FEVER? புழுங்கல் அரிசியில் இப்படி கஞ்சி செய்து குடித்தால்.. டாக்டர் கிட்ட போகாமலேயே காய்ச்சலை சரி செய்யலாம்!!

FEVER? புழுங்கல் அரிசியில் இப்படி கஞ்சி செய்து குடித்தால்.. டாக்டர் கிட்ட போகாமலேயே காய்ச்சலை சரி செய்யலாம்!!

காய்ச்சல் பாதிப்பு வந்தால் வாய் கசப்பு,உடல் சோர்வு,தலைவலி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இந்த காய்ச்சல் நேரத்தில் புழுங்கல் அரிசியில் கஞ்சி செய்து குடித்தால் மருத்துவ செலவை தடுத்துவிடலாம். காய்ச்சலை குணப்படுத்தும் புழுங்கல் அரிசி கஞ்சி செய்முறை: தேவையான பொருட்கள்:- 1)புழுங்கல் அரிசி – ஒரு கப் 2)வெள்ளைப் பூண்டு பற்கள் – பத்து 3)சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)கருப்பு மிளகு – ஐந்து 5)பாசி பருப்பு – கால் கப் 6)உப்பு – தேவையான … Read more

குடிப்பழக்கத்திற்கு குட் பாய் சொல்ல.. இந்த பொடியை 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து 45 நாட்கள் குடிங்க!!

குடிப்பழக்கத்திற்கு குட் பாய் சொல்ல.. இந்த பொடியை 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து 45 நாட்கள் குடிங்க!!

இன்று வயதானவர்கள் முதல் இளம் வயதினர் வரை மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.இந்த மது பழக்கத்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றது. தொடர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையானால் குடும்ப உறவில் மனக்கசப்பு ஏற்படும்.குடிப்பழக்கத்தால் குடல் ஆரோக்கியம் முற்றிலும் பாதிப்பை சந்திக்கிறது.எனவே மது பழக்கத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சியாக வாழ சித்த மருத்துவர் சொன்ன இந்த வைத்தியத்தை தொடர்ந்து 45 நாட்களுக்கு செய்து வாருங்கள். மது பழக்கத்திற்கான காரணங்கள்:- 1)மன அழுத்தம் 2)வயது கோளாறு தேவையான … Read more

வாய் ஓரத்தில் உள்ள எச்சில் புண்களை குணமாக்கும் பெஸ்ட் ஹோம் ரெமிடி இதோ!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

வாய் ஓரத்தில் உள்ள எச்சில் புண்களை குணமாக்கும் பெஸ்ட் ஹோம் ரெமிடி இதோ!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!

பல்லி எச்சம் (அ) வாய்ப்புண்: வாய் ஓரத்தில் வரும் புண்களை பல்லி எச்ச புண்கள் என்று சொல்வார்கள்.உங்களுக்கு வாய் ஓரத்தில் புண்கள் இருந்தால் அதை வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள். வாய்ப்புண் காரணங்கள்: 1)நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் 2)இரும்புச்சத்து குறைபாடு 3)வைட்டமின் பி12 குறைபாடு 4)உடல் சூடு வாய் ஓர புண்களை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்: *கிராம்பு – ஐந்து *தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு … Read more

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. உங்கள் சருமம் வறண்டு போவது 100% தடுக்கப்படும்!!

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. உங்கள் சருமம் வறண்டு போவது 100% தடுக்கப்படும்!!

அனைத்து பருவ காலங்களிலும் சருமம் மிருதுவாகவும்,பொலிவாகவும் இருக்க நாம் முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.மழை மற்றும் கோடை காலத்தை ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் தான் சருமப் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. சரும வறட்சியை கவனிக்க தவறினால் அவை இளம் வயதில் முதுமை தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.உடல் வெள்ளையாக இருப்பது அழகு கிடையாது.சருமம் பொலிவாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது தான் உண்மையான அழகு. தோல் வறட்சி இருந்தால் சரும வெடிப்பு,சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே தோல் வறட்சி நீங்கி சருமத்திற்கு இயற்கை … Read more

இப்போ சீனா நெக்ஸ்ட் இந்தியா.. அடித்து நொறுக்கும் ட்ரம்ப்!! முன்கூட்டியே கொடுத்த வார்னிங்!!

