அமெரிக்காவில் திறக்கப்பட இருக்கும் நிர்வாண பெண்ணின் சிலை!! எதுக்கு என்று தெரியுமா.. காரணத்தைக் கேட்டால் அசந்து போவீர்கள்!!

A statue of a naked woman is about to be unveiled in America!! Do you know why? If you ask the reason, you will be shocked!!

அமெரிக்காவில் இருக்கக்கூடிய சன் பிரான்சிஸ்கோ நகரில் 42 அடி உயர நிர்வாண பெண்ணினுடைய சிலை திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த படைப்பிற்கு ஆர் எவல்யூஷன் என பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர் எவல்யூசன் என பெயரிடப்பட்டிருக்கக்கூடிய இந்த பெண்ணின் சிலையானது பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் அதிகாரம், வலிமை போன்றவற்றை பறைசாற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக சான்பிரான்சிஸ்கோவில் இருக்கக்கூடிய பெர்ரி கட்டிடத்தின் முன்பாக இனி சிலை 6 மாத காலங்களுக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

தொங்கும் தொப்பையை குறைக்க முடியலையா? வெறும் 7 நாளில் தொப்பை கொழுப்பு காணாமல் போகும் அதிசயம் இதோ!!

தொங்கும் தொப்பையை குறைக்க முடியலையா? வெறும் 7 நாளில் தொப்பை கொழுப்பு காணாமல் போகும் அதிசயம் இதோ!!

உங்கள் உடல் ஒல்லியாக இருந்தாலும் வயிற்று பகுதியில் தொப்பை உருவாகி ஆரோக்கியம் மற்றும் அழகை பாழாக்கிவிடும்.எனவே உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய,உடல் சூடு தனிய வரகு அரிசியில் கஞ்சி செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)வரகு அரிசி – கால் கப் 2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 3)நெய் – ஒரு தேக்கரண்டி 4)பாசி பருப்பு – கால் கப் 5)மிளகு – கால் தேக்கரண்டி 6)பூண்டு பல் – பத்து 7)தேங்காய் துருவல் – … Read more

சோம்பலை விரட்டும் சோம்பு!! பெண்கள் ஏன் இதை சாப்பிட வேண்டும் தெரியுமா?

சோம்பலை விரட்டும் சோம்பு!! பெண்கள் ஏன் இதை சாப்பிட வேண்டும் தெரியுமா?

நாம் உணவில் பல வகை மசாலா பொருட்கள் சேர்த்துக் கொள்கின்றோம்.நாம் பயன்படுத்தும் மிளகு,சீரகம்,சோம்பு,பட்டை,இலவங்கம் என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக உள்ளது.ஒவ்வொரு மசாலாவும் தனி சுவை,மணம்,மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதில் சோம்பு அதாவது பெருஞ்சீரகம் ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.பெருஞ்சீரகத்தில் வயிறு கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கின்றது.பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து பானமாக குடித்து வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும். பெருஞ்சீரகத்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: 1)செரிமானப் பிரச்சனை நீங்க பெருஞ்சீரகத் தண்ணீர் குடிக்கலாம்.உணவு உட்கொண்ட பிறகு 15 நிமிடங்கள் … Read more

கன்னத்தில் படர்ந்த மங்கு மங்கி போக.. தயிரில் இதை கலந்து தடவி பாருங்கள்!!

கன்னத்தில் படர்ந்த மங்கு மங்கி போக.. தயிரில் இதை கலந்து தடவி பாருங்கள்!!

முகத்தில் உள்ள மங்கு மறைய இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். தீர்வு 01: 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)தயிர் – இரண்டு தேக்கரண்டி கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அடுத்து வெந்தய நீரை வடித்துவிட்டு மிக்சர் ஜாரில் வெந்தயத்தை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர் இரண்டு தேக்கரண்டி அளவு ஊற்றி … Read more

பல் வலி முதல் மூட்டு வலி வரை.. மருந்து மாத்திரை தூக்கிவீசிட்டு இந்த பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்கள்!!

பல் வலி முதல் மூட்டு வலி வரை.. மருந்து மாத்திரை தூக்கிவீசிட்டு இந்த பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்கள்!!

மருத்துவ செலவை குறைக்க பயனுள்ள பாட்டி வைத்திய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.பின்பற்றி பலன் பெறுங்கள். 1)உடல் சூடு வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை தலைக்கு வைத்து குளித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.தலை முதல் பாதம் வரையிலான சூடு குறைய நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளலாம். 2)பல் வலி சுக்கு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பவுடராக அரைத்து பல் மீது அப்ளை செய்து வந்தால் பல் வலி குறையும். 3)தூக்கமின்மை ஜாதிக்காய் பொடியை பாலில் … Read more

இந்த உண்மை தெரிந்தால்.. இனி தலைக்கு இந்த எண்ணையை தான் பயன்படுத்துவீங்க!!

