ANEMIA: உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? இது இரத்த சோகைக்கான சிக்னலாக இருக்கலாம்!!

ANEMIA: உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? இது இரத்த சோகைக்கான சிக்னலாக இருக்கலாம்!!

மனித உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் பொழுது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.இந்த ஹீமோகுளோபின் இரத்த சிவப்பணுக்களில் காணப்படுகிறது.நமது உள் உடலில் உள்ள ஆக்சிஜனை பிரித்து மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கிய பணியை இந்த ஹீமோகுளோபின் செய்கிறது. ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு: 14-18 கி/டெ.லி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு: 12-16 கி/டெ.லி இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவு குறையும் பொழுது உடலில் அனீமியா அதாவது இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.ஆண்களைவிட பெண்களுக்கு தான் இரத்த சோகை பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது. … Read more

சாப்பிடும் உணவு சீக்கிரம் Digestion ஆக வேண்டுமா? அப்போ மருத்துவர் சொன்ன இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

சாப்பிடும் உணவு சீக்கிரம் Digestion ஆக வேண்டுமா? அப்போ மருத்துவர் சொன்ன இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

நாம் உட்கொள்ளக் கூடிய உணவு எளிதில் செரிக்க கூடியதாக இருந்தால் மட்டுமே குடலால் அவை உறிஞ்சப்படும்.சாப்பிடும் உணவை குடல் உறிஞ்சவில்லை என்றால் நிச்சயம் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.இதை ஆங்கிலத்தில் Digestion என்று அழைப்பார்கள். தற்போதைய உணவுப் பழக்கவழக்கம் மோசமானதாக இருக்கிறது.எண்ணையில் வறுத்த உணவுகள்,கடிமான உணவுகள்,மைதா உணவுகளை தான் அனைவரும் அதிகமாக உட்கொள்கிறார்கள்.நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு எடுத்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனையை தவிர்க்கலாம். சிலருக்கு உணவு சாப்பிட்ட பீலே இருக்காது.இதற்கு காரணம் குடல் உறிஞ்சப்படுதலில் … Read more

நீங்கள் எந்த தட்டில் உணவு வைத்து சாப்பிடுறீங்க? வாழ்நாள் அதிகரிக்க.. இனி இந்த தட்டு யூஸ் பண்ணுங்க!!

நீங்கள் எந்த தட்டில் உணவு வைத்து சாப்பிடுறீங்க? வாழ்நாள் அதிகரிக்க.. இனி இந்த தட்டு யூஸ் பண்ணுங்க!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு சமைப்பதற்கு பல வகை பாத்திரங்களை பயன்படுத்துகின்றோம்.அந்த காலத்தில் மண் பாத்திரங்கள்,இரும்பு,செம்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.ஆனால் தற்பொழுது அலுமியம்,நான்-ஸ்டிக்,பிளாஸ்டிக்,ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அதாவது எவர் சில்வர் போன்றவை புழக்கத்திற்கு வந்துவிட்டது. காலங்கள் மாற மாற சமைக்க பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களிலும் பெரியளவு மாற்றம் வந்துவிட்டது.தற்பொழுது விதவிதமான பாத்திரங்கள் விற்கப்படுகிறது.நாம் முன்னோர்கள் காலத்தில் பின்பற்றபட்டு வந்த உலோகங்களை பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் தற்பொழுது மக்களுக்கு பிளாஸ்டிக்,அலுமியம்,நான்-ஸ்டிக் போன்ற பொருட்கள் … Read more

நீங்கள் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழணுமா? அப்போ இந்த ஹெல்த் ரூல்ஸ் பாலோ பண்ணுங்க!!

நீங்கள் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழணுமா? அப்போ இந்த ஹெல்த் ரூல்ஸ் பாலோ பண்ணுங்க!!

நம் வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இருப்பதும் மோசமானதாக இருப்பதும் நாம் உட்கொள்ளும் உணவுமுறையை பொறுத்து உள்ளது.கடந்த காலங்களை போன்று தற்பொழுது ஆரோக்கிய உணவுமுறை பழக்கத்தை யாரும் பின்பற்றுவதில்லை. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.ஆரோக்கிய உணவுமுறை பழக்கத்தை பின்பற்றி வந்தால் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய இயந்திர வாழ்க்கையில் பணத்தின் பின்னால் ஓடும் நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செல்லுவதில்லை.அனைத்திற்கும் நேரம் ஒதுக்கும் நாம் நமக்காக என்றும் … Read more

நீங்கள் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இந்த அறிகுறிகள் மற்றும் தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இந்த அறிகுறிகள் மற்றும் தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்!!