trump-has-warned-that-if-us-goods-are-tax-evasive-we-will-tax-their-countries

India: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அங்கு வாழும் இந்தியர்களுக்கு சாதகமான பல அறிவிப்புகள் வெளியானது. இருப்பினும் இறக்குமதி ஏற்றுமதி வரி குறித்து காரர் அறிவிப்பையும் அதனுடன் வெளியிட்டார். எந்தெந்த நாடுகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு அதிகப்படியான வரியை விதிக்கிறார்களோ அதே போல் நாங்களும் அந்த நாட்டிற்கு வரிவிதிப்போம் என்று எச்சரித்தார். குறிப்பாக அதில் இந்தியா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். மேற்கொண்டு அவர் இந்தியாவிற்கு கொடுத்த எச்சரிக்கை ஒன்றில், தங்களின் எந்த நாடுகள் வரி … Read more

மோடியை CM ஆக்கியதே பிகே தான்.. இப்போ விஜய்யை குறை சொல்றீங்க!! அண்ணாமலையை பிளக்கும் நெட்டிசன்ஸ்!!

Netizens have raised questions about Vijay's meeting with Prashant Kishore against Annamalai criticism

BJP TVK: பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு குறித்து அண்ணாமலை விமர்சனத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியல் வியூக வகுப்பாளர்களை ஒவ்வொரு கட்சி சார்ந்த தலைமையும் வைத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனையை மேற்கொண்டார். இவர்களின் ஆலோசனை குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அதில், அரசியல் கன்சல்டன்டுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மக்களுடன் மக்களாக களத்தில் இறங்கும் போது வியூகம் குறித்து நன்றாக அறிய முடியும். அதுமட்டுமல்ல என்னை போல காவடி எடுங்கள், … Read more

விக்கி கொடுத்த பர்மிஷன்.. மீண்டும் இணையும் சிம்பு நயன்!!

Permission given by Vicky.. Simbu Nayan reunites!!

Cini Time: 9 ஆண்டுகள் கழித்து சிம்பு மற்றும் நயன்தாரா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிம்பு மற்றும் நயன்தாரா கிடையே வல்லவன் படத்தில் நடித்ததன் மூலம் காதல் மலர்ந்தது. இது தொடர்ந்து இவர்களது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் கட்டாயம் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அது காதல் தோல்வியிலேயே முடிந்தது. அப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் இனி இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என … Read more

வங்கிகளில் ரூ.5000 மாக உயர்த்தப்பட்ட மினிமம் பேலன்ஸ்..ATM பரிவர்த்தனையிலும் அதிகரிக்கப்பட்ட கட்டணம்!!

Minimum balance increased to Rs.5000 in banks..Fee increased in ATM transaction too!!

இந்தியாவில் உள்ள சில முக்கிய வங்கிகள் தங்களுடைய விதிமுறைகள் புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. இந்த மாற்றங்களின் மூலம் வங்கி கணக்குகளில் பராமரிக்கப்பட்டு வரும் மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ATM பரிவர்த்தனைகளிலும் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. State Bank of India :- ✓ ஸ்டேட் பேங்க் உடைய மினிமம் பேலன்ஸ் ஆனது 3000 ரூபாயிலிருந்து தற்பொழுது 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ✓ இதேபோன்று ATM பரிவர்த்தனைகளில் மாதத்தின் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வந்த … Read more

மத்திய அரசு மாணவர்களுக்கான திட்டங்களை வைத்து அரசியல் செய்கிறது!!அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Central government is doing politics with programs for students!! Minister Anbil Mahesh!!

2024 – 25 ஆம் ஆண்டுக்கான சமக்ரா ஷிக்ஷா திட்டத்தின் கீழ் தரப்பட வேண்டிய முதல் தவணை நிதியானது தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் இந்த விஷயத்தில் மத்திய அரசன் மாணவர்களை வைத்து திட்டத்தின் மூலம் அரசியல் செய்கிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்திருப்பதாவது :- மத்திய அரசினுடைய தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பி எம் ஸ்ரீ திட்டத்தின் முழு விளக்கத்தையும் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டு … Read more

ஊழல் தரவரிசை பட்டியலில் முன்னேறும் இந்தியா!! மத்திய அரசின் ஆட்சி முறையில் சாதனை!!

India advances in corruption ranking list!! An achievement in the governance system of the central government!!

உலக நாடுகளில் ஊழல் நாடுகளில் பட்டியலானது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலின் படி 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு இந்தியாவானது முன்னேறி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். Transparency international என்ற அமைப்பானது 1995 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளின் ஊழல் குறைந்த நாடுகளுடைய பட்டியலை கணக்கெடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு ஊழல் நாடுகளின் பட்டியலை வெளியிட்டதில் இந்தியா 96 வது இடத்தை … Read more