இந்த உண்மை தெரிந்தால்.. இனி தலைக்கு இந்த எண்ணையை தான் பயன்படுத்துவீங்க!!

நம் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த எண்ணெய் வைப்பதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றோம்.விளக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் போன்றவை தலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும் பழக்கத்தை முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது எண்ணெய் குளியல் வழக்கம் குறைந்து வருகிறது.அதேபோல் தலைக்கு எண்ணெய் வைத்து பராமரிக்கும் பழக்கமும் நம்மிடம் குறைந்து வருகிறது. நம் தாத்தா பாட்டிமார்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பதால் தான் முடி உதிர்வு,வெள்ளை முடி பிரச்சனையை காலம் கடந்த பின்னரே … Read more

மெட்ராஸ் ஐ பாதித்தவரை பார்த்தால் நோய் பரவுமா? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

மெட்ராஸ் ஐ பாதித்தவரை பார்த்தால் நோய் பரவுமா? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

பருவமழை காலங்களில் கண் சம்மந்தபட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.மழைக்காலங்கள் மட்டுமின்றி வெயில் காலத்திலும் இந்த நோய் பாதிப்பு வரலாம்.கண் நோய்களில்மெட்ராஸ் ஐ அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக இருக்கிறது. இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பை அடினோ வைரஸ் என்றும் அழைக்கின்றனர்.இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு பெரியவர்கள்,குழந்தைகள் என்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். மெட்ராஸ் ஐ அறிகுறிகள்: 1)கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுதல் 2)கண்களில் இருந்து தானாக … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. தினமும் ஒரு கொத்து கறிவேப்பிலை சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்படுமா?

தெரிந்து கொள்ளுங்கள்.. தினமும் ஒரு கொத்து கறிவேப்பிலை சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்படுமா?

நாம் தினமும் பயன்படுத்தும் கறிவேப்பிலை பல நன்மைகளை கொண்டிருக்கிறது.கறிவேப்பிலையில் நார்ச்சத்து,புரதம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலையை உட்கொள்ளலாம்.கறிவேப்பிலையில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.கறிவேப்பிலையை பொடித்து தேநீர் செய்து குடித்து வர வெள்ளை முடி கருமையாக மாறும். கறிவேப்பிலை ஊறவைத்த தண்ணீரை குடித்துவிட்டு கறிவேப்பிலையை சாப்பிட்டால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.தினமும் ஒரு கிளாஸ் கறிவேப்பிலை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் கெட்ட … Read more

வெயில் காலத்திக் தவிர்க்க வேண்டிய உணவுகளும்.. சாப்பிட வேண்டிய உணவுகளும்!!

வெயில் காலத்திக் தவிர்க்க வேண்டிய உணவுகளும்.. சாப்பிட வேண்டிய உணவுகளும்!!

கோடை காலம் தொடங்கி சில வாரங்கள் ஆன நிலையில் தற்பொழுது சூரிய வெயில் சுட்டெரித்து வருகிறது.கோடை காலத்தில் உடலில் பல மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த கோடை காலத்தில் சரும நோய்கள் வாட்டி எடுத்து வருகிறது.உடல் முழுவதும் கொப்பளம்,அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் அதிகமாகி குழந்தைகளை அதிக இன்னல்களுக்கு ஆளாக்குகிறது.கோடையில் உடலில் அதிக வியர்வை வெளியேறுவதால் நீரிழப்பு பிரச்சனை அதிகரிக்கிறது. இதனால் தொண்டை வறட்சி,தோல் சுருக்கம்,உடல் சோர்வு,மயக்க உணர்வு உண்டாகிறது.அதிக வியர்வை வெளியேற்றத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு சிறுநீரக … Read more

செக் பண்ணிக்கோங்க.. உஷார் கிட்னி பெயிலியராக காரணம் இந்த 6 தவறுகளே!!

செக் பண்ணிக்கோங்க.. உஷார் கிட்னி பெயிலியராக காரணம் இந்த 6 தவறுகளே!!

நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பு சிறுநீரகம்தான்.நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து கழிவுகளை பிரித்து திரவ வடிவில் சிறுநீராக வெளியேற்றுகிறது.இந்த சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் நம் உடல்நிலை மோசமாகிவிடும். தற்பொழுது பெரும்பாலானோர் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று,வலி எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவதால்தான் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.இது தவிர மேலும் சில காரணங்களால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாழாகிறது.அது என்னவென்று அனைவரும் … Read more