“வேல்மாறல்” இந்த 4 வரிகள் மட்டும் தினமும் சொன்னால் போதும்..!! அனைத்து கஷ்டத்தையும் போக்கும்..!!

"வேல்மாறல்" இந்த 4 வரிகள் மட்டும் தினமும் சொன்னால் போதும்..!! அனைத்து கஷ்டத்தையும் போக்கும்..!!

முருகனுக்கு உகந்த பாடல்கள் என்றாலே கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இது போன்றவைகள் தான் முதலில் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் பார்வதி தேவி தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து ஒரு வேலினை உருவாக்கி, அதனை முருகப்பெருமானின் கைகளில் கொடுத்துள்ளார். அத்தகைய சிறப்பிற்குரிய வேலை போற்றும் வகையில் அமைந்திருக்கும் பாடல் தான் இந்த “வேல்மாறல்”. எவர் ஒருவர் இந்த வேல் மாறலை தினமும் பாராயணம் செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு இந்த வேலினுடைய சக்தி … Read more

10 நிமிடம் படிக்கட்டு ஏறினால் உங்கள் எடை குறையும் என்று சொன்னால் நம்புவீங்களா?

10 நிமிடம் படிக்கட்டு ஏறினால் உங்கள் எடை குறையும் என்று சொன்னால் நம்புவீங்களா?

இந்த நவீன காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது பலருக்கும் கடினமான விஷயமாக இருக்கிறது.அளவாக சாப்பிட்டாலும் சோம்பல் வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரித்துவிடுகிறது என்று பலரும் புலம்புகின்றனர். அதிக கலோரி நிறைந்த உணவுகள் சாப்பிடுதல்,சசரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காமல் இருத்தல்,ஊட்டச்சத்து குறைபாட்டை சந்தித்தல் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது.உரிய உடற்பயிற்சி இல்லாமை,உடல் நோய்கள் காரணமாக எடை அதிகரிக்கிறது. தூக்கமின்மை,உடல் சோர்வு போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கரித்துவிடும்.அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் … Read more

மலக்குடல் பெருங்குடல் கேன்சர் ஆபத்து!! இதற்கான காரணமும் முக்கிய அறிகுறியும்!!

மலக்குடல் பெருங்குடல் கேன்சர் ஆபத்து!! இதற்கான காரணமும் முக்கிய அறிகுறியும்!!

இக்காலத்தில் கேன்சர் பாதிப்பு பொதுவான கொடிய நோயாக மாறி வருகிறது.பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,மலக்குடல் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பை தான் பலரும் சந்திக்கின்றனர்.நமது மலக் குடல் பகுதியில் உருவாகும் இந்த புற்றுநோய் மலக்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.இதை பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கின்றனர்.உலகளவில் பெரும்பாலான மக்கள் உயிரிழக்க காரணம் புற்றுநோய் பாதிப்பு.இது மனிதர்களை மெல்ல மெல்லக் கொள்ளும் ஒரு நோயாக உள்ளது. புற்றுநோய் பாதிப்பு வர முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்தான்.உடலில் அதிக கொழுப்பு குவிதல்,புகைப்பிடித்தல் போன்ற … Read more

பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தொப்பை வராமல் இருக்க பெல்ட் அணியலாமா? மருத்துவரின் தெளிவான விளக்கம்!!

பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தொப்பை வராமல் இருக்க பெல்ட் அணியலாமா? மருத்துவரின் தெளிவான விளக்கம்!!

கர்ப்பம் தரித்தல் என்பது எல்லா பெண்களுக்கு இருக்கும் பெரிய கனவாகும்.திருமணமான பெண்கள் தங்கள் கர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.பெண்கள் கர்ப்பம் தரித்த பின்னர் மற்றும் குழந்தை பெற்ற பின்னர் உடல் சார்ந்து பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். பிரசவித்த பெண்களுக்கு முடி உதிர்தல்,தொப்பை போடுதல்,உடல் எடை அதிகரித்தல்,மன அழுத்தம் உண்டதால் போன்றபிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.பிரசவ காலத்திற்கு பிறகு பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் பத்திய உணவு சாப்பிடுவதில் இருந்து பல … Read more

OCD என்றால் என்ன? ஓசிடி ஆபாத்தானதா? இதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!!

OCD என்றால் என்ன? ஓசிடி ஆபாத்தானதா? இதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!!

