தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!! தங்கள் இல்லத்தில் செல்வம் நிலைக்காமல், தேவையில்லா செலவு ஏற்பட பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் வீட்டில் உள்ள பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது. எந்த நாட்களில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? எவற்றை செய்தால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் லட்சுமி வீட்டில் குடி கொள்வாள் என்பது குறித்த முறையான வழக்கங்கள் நம்மிடம் இல்லை. இதனால் தான் வீட்டில் பணம் … Read more

கேரளா ஸ்டைல் “மேங்கோ புளிசேரி” – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்..!!

கேரளா ஸ்டைல் "மேங்கோ புளிசேரி" - இப்படி செய்தால் ருசியாக இருக்கும்..!!

கேரளா ஸ்டைல் “மேங்கோ புளிசேரி” – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்..!! கேரளா மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்று புளிசேரி. அதிலும் மாங்காய், தயிர், மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் புளிச்சேரி கேரள மக்களின் பேவரைட் ஆகும். தேவையான பொருட்கள்:- *மாங்காய் – 1 *தயிர் (புளிப்பில்லாதது) – 3/4 கப் *மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி *உப்பு – தேவையான அளவு அரைப்பதற்கு:- *தேங்காய் துண்டுகள் – 4 *சீரகம் – … Read more

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..?

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..?

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..? வட தமிழக கடலோர மாவட்டங்களை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயலால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையை ஒரு ஆட்டம் காண வைத்து விட்டு நேற்று ஆந்திரா அருகே கரையை கடந்தது. ஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதம் எப்படியும் ஒரு புயலாவது உருவாகி விடுவது தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக இருக்கிறது. இப்படி அவ்வப்போது மக்களுக்கு உயிர் பயத்தை காட்டி … Read more

நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை(டிசம்பர்7) தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தற்பொழுது அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மிக்ஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல இடங்களில் வீடுகளில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசும் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து … Read more

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!!

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு..!!

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!! வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டு நேற்று ஆந்திராவின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலின் தீவிரத்தால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மழை நீர் வெள்ளம் … Read more

மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை வாங்க ரேசன் அட்டை அவசியமான ஒன்றாகும். அதுமட்டும் இன்றி முக்கிய சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் செய்ய ரேசன் நகல் அவசயம் ஆகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கார்டை … Read more

மக்கள் பணத்தில் திமுக அரசு நடத்தும் ‘கார் ரேஸ்’..!! இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? பொளந்து கட்டிய மாஜி அமைச்சர்!!

மக்கள் பணத்தில் திமுக அரசு நடத்தும் 'கார் ரேஸ்'..!! இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? பொளந்து கட்டிய மாஜி அமைச்சர்!!

மக்கள் பணத்தில் திமுக அரசு நடத்தும் ‘கார் ரேஸ்’..!! இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? பொளந்து கட்டிய மாஜி அமைச்சர்!! மிக்ஜாம் புயலால் கடந்த ஒரு வார காலமாக தலைநகர் சென்னை மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி கிடக்கிறது. உண்ண உணவின்றி ஏழை, எளிய மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். நகரின் பெரும்பாலான இடங்களில் மின்சார சேவை வழங்கப்படாததால் இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்திற்கு … Read more

மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!!

மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!!

மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!! தமிழகத்தின் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டது. தொடர் கனமழையால் சென்னையில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. மழை நீர் வடிய தாமதமான சூழல் ஏற்பட்டு இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் … Read more

திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!!

திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!!

திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!! சென்னையில் உள்ள புழல் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிக்ஜம் புயல் காரணமாக பெய்த … Read more

உலகத்தின் பல சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல்! 32வது இடத்தை பிடித்த நிதியமைச்சர்!!

உலகத்தின் பல சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல்! 32வது இடத்தை பிடித்த நிதியமைச்சர்!!

உலகத்தின் பல சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல்! 32வது இடத்தை பிடித்த நிதியமைச்சர்!! உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பெயர்களை கொண்ட பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 32வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா நாட்டின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியல் செல்வம், தாக்கம், செல்வாக்கு, ஊடகம் ஆகிய … Read more