உலகளவில் பலரும் சந்தித்து வரும் ஒரு பெரிய உடல் பிரச்சனையாக சர்க்கரை நோய் உள்ளது.தற்பொழுது உலக மக்களை உலுக்கி கொண்டிருக்கும் நோய் பாதிப்பாக இது திகழ்கிறது.இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகளவு உருவாகி வருகின்றனர்.இதற்கு நாம் பின்பற்றி வரும் உணவுப்பழக்கம் காரணமாக சொல்லப்படுகிறது. சர்க்கரை நோய்: நமது உடலில் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை உடலால் உறிஞ்ச முடியாமல் போவதை தான் சர்க்கரை அதாவது நீரிழிவு நோய் என்கிறோம்.உடலில் இன்சுலின் ஓட்டம் நிற்கும் பொழுது குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.இரத்தத்தில் உள்ள … Read more

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம்

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம்

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம் பெங்களூரில் நடைபெற்று வரும் 2 வது கட்ட மெட்ரோ பணி காரணமாக சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது பெங்களூரு மெட்ரோ பிராஜெக்ட் பேஸ்-2 ல், பெல்லந்தூர் சந்திப்பு ப்ளை ஓவர் அருகே, சஞ்சய் பாலஸ் ரோடில் மையப்பள்ளி மேம்பாலம் அமைக்கப்படும். இதன் காரணமாக, பெல்லந்தூர் சந்திப்பில் இருந்து ஜெய்புரா அரசு பள்ளிக்கு, பில்டர் எண். 163 முதல் 167 வரை, சில … Read more

TNPSC வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!! குரூப் 4 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Happy news released by TNPSC!! Important Notice for Group 4 Candidates!!

மாநில தொழில்நெறி வழிகா ட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் அவர்கள் குரூப் 4 தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். பா. விஷ்ணு சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் அரசு தரப்பில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்ட வருகிறது. … Read more

நான் செய்த தவறு.. கடைசியாக என் அப்பாவை பிணமாகத்தான் பார்த்தேன்!! நடிகை லாஸ்ட்லியா!!

My mistake.. I saw my father as a dead body at last!! Actress Lostlia!!

பிக் பாஸ் சீசன் 2 வில் கவின் மற்றும் லாஸ்ட்லியா இருவரின் உடைய காதல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின் தொகுப்பாளினி மற்றும் நடிகையான லாஸ்ட்லியாவினுடைய தந்தை பிக் பாஸ்க்குள் வந்து காதலிப்பதற்காக தான் இங்கு வந்தாயா எனக் கேட்டவுடன் லாஸ்லியா கவின் உடன் பேசுவதை நிறுத்திவிட்டார். பிக் பாஸ் சீசன் 2 சமயத்தில் லாஸ்ட்லியா அவர்களுக்கு மிகப்பெரிய பேன் பேஜ் கிரியேட் ஆனது. பிக் பாஸ் ஐ விட்டு வெளியே வந்த பின்பு … Read more

அண்ணாமலை.. பாம்பு காமெடியில் பாம்பாட்டி செய்த தரமான சம்பவம்!! நூலிலையில் உயிர் பிழைத்த ரஜினி!!

Annamalai.. Quality incident done by Bambatti in snake comedy!! Rajini Survived In The Book!!

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் குஷ்பூ மற்றும் மனோரமா நடிப்பில் பலியான திரைப்படம் தான் அண்ணாமலை. இந்த திரைப்படத்தில் பாம்பு காமெடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் உண்மையில் இந்த காமெடி எடுக்கும் பொழுது பாம்பாட்டி செய்த தரமான சம்பவத்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரஜினி நூலிலையில் உயிர்த்தப்பினார். இது ரஜினி அவர்களின் அதிர்ஷ்டத்தால் நடந்ததோ என்னவோ.. அப்படி என்ன நடந்தது என்பதை கீழே பார்க்கலாம். இயக்குனர் சுரேஷ் … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி!! வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வு எழுத முடியாது!!

Madras High Court action!! If the attendance record is less then you cannot take the exam!!

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் உடைய வருகை பதிவு குறைவாக இருப்பதால் பல்கலைக்கழக தேர்வுகளை எழுத அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையினை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பதாவது :- பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருப்பின் அவர்களை தேர்வு எழுத அனுமதித்தால் முறையான வருகை பதிவு வைத்திருக்கக்கூடிய மாணவர்களை கேள்விக்கு உள்ளாக்கி விடும் என்பதால் … Read more