இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!!

A new bus station is coming!! Members of the Legislative Assembly who started!!

இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ரூ.31,57 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் தொடங்க இருந்தது.இந்த நிலையில் அதற்கான பூமி பூஜை ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக … Read more

ஜூலை 7 ஆம் தேதி முதல்  800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு அதிரடி அறிவிப்பு!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

800 special buses from 7th July government action announcement!! The public is happy!!

ஜூலை 7 ஆம் தேதி முதல்  800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு அதிரடி அறிவிப்பு!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!! தமிழ்நாடு அரசு பண்டிகை காலங்களில்  பொதுமக்களுக்கு வசதியாக  இருக்க வெளி ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை   இயக்கி வருகிறது. தீபவாளி , பொங்கல், ரம்ஜான் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு  பொதுமக்களுக்கு வசதியாக  ஏற்படுத்தி தருகிறது . அதனையடுத்து தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த … Read more

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!!

DIG Vijayakumar's untimely death!! A perverse decision taken in distress!!

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!! சென்னையில் உள்ள அண்ணாநகரில் காவல்துறை துணை ஆணையராக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் கோயம்புத்தூரின் சரக டி.ஐ.ஜி. யாக பதவி வழங்கப்பட்டு மாற்றப்பட்டார். இவர் தற்போது கோவையில் உள்ள பந்தய சாலையில் இருக்கின்ற முகாம் அலுவலகத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத … Read more

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

Increased seats for medical studies!! Union Minister Announcement!!

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!! பாரதிய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 122 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை தியாகராய நகரில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர் மாலைகளை தூவி மத்திய அமைச்சரான பாரதி பிரவின் பவார் மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் ஆயுஷ்மான் … Read more

மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!!

Huge Grievance Camp!! Get ready people!!

மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!! தமிழகத்தில் தினம்தோறும் மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களும் முடிவுகளும் தமிழக அரசால் எடுத்துக்கொண்டே வருகின்றனர். இருப்பினும் மக்களுக்கு இருக்கின்ற சில குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்கும் விதமாக தற்போது தமிழக அரசு ஒரு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பொதுமக்களின் வழக்குகளையும், குறைகளையும் தீர்க்கும் நோக்கத்தில் சென்னை காவல் துறையின் உதவியோடு குறை தீர்க்கும் முகாம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த முகாம் நாளை காலை 9.30 மணி அளவில் … Read more

எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!   எலுமிச்சை பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் உள்ளது. இந்த எலுமிச்சை பழமானது நம் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் குணப்படுத்தக் கூடியது. எலுமிச்சை பழத்தை நாம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது.   எலுமிச்சை பழத்தில் உடலுக்குத் தேவையான விட்டமின் A, B3, B6, C, E போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் எலுமிச்சை பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் … Read more

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!   மூலம், மலச்சிக்கல் முதல் நரம்புத் தளர்ச்சி வரை நமக்கு ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் ஒரு சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் செய்து குடிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.   இந்த மருந்தை தயார்செய்து பயன்படுத்துவதன் மூலம் நரம்பு தளர்ச்சி, மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் மட்டும் சரியாவது மட்டுமில்லாமல் கைகால் நடுக்கம் குணமாகின்றது. ஆண்மைத் … Read more

60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!

60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!

60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!   60 வயதிலும் எந்தவொரு நோய்நொடியும் இல்லாமல் 20 வயது உள்ளவர்கள் போல வாழ வேண்டும் என்று ஆசைபடுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இந்த மருந்தை வீட்டில் இருக்கும் இரண்டே பொருளை வைத்து தயார் செய்யலாம்.   இந்த மருந்தை சாப்பிடுவதன் மூலமாக நம் உடலில் இருக்கும் இராஜ உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக செயல்படத் தொடங்கும்.  வலிமை பெறும். … Read more

ஒருவரின் நகத்தை வைத்து குணத்தை கண்டுபிடிக்க முடியும்! இதில் நீங்க எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவரின் நகத்தை வைத்து குணத்தை கண்டுபிடிக்க முடியும்! இதில் நீங்க எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவரின் நகத்தை வைத்து குணத்தை கண்டுபிடிக்க முடியும்! இதில் நீங்க எப்படி என தெரிந்து கொள்ளுங்கள் ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிட முடியும்.  மேலும் அவர்  என்ன குணமுடையவர் என்றும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். அதிலும் குறிப்பாக கைவிரல் நீளம் வைத்து அவர் எந்த குணம் உடையவர் என்று எளிதாக அறிந்து கொள்ள முடியும். சிலர் கைகளில் உள்ள ரேகைகளை வைத்து அவர் என்ன குணம் உடையவர் அவர் எப்படிப்பட்டவர் என்று … Read more

பாரதிராஜாவின் உண்மை முகம் பேட்டியில் வெளிவந்த தகவல்!! அதிர்ச்ச்சியில் ரசிகர்கள்!! 

Information revealed in Bharathiraja's true face interview!! Fans in shock!!

பாரதிராஜாவின் உண்மை முகம் பேட்டியில் வெளிவந்த தகவல்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! பாரதிராஜா தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைப்பட நடிகர். இவர் பெருபாலும் நாட்டுப்புறக் கதைகளத்தை கொண்ட படங்களை அதிகம் இயக்குவார் . இவர் கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகளை நல்ல படமாக  மாற்றுவதால் இவர் தனி புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ , தேசிய மற்றும் மாநில விருதுகளையும் பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் முதலில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன்பின் 1965 ஆம் … Read more