“திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

"திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்" - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

“திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு! ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தமிழக அரசுடனான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் காலவரையற்ற தொடரும் என அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர். இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, முத்துசாமி அன்பில் மகேஷ் தலைமையில் … Read more

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்!

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்!

மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்! நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் எங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்நிலையில் … Read more

B.E படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!

B.E படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!

B.E படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Engineer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: * Engineer காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது … Read more

நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்!

நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்!

நிதிஷ் குமார் விலகலால் பாதிப்பு இல்லை! வைகோ சாடல்! இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதால் எந்தவித பாதிப்பும் இல்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ பேசியுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ தலைமையில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக செயலாளர் வைகோ பேசியதாவது, “இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில் தற்போது முரண்பாடுகள் நிறைந்த சூழ்நிலைகள் இருந்தாலும் விரைவில் சமூகமான நிலையை எட்டும் … Read more

கடின உழைப்பில் கிடைக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க எளிய பரிகாரம்!

கடின உழைப்பில் கிடைக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க எளிய பரிகாரம்!

கடின உழைப்பில் கிடைக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க எளிய பரிகாரம்! இன்றைய உலகில் பிடித்த வேலை கிடைப்பது என்பது எளிதற்ற ஒன்று. அதிலும் நாம் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைப்பது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. இவ்வாறு நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் ஒரு பரிகாரம் செய்து வர வேண்டும். தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமை செய்து வந்தால் பணம் வீண் விரையம் ஆகாமல் அதன் வரவு … Read more

பாத வீக்கத்தை குணமாக்க “தேங்காய் எண்ணெய் + கற்பூரம்”.. இப்படி பயன்படுத்துங்கள்!

பாத வீக்கத்தை குணமாக்க "தேங்காய் எண்ணெய் + கற்பூரம்".. இப்படி பயன்படுத்துங்கள்!

பாத வீக்கத்தை குணமாக்க “தேங்காய் எண்ணெய் + கற்பூரம்”.. இப்படி பயன்படுத்துங்கள்! அதிக நேரம் வேலை செய்தல், உடல் பருமன், வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் பாதத்தில் வலி, வீக்கம் ஏற்படும். அதுமட்டும் இன்றி பாதத்தில் அடிபட்டாலும் வலி, வீக்கம் ஏற்படும். உடலில் தேவையற்ற கழிவுகள் அதிகம் சேர்ந்திருந்தால் பாத வீக்கம் வலி ஏற்படும்.. இதை குணமாக்க தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி பாதங்களில் தடவவும். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரம் 2)தேங்காய் எண்ணெய் 3)மஞ்சள் தூள் … Read more

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்! உங்களுடைய கோடி கடனும் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யுங்கள். 1)கல் உப்பு 2)மஞ்சள் 3)பச்சரிசி 4)குங்குமம் 5)எலுமிச்சம் பழம் ஒரு ஸ்பூன் பச்சரிசியில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பிக் கொள்ளவும். அதில் மஞ்சள் கலந்த பச்சரிசி சேர்க்கவும். பிறகு சிறிது குங்குமத்தை பச்சரிசி மேல் … Read more

தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் தொடர்ந்து வருகிறது. விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தொப்புளில் விடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் தொப்புளில் சிறிது நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்… இதில் ஏதேனும் ஒன்றை சிறிது விடுவதால்.. தொப்புளில் உள்ள நோய் கிருமிகள் முழுவதும் அழியும். உடல் சூடு இருப்பவர்கள் … Read more

நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..!

நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..!

நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..! நாள்பட்ட நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தீர்வு 01:- 1)துவரம் பருப்பு 2)மிளகு 3)உப்பு 1/4 கப் துவரம் பருப்பு, 1 ஸ்பூன் மிளகை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து … Read more

இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது?

இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது?

இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது? நம் இந்தியாவில் இருதய நோய் பாதிப்பால் பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றம்… வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், கோபம், உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் இருதயத்தில் வலி, அடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வது நல்லது. 1)பெரு நெல்லிக்காய் 2)பூண்டு 3)செம்பருத்தி ஒரு பாத்திரத்தில் … Read more