அடுத்த ரோஹித் சர்மா இவர்தான்!! தயாராகும் தமிழக வீரர் சதம் விளாசி சாதனை!!
cricket: ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் அடுத்து யார் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் சுதர்சன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா ஏ – இந்தியா ஏ இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசியுள்ளார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின் அவருக்கு பதிலாக இவர் விளையாடுவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது. கடந்த ஆண்டு ஐ பி எல் போட்டிகளில் இருந்தே … Read more