மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!!

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!!

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!! நம் அனைவருக்கும் பணத் தேவை இருந்தே கொண்டே இருக்கிறது. பணம் இருந்தால் தான் அடுத்த நொடி வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இந்த பணத்தின் வரவு வீட்டில் அதிகரித்து பணக்கார யோகம் கிடைக்க மார்கழி மாதத்தில் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும். பரிகாரம்:- ஒரு பச்சை துணியில் பச்சை கற்பூரம் 1 துண்டு, கோயிலில் … Read more

பயனுள்ள 15 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ..!!

பயனுள்ள 15 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ..!!

பயனுள்ள 15 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ..!! 1)இரண்டு கொய்யா இலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனே நிற்கும். 2)கற்பூரவல்லி மற்றும் துளசி இலையை சிறிதளவு எடுத்து அப்படியே மென்று சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் பாதிப்பு குணமாகும். 3)கீழா நெல்லியை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குறையும். அதுமட்டும் இன்றி பசியை தூண்டும், வயிற்றுப்புண் ஆறும். 4)கேரட் மற்றும் தக்காளி சாறுடன் 1 தேக்கரண்டி தேன் … Read more

முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு காண இவ்வாறு செய்யுங்கள்!

முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு காண இவ்வாறு செய்யுங்கள்!

முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு காண இவ்வாறு செய்யுங்கள்! மோசமான வாழ்க்கை முறையால் பலரும் முடி உதிர்தல் பிரச்சனையை சந்தித்து வருகிறோம். அதிலும் முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனையை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு சின்ன வெங்காயத்தில் தீர்வு இருக்கிறது. கூந்தல் ஆரோக்கியம், பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சரி செய்ய … Read more

கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல் – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல் - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல் – செய்வது எப்படி? கேரளா ஸ்டைலில் பச்சைபயறு கடையல் செய்யும்முறை கீழே கொடுப்பட்டு இருக்கிறது. இந்த செய்முறை விளக்கப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *பச்சை பயறு – 3/4 கப் *வெங்காயம் – 3/4 கப் (பொடியாக நறுக்கியது) *தக்காளி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது) *பூண்டு – 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) *பச்சை மிளகாய் – 1 (கீறியது) *மிளகாய் தூள் … Read more

குடலில் தேங்கி இறுகி போன மலத்தை நிமிடத்தில் வெளியேற்ற இதை 1 கிளாஸ் குடிங்க!

குடலில் தேங்கி இறுகி போன மலத்தை நிமிடத்தில் வெளியேற்ற இதை 1 கிளாஸ் குடிங்க!

குடலில் தேங்கி இறுகி போன மலத்தை நிமிடத்தில் வெளியேற்ற இதை 1 கிளாஸ் குடிங்க! இன்றைய உலகில் மலச்சிக்கல் பிரச்சனையால் பலரும் சிரமப்படுகின்றனர். தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதை இயற்கை வழியில் சரி செய்வதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும். தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *பெரு நெல்லிக்காய் *தேன் செய்முறை… முதலில் 5 பெரு நெல்லிக்காயை விதை நீக்கி சிறு … Read more

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்!

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்!

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்! சினிமா பார்த்துவிட்டு வீடும் திரும்பும் வழியில் ஏற்பட்ட தகராறில் புதுமண தம்பதியினர் திடீரென்று ஆற்றில் குதித்தனர். இதில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பெனுகொண்டா மாவட்டம் மோர்தாவில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன் என்பவருக்கும் சத்தியவாணி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று மூன்று நாட்களிலேயே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தகராறு … Read more

ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!

ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!

ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்! சோசியல் மீடியாவில் வரும் ரீல் வீடியோவில் காண்பிப்பது போல செய்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் ஹம்ரிப்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் உயிர் காக்கும் செயல்முறைகளை ரீல்ஸ் வீடியோக்களில் பார்த்து வந்துள்ளான். அதில் ஒரு வீடியோவில் ஒரு சிறுவன் கழுத்தில் கைக்குட்டையால் தூக்கு போட்டு அதிலிருந்து … Read more

பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!!

பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!!

பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!! நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் “பேசாமல் சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து பூட்டி விடலாம்” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் … Read more

உதயநிதியை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!!

உதயநிதியை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!!

உதயநிதியை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!! தமிழகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் உருவான மிக்ஜாம் புயலால் வட தமிழகம் ஒரு ஆட்டம் கண்டது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து மக்களை படுத்தி எடுத்துவிட்டது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த பேய்மழை காரணமாக உருவான வெள்ளபெருகின் பொழுது மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது … Read more

நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வு இன்றுடன்(டிசம்பர்22) முடியும் நிலையில் நாளை(டிசம்பர்23) முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றது என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 12ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வெள்ள பாதிப்பு … Read more