உங்களில் பலர் OCD அதாவது Obsessive Compulsive Disorder என்ற பழக்கம் அதிகமாக இருக்கும்.இந்த OCD சாதாரண விஷயமாக இருந்தால்பிரச்சனை இல்லை.ஆனால் OCD தீவிரமாக இருந்தால் நிச்சயம் அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். OCD ஒரு மன நலன் சார்ந்த விஷயமாகும்.இந்த பிரச்சனை இருபவர்களால் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.சிலர் அடிக்கடி கை மற்றும் கால்களை கழுவிக் கொண்டே இருப்பவர்கள்.சுத்தமாக இருப்பது முக்கியம்.ஆனால் அதீத சுத்தத்தை கடைபிடிப்பவர்களுக்கு OCD பிரச்சனை இருக்கும். எப்பொழுதும் ஏதாவது … Read more

இன்று பிரபஞ்சத்திடம் நீங்கள் என்ன கேட்டாலும் உங்களுக்கு கிடைக்கும்..!! அவ்வளவு சக்தி வாய்ந்த நாள் (4.4.2025) இன்று ..!!

இன்று பிரபஞ்சத்திடம் நீங்கள் என்ன கேட்டாலும் உங்களுக்கு கிடைக்கும்..!! அவ்வளவு சக்தி வாய்ந்த நாள் (4.4.2025) இன்று ..!!

ஒவ்வொரு நாளிற்கும், ஒவ்வொரு திதிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு சிறப்பம்சம் என்பது கண்டிப்பாக இருக்கும். அந்தந்த நாளிற்கு உரிய தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது கண்டிப்பாக அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். அதேபோன்று “தேவதை வசிய நாள்” என்ற ஒரு சிறப்பம்சம் கொண்ட நாட்களும் உள்ளது. இந்த நாளை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால், கண்டிப்பாக நாம் வேண்டியது நடக்கும். இத்தகைய அதிர்ஷ்டம் நிறைந்த தேவதை வசிய நாள் நாளைய தினமான வெள்ளிக்கிழமை … Read more

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம்!

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம்!

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம் உள்ளது என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் அறிவித்த புதிய வரிகள் – இந்தியாவின் எதிர்காலம் என்ன? அமெரிக்க முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீண்டும் இந்திய பொருளாதாரத்துக்கு எதிராக கடுமையான வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளார். குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படும் சில முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட … Read more

ஒரு முத்தத்துக்கு 50 ஆயிரம்! தொழிலதிபரை மடக்கிய ஆசிரியை

ஒரு முத்தத்துக்கு 50 ஆயிரம்! தொழிலதிபரை மடக்கிய ஆசிரியை

பெங்களூரு: தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்க முயன்ற மழலையர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி, அவரிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக மழலையர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் மற்றும் ஆசிரியை இடையிலான தொடர்பு பெங்களூருவில் தொழிலதிபராக இருக்கும் ராகேஷ் வைஷ்னவ், தனது மூன்றாவது மகளை நகரில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்தார். அங்கு … Read more

அண்ணாமலை பதவிக்கு ஆப்பு வைத்த உட்கட்சி விவகாரம்!

அண்ணாமலை பதவிக்கு ஆப்பு வைத்த உட்கட்சி விவகாரம்!

தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கியமான விவகாரமாக அண்ணாமலையின் பாஜக மாநில தலைவர் பதவி மாற்றம் இன்று கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. 2023-ல் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்ததற்கான முக்கிய காரணமாக இருந்த அண்ணாமலை மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி உருவாகும் நிலையில் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி வருகிறார். 1. ஒருங்கிணைந்த அதிமுக – பாஜக மீண்டும் அணி திரளுமா? தமிழகத்தில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணியை மீண்டும் இணைக்க தமிழக பாஜகவினர் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியின் … Read more

IPL 2025: முதல் போட்டியிலேயே செம்ம ஹிட் – டாப் 5 இளம் வீரர்கள் யார்?

IPL 2025: முதல் போட்டியிலேயே செம்ம ஹிட் – டாப் 5 இளம் வீரர்கள் யார்?

IPL 2025 தொடரின் முதல் போட்டிகள் முடிவடையும்போது, சில இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். யாரும் எதிர்பாராத விதமாக தங்கள் அணிகளுக்கு வெற்றி சேர்த்த இவர்கள், எதிர்கால IPL சூப்பர்ஸ்டார்கள் என்றே சொல்லலாம். 1. அஸ்வினி குமார் – மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஸ்வினி குமார் தனது IPL அறிமுக போட்டியிலேயே பிரகாசித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, அறிமுக IPL போட்டியிலேயே … Read more