8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.58,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!!

8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.58,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!!

8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.58,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!! தமிழக அரசுக்கு கீழ் செயல்பட்டு வரும் சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் (Directorate of Prosecution) அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 05 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை … Read more

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம் செய்யுங்கள்!!

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம் செய்யுங்கள்!!

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம் செய்யுங்கள்!! நம் அனைவருக்கும் நாம் நினைக்கும் காரியங்கள் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சிலருக்கு அவர்கள் நினைக்கும் காரியத்தில் உடனடி வெற்றி கிடைக்கும். சிலருக்கு நினைத்த காரியங்கள் நடைபெற்றுவதில் பல்வேறு தடைகள் ஏற்படும். இவ்வாறு நினைத்த காரியங்கள் நடைபெறாமலோ தடைபட்டு போனாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்திற்கு வெற்றிலை, பச்சை கற்பூரம், தேங்காய் எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு சிறிய தாம்பாளத்தில் … Read more

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!! தீர்வு 01: சிறு குறிஞ்சான் இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் வராது. தீர்வு 02: ஜாமுன் விதையை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை நேரத்தில் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் பாதிப்பு வராது. தீர்வு 03: கருஞ்சீரகத்தை அரைத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். தீர்வு 04: வெந்தயம், … Read more

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கேஸ் வெளியேற உதவும் கறிவேப்பிலை சூரணம் – தயார் செய்வது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கேஸ் வெளியேற உதவும் கறிவேப்பிலை சூரணம் - தயார் செய்வது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கேஸ் வெளியேற உதவும் கறிவேப்பிலை சூரணம் – தயார் செய்வது எப்படி? உடலில் அதிகபடியான கெட்ட வாயுக்கள் தங்கி விட்டால் பல வித உபாதைகளை நாம் சந்திக்க நேரிடும். வயிறு உப்பசம், உடல் எடை அதிகரிப்பு, புளித்த ஏப்பம், வயிறு மந்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இந்த வாயுத் தொல்லையை நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் சரி செய்து விட முடியும். தேவையான பொருட்கள்:- *உலர்ந்த … Read more

குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!!

குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!!

குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!! குளிர் காலம் தொடங்கிவிட்டால் உடலில் பல வித பிரச்சனைகள் எழும். மார்பு சளி, மூட்டு வலி, கீல்வாத வலி, உடல் வலி, மூக்கடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதை சரி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இதற்கு ஓமம் தண்ணீர் சிறந்த தீர்வாக இருக்கும். ஓமத்தில் பாஸ்பரஸ், கால்சியம், கரோட்டின், ப்ரோட்டீன், பைபர், இரும்புச்சத்து, சோடியம், தயாமின் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!!

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!!

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!! பரிகாரம் 01: பரிகாரம் செய்ய முதலில் ஒரு பச்சை கலர் பட்டு துணி எடுத்து அதில் வாசனை நிறைந்த ஜவ்வாது தூள் போட்டு தேய்த்து கொள்ளவும். இந்த பட்டு துணி மேல் திருநீற்றை தடவி அதில் 1 ஏலக்காய், 1/4 தேக்கரண்டி சோம்பு, சிறு துண்டு பச்சை கற்பூரம் போட்டு சிறு மூட்டையாக கட்டிக் கொள்ளவும். இந்த மூட்டையை விநாயக கடவுள் முன் வைத்து வருமானம் பெருக … Read more

நரை முடியை கருமையாக்க மூலிகை ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி?

நரை முடியை கருமையாக்க மூலிகை ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி?

நரை முடியை கருமையாக்க மூலிகை ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி? இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் மாசுபாடு உணவுப் பழக்கம் போன்றவற்றால் தலைமுடி சிறு வயதிலேயே நரைக்கத் தொடங்கிவிடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறோம். இந்த நரைமுடி பிரச்சனையை சரி செய்ய வீட்டில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தலாம். வெள்ளை முடியை கருப்பாக்க எண்ணெய் தயாரிப்பது எப்படி தேவையான பொருட்கள்:- *கறிவேப்பிலை *வெந்தய விதைகள் *நைஜெல்லா விதைகள் *வெங்காயம் தோல்கள் *கடுகு எண்ணெய் செய்முறை… … Read more

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த மேஜிக் பானத்தை பருகுங்கள்!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த மேஜிக் பானத்தை பருகுங்கள்!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த மேஜிக் பானத்தை பருகுங்கள்! அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் சளி தொல்லையும் ஒன்று. ஆரம்ப நிலையில் சரி செய்யத் தவறினால் அவை நாளடைவில் நுரையீரல் சளியாக மாறி விடும். இதனால் வறட்டு இருமல், நெஞ்சு அனத்தம், மூக்கில் நீர் ஒழுகுதல், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாக நேரிடும். இதனை சரி செய்ய இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி பானம் செய்து பருகினால் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா?

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயில் கோபுர தரிசனம் மற்றும் பிறர் ஏற்றி வைத்த விளக்குகளில் தீபம் ஏற்றலாமா? கோயில் கோபுர தரிசனத்தின் நன்மைகள்… எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் ராஜகோபுரத்தை வணங்க வேண்டும். ராஜகோபுரம் இல்லாத கோயில்களில் வாசல் படிகளை தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கடவுளின் நேர்மறை ஆற்றல், மின் காந்த அலைகள் நம் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். கொடி மரத்தையும், நந்தி தேவரையும் முதலில் வணங்க மறவாதீர்கள். வழிபாடு முடித்த பிறகு கோயிலில் … Read more

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் உங்கள் முகம் கலர் ஆகிவிடும்..!!

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் உங்கள் முகம் கலர் ஆகிவிடும்..!!

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் உங்கள் முகம் கலர் ஆகிவிடும்..!! நவீன கால ஆரோக்கியமற்ற வாழக்கை மற்றும் உணவுமுறை பழக்கத்தால் சருமத்தில் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது. கரும்புள்ளிகள், சரும வறட்சி, பொலிவற்று காணப்படுதல், முகக் கருமை உள்ளிட்டவைகளை சரி செய்ய அதிக பணம் செலவு செய்து கெமிக்கல் நிறைந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள கடலை மாவை மட்டும் பயன்படுத்தி முகத்தை பொலிவாகவும், அழகாகவும் மாற்றிக் கொள்ளுங்கள். 1)கடலை மாவு மற்றும் … Read more