியவில்லையே.. விஜய்யின் இந்த செயலை கண்டு புலம்பிய சூப்பர் ஸ்டார்!! 

Superstar was surprised to see Vijay's action

என்னால் அப்படி செய்ய முடியவில்லையே.. விஜய்யின் இந்த செயலை கண்டு புலம்பிய சூப்பர் ஸ்டார்!! நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக முத்திரை பதிக்க அவரது கடந்த கால விடா முயற்சி மற்றும் தோல்விகளால் கிடைத்த வலிமைகளே காரணம்.இன்று விஜய்க்கு என்று லட்சக்கணக்கில் ரசிகர் கூட்டம் உருவாக காரணம் அவரின் கடின உழைப்பு. இயக்குநரின் மகன் என்ற காரணத்தினால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கிறது.இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்ற பல அவமானங்களை விஜய் தனது ஆரம்பகால … Read more