கை கட்டை விரல் மட்டும் பயங்கரமா வலிக்குதா? இதற்கான காரணமும் மருத்துவர் சொன்ன தீர்வும்!!

கை கட்டை விரல் மட்டும் பயங்கரமா வலிக்குதா? இதற்கான காரணமும் மருத்துவர் சொன்ன தீர்வும்!!

உங்களில் பலர் கை கட்டை விரலில் மட்டும் அதிக வலியை அனுபவித்து வருவீர்கள்.அதற்கு காரணம் நீங்கள் அலட்சியமாக செயல்படுத்துவது தான்.சிலர் அதிக நேரம் மொபைல்,லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.இதன் விளைவாக கை கட்டை விரலில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நிச்சயம் பெரிய பாதிப்புகளை சந்திக்க கூடும். கட்டை விரல் வலி ஏற்பட காரணங்கள்: **வயது முதுமை **உடல் பருமன் **கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகள் **பரம்பரைத் தன்மை … Read more

மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் திருமணமாக உள்ள பெண்கள்.. இந்த விஷயத்தை செய்ய மறந்துடாதீங்க!!

மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் திருமணமாக உள்ள பெண்கள்.. இந்த விஷயத்தை செய்ய மறந்துடாதீங்க!!

பெண்கள் தங்கள் பருவ வயதை எட்டிய பிறகு உடல் மட்டுமின்றி மனதளவிலும் பல விஷயங்களை எதிர்கொள்கின்றனர்.மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்தது முதல் அவை நின்ற காலத்திற்கு பிறகும் பெண்களுக்கு உடளவில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் 50 முதல் 55 வயதிற்குள் நடக்கிறது. பருவமடைந்த பின்னர் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.குறிப்பாக திருமணமாக உள்ள பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் நிலை அறிய நிச்சயம் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட வேண்டும். … Read more

விஜய்க்கு ஒன்னும் தெரியாதுன்னு அட்வைஸ் பண்றதெல்லாம் செம காமெடி!.. பிரபலம் கோபம்!..

விஜய்க்கு ஒன்னும் தெரியாதுன்னு அட்வைஸ் பண்றதெல்லாம் செம காமெடி!.. பிரபலம் கோபம்!..

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். மேலும், திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து மட்டுமே அரசியல் செய்து வருகிறார். காட்சி துவங்கி ஒரு … Read more

தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பழனிச்சாமி போடும் திட்டம்!. நிர்வாகிகளுடன் ஆலோசனை!..

eps

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கும், சசிகலா தரப்பினருக்கும் ஒத்துப்போகவில்லை என்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, சசிகலாவை முதல்வராக அறிவித்தார்கள். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. அதன்பின் 4 வருடங்கள் முதல்வராக இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அதிமுகவில் … Read more

பாசிசம்தான் எனக்கு பாயாசம்!.. பாஜக பற்றி விஜய் வாய் திறக்காதது ஏன்?!….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு பின்னர் திமுகவை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார். கட்சி சார்பாக நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் கூட ‘அவங்க (பாஜக) பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ என நக்கலடித்தார். அதாவது பாஜகவை பாசிசம்னு சொல்ற நீங்க மட்டும் என்ன ஒழுங்கா?’ என்பது போல பேசியிருந்தார். அப்போது கூட பாஜக என கட்சியின் பெயரை அவர் சொல்லவில்லை. நமது கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்பதை கூட வெளிப்படையாக அவர் சொல்லவில்லை. … Read more

சிவனின் அருள் பெற்ற குழந்தைகள் இந்த ஒரு கிழமையில் தான் பிறக்கும்..!!

சிவனின் அருள் பெற்ற குழந்தைகள் இந்த ஒரு கிழமையில் தான் பிறக்கும்..!!

