கண் பார்வையை 99% அதிகரிக்கும் இந்த பொடி பற்றி தெரியுமா?

கண் பார்வையை 99% அதிகரிக்கும் இந்த பொடி பற்றி தெரியுமா?

கண் பார்வையை 99% அதிகரிக்கும் இந்த பொடி பற்றி தெரியுமா? கண் தொடர்பான அனைத்து வித பாதிப்புகளையும் சரி செய்ய மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை முறையில் தீர்வு இதோ. *வெள்ளை மிளகு *சோம்பு *பாதாம் *பனங்கற்கண்டு முதலில் ஒரு கப் வெள்ளை மிளகு, 1/4 கப் சோம்பு, 1/2 கப் பாதாம் மற்றும் தேவையான அளவு பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதை ஒரு … Read more

குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யும்… சிம்பிள் வீட்டு வைத்தியம்..!

குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யும்... சிம்பிள் வீட்டு வைத்தியம்..!

குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யும்… சிம்பிள் வீட்டு வைத்தியம்..! சளி, சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் இரவு தூங்கும் பொழுது குறட்டை விடுவார்கள். இந்த குறட்டை சத்தத்தை சரி செய்ய வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். *மஞ்சள் *ஏலக்காய் *தேன் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் தான் பயன்படுத்த வேண்டும். பிறகு 2 ஏலக்காயை உரலில் போட்டு … Read more

கொசு, விஷ பூச்சிகளின் கடியில் இருந்து தப்பிக்க இதை தோல் மீது பூசுங்கள்!

கொசு, விஷ பூச்சிகளின் கடியில் இருந்து தப்பிக்க இதை தோல் மீது பூசுங்கள்!

கொசு, விஷ பூச்சிகளின் கடியில் இருந்து தப்பிக்க இதை தோல் மீது பூசுங்கள்! விஷ பூச்சிகளின் கடியில் இருந்து தப்பித்துக் கொள்ள செலவு இல்லாத மருந்து தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. 1)திருநீற்று பச்சிலை 2)துளசி 3)நொச்சி இலை 4)தேங்காய் எண்ணெய் செய்முறை… *முதலில் 1/4 கப் திருநீற்று பச்சிலை, 1/4 கப் துளசி மற்றும் 1/4 கப் நொச்சி இலை எடுத்துக் கொள்ளவும். *இதை அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும். … Read more

இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..!

இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..!

இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..! வீட்டு பூஜை அறையை சுத்தமாகவும், வாசனையாகவும் வைத்துக் கொண்டால் மட்டுமே தெய்வம் அங்கு குடி இருக்கும். பூஜை அறையில் கோயிலில் வீசும் தெய்வீக நறுமணம் வீச வேண்டும் என்றால் அதற்கு பூஜை பொடி தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஏலக்காய் 2)பச்சை கற்பூரம் 3)ஜவ்வாது 4)பெருஞ்சீரகம் 5)பட்டை 6)துளசி 7)காய்ந்த மலர்கள் 8)சந்தனம் 9)கஸ்தூரி மஞ்சள் 10)கிராம்பு மணக்கும் பூஜை பொடி தயாரிக்கும் முறை…. மேல … Read more

கேரளா ஸ்டைலில் அவல் சர்பத்… சுவையாக எப்படி செய்வது?

கேரளா ஸ்டைலில் அவல் சர்பத்... சுவையாக எப்படி செய்வது?

கேரளா ஸ்டைலில் அவல் சர்பத்… சுவையாக எப்படி செய்வது? அவலில் சுவையான சர்ப்த் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த அவல் சர்ப்த் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். உடலை குளிர்ச்சியாக்கும். தேவையான பொருட்கள்:- 1)பால் – 1 கப் 2)அவல்- 1 கப் 3)வாழைப்பழம் – 2 4)பேசில் சீட்ஸ் – 2 ஸ்பூன் 5)ஹார்லிக்ஸ் பவுடர் – 1 ஸ்பூன் 6)நன்னாரி சர்ப்த் – 6 ஸ்பூன் அவல் சர்பத் எப்படி செய்வது? அடுப்பில் ஒரு … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது!

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது!

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது! பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை இலவசமாகவும் பருப்பு, சர்க்கரை, பாமாயில் மலிவு விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றது. தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து … Read more

வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா? நம் இந்திய நாட்டில் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தங்கள் திறமையால் முன்னேற மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று லக்பதி திதி. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தினார். பெண்களுக்கு முக்கியதத்துவம் … Read more

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..! தென் இந்திய மக்கள் அதிகம் விரும்பி அணியும் தங்கம் கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.6000த்தை நெருங்கிவிடுமோ என்று நகைப் பிரியர்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் தங்கம் வாங்க இருந்தவர்கள் மகிழ்ச்சியில் நிம்மதி … Read more

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 20 கடைசி நாள்!

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 20 கடைசி நாள்!

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 20 கடைசி நாள்! தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 17 Scouts & Guides Quota பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தெற்கு ரயில்வே பணியிடம்: இந்தியா முழுவதும் பதவி: Scouts & Guides Quota … Read more

பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்!

பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்!

பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்! நம் வாழ்க்கைக்கு மூல தனமாக உள்ள பணத்தை சம்பாதிக்க தான் இரவு பகல் பாராமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது… தன்னால் சேமிக்கவே முடியவில்லை என்ற வருத்தம் பலரிடமும் இருக்கிறது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு பணப் பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாகவே இருக்கின்றது. பணத்தை கஷ்டப்பட்டு சேமித்தும் அதை தங்கள் ஆசைகளுக்கு … Read more