இதை ஒரு சொட்டு தலையில் தடவினால் போதும்!! முடி வெட்ட வெட்ட புதர் போல் வளந்து கொண்டே செல்லும்!!

இதை ஒரு சொட்டு தலையில் தடவினால் போதும்!! முடி வெட்ட வெட்ட புதர் போல் வளந்து கொண்டே செல்லும்!!

இதை ஒரு சொட்டு தலையில் தடவினால் போதும்!! முடி வெட்ட வெட்ட புதர் போல் வளந்து கொண்டே செல்லும்!! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முடி உதிர்தலால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்த முடி உதிர்தல் பாதிப்பை சரி செய்து புதிதாக முடி வளர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெய் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)செம்பருத்தி இலை 3)கறிவேப்பிலை 4)கற்றாழை 5)நெல்லிக்காய் செய்முறை:- 10 பெரு நெல்லிக்காயை விதை நீக்கி … Read more

முடி உதிர்வதை தடுத்து நீளமாக வளரச் செய்ய வேண்டுமா? அப்போ கொய்யா இலை பேக் யூஸ் பண்ணுங்க!

முடி உதிர்வதை தடுத்து நீளமாக வளரச் செய்ய வேண்டுமா? அப்போ கொய்யா இலை பேக் யூஸ் பண்ணுங்க!

முடி உதிர்வதை தடுத்து நீளமாக வளரச் செய்ய வேண்டுமா? அப்போ கொய்யா இலை பேக் யூஸ் பண்ணுங்க! பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் தற்பொழுது சந்தித்து வரும் பிரச்சனை என்னவென்றால் அது முடி உதிர்தல் பிரச்சனை தான். உடல் சூடு, ஹார்மோன் பிரச்சனை, தலையில் அதிகமாக கெமிக்கல் பயன்பாடு என்று பலவித காரணங்களால் முடி உதிர்வது தொடர்கின்றது. இந்த முடி உதிரும் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறுவதற்கு பலரும் பலவித மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு … Read more

பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க இதை குழைத்து தேய்த்து சுத்தம் செய்து வாருங்கள்!!

பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க இதை குழைத்து தேய்த்து சுத்தம் செய்து வாருங்கள்!!

பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க இதை குழைத்து தேய்த்து சுத்தம் செய்து வாருங்கள்!! பற்கள் பார்க்க வெண்மையாக இருந்தால் தான் அழகு.ஆனால் மஞ்சள் கறை,சொத்தை இருந்தால் பற்களின் அழகு கெட்டுவிடும்.வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இந்த பல் மஞ்சள் கறைகளை எளிதில் நீக்கிவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)கல் உப்பு 2)மஞ்சள் தூள் 3)எலுமிச்சை சாறு மற்றும் தோல் 4)தேங்காய் எண்ணெய் செய்முறை:- ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சையின் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு … Read more

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பத்திரி!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பத்திரி!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பத்திரி!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி? அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து ரொட்டி(பத்திரி)செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு – 2 கப் 2)பீட்ரூட் – 1/2 கப் 3)உப்பு – தேவையான அளவு 4)நெய் – தேவையான அளவு செய்முறை:- ஒரு அகலமான கிண்ணத்தில் 2 கப் அரிசி மாவு போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.பிறகு சிறிது தண்ணீர் … Read more

வறண்டு போன மலம் இளகி வழுக்கி வர மாத்திரைக்கு பதில் இந்த காயில் ஜூஸ் செய்து குடிங்கள்!!

வறண்டு போன மலம் இளகி வழுக்கி வர மாத்திரைக்கு பதில் இந்த காயில் ஜூஸ் செய்து குடிங்கள்!!

வறண்டு போன மலம் இளகி வழுக்கி வர மாத்திரைக்கு பதில் இந்த காயில் ஜூஸ் செய்து குடிங்கள்!! மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் அதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.மலச்சிக்கலால் உடல் இயக்கமே மாறிவிடும். உடலில் பல வித பாதிப்புகள் ஏற்பட்டு உடல் செயலிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.எனவே மலக் குடலில் தேங்கி உள்ள மலக் கழிவுகளை வெளியேற்ற வெள்ளரி ஜூஸ் செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளரிக்காய் 2)தண்ணீர் 3)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு வெள்ளரிக்காயை தண்ணீரில் சுத்தம் செய்து … Read more

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!!

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!!

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!! ஒருவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமை படும் நபர்களால் கடுமையான கண் திருஷ்டி,பில்லி,சூனியம் ஆகியவை வைக்கப்படுகிறது. எந்த நேரமும் உடல் சோர்வாக இருத்தல்,நல்ல நிகழ்வுகள் தடைபட்டு போதல்,அடிக்கடி அடி படுதல்,கெட்ட நிகழ்வுகள் அதிகம் நிகழ்தல் போன்றவை கண் திருஷ்டி,பில்லி,சூனியம் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். அது மட்டும் இன்றி திரித்திரம்,பீடை இருந்தாலும் இந்த அறிகுறிகள் தென்படும்.இந்த கடுமையான பாதிப்பில் இருந்து தங்களை … Read more

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!!

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!!

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!! கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருப்பதினால் உடல் பலவித பாதிப்புகளுக்கு ஆளாகிறது.இந்த கோடை காலத்தில் உடலை காத்துக் கொள்ள சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இயற்கையான குளிர்ந்த உணவுகளை உண்ணுதல் மூலம் உடல் சூட்டை தணிக்க முடியும்.இதில் எலுமிச்சம் பழம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்குகிறது. கோடை காலத்தில் அதிகளவு உடல் சோர்வு ஏற்படும்.இதில் … Read more

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா? வீட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் எலிகளை விரட்ட திணறுவார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளை பின்பற்றி பலன் காணலாம். தீர்வு 01;- 1)புதினா இலை 2)தண்ணீர் சிறிது புதினா இலையை கையில் வைத்து கசக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு ஒரு இரவு ஊற விடவும்.மறுநாள் இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே … Read more

வயிற்றில் தேங்கும் கேஸை அகற்றும் ரோஜா குல்கந்து!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

வயிற்றில் தேங்கும் கேஸை அகற்றும் ரோஜா குல்கந்து!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

வயிற்றில் தேங்கும் கேஸை அகற்றும் ரோஜா குல்கந்து!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது? உங்களில் பலர் வாயுத் தொல்லையால் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்த வாயுத் தொல்லை செரிமானம் ஆகாத உணவுகளை உண்பதாலும் மலச்சிக்கல் பிரச்னையாலும் தான் ஏற்படுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இந்த வாயுத் தொல்லையை சரி செய்து கொள்வது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் ரோஜா இதழ் – 1 கப் 2)கற்கண்டு – 1/4 கப் 3)தேன் … Read more

முதுமையில் இளமை காண ஆசையா? அப்போ இதை ஒரு மாதம் மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!!

முதுமையில் இளமை காண ஆசையா? அப்போ இதை ஒரு மாதம் மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!!

முதுமையில் இளமை காண ஆசையா? அப்போ இதை ஒரு மாதம் மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!! இன்று 30 வயதை கடந்து விட்டாலே வயதான தோற்றம் வந்து விடுகிறது.இதற்கு நம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் காரணம்.நம் பாட்டி காலத்தில் 50 வயதை கடந்தால் தான் வயதான தோற்றம் தென்படும்.ஆனால் இன்றைய உலகம் அப்படி அல்ல. இந்த இளம் வயது முதுமையில் இருந்து தப்பிக்க இயற்கை வழிகளை பின்பற்றி வரவும். 1)ஆவாரம் பூ 2)பன்னீர் 3)ரோஜா இதழ் … Read more