சிவபெருமான் என்றாலே கருணையின் மறு உருவம் என்று நாம் அனைவரும் அறிவோம். அந்த அளவிற்கு இறக்க குணம் உடையவராக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் தனது வாழ்க்கையில் துன்பம் ஏற்படுகிற பொழுது உதவி என கடவுளை அழைக்கும் பொழுது முழு முதல் கடவுளாக வருபவரும் இந்த சிவபெருமான் தான். அப்பேர்ப்பட்ட சிவபெருமானிற்கு ஒருவர் பக்தராக இருந்து அனுதினமும் மனம் உருகி வழிபட்டு வந்தார்கள் என்றால், அந்த நபருடைய வாழ்க்கையில் சகல விதமான சௌபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ முடியும். … Read more

கர்ப்பத்திற்கு முயற்சி செய்யும் பெண்கள் இந்த நாளை தவிர விடாதீர்கள்..!! அந்த முருகனே வந்து குழந்தையாய் பிறக்க இதை செய்யுங்கள்..!!

கர்ப்பத்திற்கு முயற்சி செய்யும் பெண்கள் இந்த நாளை தவிர விடாதீர்கள்..!! அந்த முருகனே வந்து குழந்தையாய் பிறக்க இதை செய்யுங்கள்..!!

‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் கரு உண்டாகும்’ என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் உண்மை என்றே கூறலாம். அறிவியல் ரீதியாக கூறினால் எவரும் அதனை பின்பற்ற மாட்டார்கள் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் ஆன்மிகம் ரீதியாக இந்த கருத்தினை கூறியுள்ளனர். சஷ்டி நாட்களில் விரதம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் இந்த உலகத்தில் ஏராள பேர் உள்ளனர். வருடா வருடம் வருகின்ற தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த … Read more

குடல் புழுக்கள் மடிந்து மலத்துடன் வர.. இந்த ஒரு பானத்தை வெறும் வயிற்றில் குடிங்க!!

குடல் புழுக்கள் மடிந்து மலத்துடன் வர.. இந்த ஒரு பானத்தை வெறும் வயிற்றில் குடிங்க!!

நாள்பட்ட குடற்புழு பிரச்சனை இருப்பவர்கள் அதை இயற்கை முறையில் வெளியேற்ற இங்கு சொல்லப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுங்கள். குடற்புழு அறிகுறிகள்: **வயிற்றுப்போக்கு **வயிற்று வலி **தூக்கமின்மை **குத பகுதியில் அரிப்பு **உடல் சோர்வு **சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் நிலை குடற்புழுக்களை வெளியேற்றும் பானங்கள்: தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு பற்கள் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- இரண்டு வெள்ளை பூண்டு தோல் உரித்துவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி கொள்ளுங்கள்.பின்னர் இதை வாயில் போட்டு … Read more

பாயாசத்திற்கு பயன்படுத்தும் இந்த பொருளில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கா!!

பாயாசத்திற்கு பயன்படுத்தும் இந்த பொருளில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கா!!

இனிப்பு பானமான பாயாசத்தில் சேர்க்கப்படும் பொருளான ஜவ்வரிசி சாகோ,சௌவாரி,சபுதானா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும்.ஜவ்வரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ஜவ்வரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- *புரதம் *கால்சியம் *மெக்னீசியம் *இரும்பு *பொட்டாசியம் *வைட்டமின் ஈ மற்றும் கே *போலிக் அமிலம் ஜவ்வரிசி மருத்துவ பயன்கள்:- 1)ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஜவ்வரிசி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அடிக்கடி ஜவ்வரிசி சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும். 2)ஜவ்வரிசியை … Read more

இந்த புரூட்ஸை சாப்பிட்டால்.. மன அழுத்தம் மற்றும் மன பாரம் குறையும்!! ட்ரை பண்ணுங்க நிருபிக்கப்பட்ட உண்மை!!

இந்த புரூட்ஸை சாப்பிட்டால்.. மன அழுத்தம் மற்றும் மன பாரம் குறையும்!! ட்ரை பண்ணுங்க நிருபிக்கப்பட்ட உண்மை!!

மன அழுத்தம் என்பது தற்பொழுது அனைவரையும் அச்சுறுத்தி வரும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.அதிகப்படியான மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு பெரிய நோயாகும். மன அழுத்தம் ஏற்பட காரணங்கள்: 1)வேலைப்பளு 2)தூக்கமின்மை 3)உடல் நலக் கோளாறு 4)குடும்பப் பிரச்சனை உரிய நேரத்தில் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறவில்லை என்றால் அவை மன ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்யும் விஷயமாக மாறிவிடும்.நீண்ட நாட்களாக மன அழுத்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு அவர்களின் … Read more