திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா! பக்தி பரவசத்துடன் முருகனை தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா! பக்தி பரவசத்துடன் முருகனை தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா! பக்தி பரவசத்துடன் முருகனை தரிசனம் செய்யும் பக்தர்கள்! தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று(ஜனவரி25) தைபூச திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் தை மாதம் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் ஜனவரி 25ம் தேதி அதாவது இன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான … Read more

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றது. இதில் வடசென்னையில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள “பன்முக உதவியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஒருங்கிணைந்த சேவை மையம்(வடசென்னை) பதவி: பன்முக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித்தகுதி: ‘பன்முக … Read more

கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..!

கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..!

கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..! கடன் இல்லாத வாழ்க்கையை வாழும் நபர்கள் மிக மிகக் குறைவு. கல்யாணம், காது குத்து, நல்லது கெட்டது என்று எதற்கும் கடன் வாங்கி செய்யும் நிலை தான் எங்கு பார்த்தாலும்… அதிலும் பேங்க்கில் கடன் வாங்குவது எளிதற்ற காரியம் என்பதினால்… சுலபமாக கிடைக்க கூடிய கந்துவட்டி கடனை வாங்கி விடும் மக்கள் அதை கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். கந்து வட்டி, நாள் வட்டி, வார … Read more

ஒரு கேஸ் சிலிண்டர் 60 நாட்கள் வரை வைத்து பயன்படுத்துவதும் டெக்னீக்!

ஒரு கேஸ் சிலிண்டர் 60 நாட்கள் வரை வைத்து பயன்படுத்துவதும் டெக்னீக்!

ஒரு கேஸ் சிலிண்டர் 60 நாட்கள் வரை வைத்து பயன்படுத்துவதும் டெக்னீக்! தற்பொழுது அனைத்து பொருட்களும் விலை ஏற்றம் கண்டு விட்டது. அரிசி, பருப்பு, காய்கறி, சிலிண்டர் என்று சொல்லிக் கொண்ட போகலாம். வீட்டு சிலிண்டர் ரூ.1000த்தை தண்டி விட்டதால் கேஸ் அடுப்பில் சமைக்கவே இல்லத்தரசிகள் அஞ்சுகின்றனர். சிலிண்டர் விலை ஏற்றதால் சிலர் விறகு அடுப்பிற்கு மாறிவிட்ட நிலையில் சிலர் சிம்பிள் டிஸ் செய்து சாப்பிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர். ஒரு சிலிண்டர் வாங்கினால் அதை 30 … Read more

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..!

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..!

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு இருந்து வருகிறது. அவரவர் குலதெய்வத்திற்கு அடுத்த மற்ற தெய்வங்கள். நம் குலத்தை காக்கும் கடவுள் சில ரூபங்கள் மூலம் நம் வீட்டிற்கு வரும். அதை சில நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒரு சுப நிகழ்ச்சி பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது நம் குடும்பத்தை சாராத குழந்தை.. பக்கத்து வீட்டு குழந்தை, உறவினர் குழந்தை வீட்டிற்குள் ஓடி … Read more

இவ்வாறு செய்தால் 30 நிமிடத்தில் வீட்டில் பதுங்கி ஆட்டம் காட்டிய எலிகளுக்கு டாட்டா தான்!

இவ்வாறு செய்தால் 30 நிமிடத்தில் வீட்டில் பதுங்கி ஆட்டம் காட்டிய எலிகளுக்கு டாட்டா தான்!

இவ்வாறு செய்தால் 30 நிமிடத்தில் வீட்டில் பதுங்கி ஆட்டம் காட்டிய எலிகளுக்கு டாட்டா தான்! எல்லோருடைய வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு பொதுவான பிரச்சனை எலி நடமாட்டம். எலி விஷத் தன்மை கொண்ட உயிரினம் என்பதினால் அதனிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது. வீட்டில் பதுங்கி அச்சுறுத்தி வரும் இந்த எலிகளின் நடமாட்டத்திற்கு முடிவு கட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும். 1)தக்காளி 2)மிளகாய் தூள் 3)சர்க்கரை மீடியம் சைஸில் தக்காளி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. புதிய மண் பாத்திரங்களை பழகும் முறை..!

தெரிந்து கொள்ளுங்கள்.. புதிய மண் பாத்திரங்களை பழகும் முறை..!

தெரிந்து கொள்ளுங்கள்.. புதிய மண் பாத்திரங்களை பழகும் முறை..! மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த மண், இரும்பு, செம்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று உணவு பாத்திரமும் மாறிவிட்டது… உணவு பழக்கமும் மாறிவிட்டது. இன்ஸ்டன்ட் உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்தோடு கூடவே புது புது நோய் பாதிப்புகளும் அதிகரித்து விட்டது. அலுமினியம், குக்கர் போன்ற பாத்திரங்களை உணவு செய்ய பயன்படுத்தி உடல் … Read more

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்!

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்!

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்! பெண்களுக்கு கருப்பை கோளாறு, ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு போன்ற காரணங்களால் கரு உருவதாதலில் சிக்கல் ஏற்படுகிறது. சிலருக்கு கரு தங்கி.. சில நாட்களில் கலைந்து விடும்.. சிலருக்கு கரு தங்காமலே இருக்கும். இந்த பாதிப்புகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காணலாம். அரச விதை – 100 கிராம் ஜாதிக்காய் – 5 அத்தி விதை – 100 கிராம் தாமரை விதை – 200 கிராம் … Read more

இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்!

இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்!

இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்! மாதம், கிழமை, நல்ல நேரம், சுப முகூர்த்த தினம், விடுமுறை தினம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்வதற்காக நம் ஒவ்வொருவர் வீட்டிலும் காலண்டர் மாட்டப்பட்டு இருக்கின்றது. இந்த காலண்டரில் மாதக் காலண்டர், தினக் காலண்டர் என இரு வகைகள் உள்ளது. இந்த இரண்டு காலண்டர்களிலும் சில விஷயங்களை பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். பொதுவாக மாதக் காலண்டரில் ஏதேனும் ஒரு புகைப்படம் இடம்பெற்றிற்குக்கும். அதன் கீழ் … Read more

பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்!

பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்!

பாத வலியை மளமளவென போகச் செய்யும் குமட்டிக்காய் வைத்தியம்! அதிக நேரம் நின்று வேலை செய்வது, உடலில் சத்து பற்றாக் குறை, சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் பாத வலி, வீக்கம் ஏற்படுகிறது. இந்த பாத வலி காலை நேரத்தில் அதிக தொந்தரவை உண்டாக்கும். இரவு நேரத்தில் ஏற்படக் கூடிய பாத வலியால் தூக்கம் கெட்டு நிம்மதியை இழக்க நேரிடும். உடலில் இரத்த ஓட்டம் தலை முதல் பாதம் வரை சீரக இயங்க வேண்டும். இல்லையென்றால் பாதத்தில் … Read more