பேனரை பின் தள்ளி இந்திய வங்கி SBI சாதனை!!

Bank of India surpasses Banner G SBI achievement!!

முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், நிதியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஆகிய பலதரப்பட்ட மக்கள் இணைந்து, உலகம் முழுவதும் நம்பகத் தன்மை வாய்ந்த வங்கிகளின் பெயர் பட்டியலை தயார் செய்துள்ளனர். இந்தப் பட்டியலுக்காக உலகின் மிகப்பெரிய அறிவு வல்லுனர்கள் எழுபதுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் உலகில் அனைத்து நாடுகளிலும் முன்னணியாக செயல்படும் வங்கிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதன்படி நம் நாட்டு சார்பில் தேசிய முன்னணி வங்கியான எஸ்பிஐ உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு … Read more

மஹாகும்பமேளாவில் குறிவைத்து இந்துக்களை தாக்கிய சம்பவம்!!

The incident of targeting Hindus in Mahakumbamela!!

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சின்னங்களாக பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகள் மற்றும் மத நிகழ்வுகள், சீர்குலைக்கும் கூறுகளால் அதிகளவில் குறிவைக்கப்படுகின்றன. ஜனவரி 12, 2025 அன்று, மகாராஷ்டிராவின் ஜல்கான் அருகே, பிரயாக்ராஜில் உள்ள புனித மகாகும்பத்திற்குச் செல்லும் தப்தி-கங்கா எக்ஸ்பிரஸில் யாத்ரீகர்கள் கற்களால் தாக்கப்பட்டபோது, ​​சமீபத்திய ஆபத்தான நிகழ்வு வெளிப்பட்டது. இந்த வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல், இந்துக் கொண்டாட்டங்களுக்கு எதிரான அதிகரித்துவரும் விரோதச் சம்பவங்களுடன் சேர்ந்து, வளர்ந்து வரும் சகிப்பின்மை மற்றும் இலக்கு வன்முறையின் … Read more

பொது சிவில் சட்டத்தின் வரையறைகள்!! நாடு முழுவதும் வர இருக்கும் கட்டுப்பாடுகள்!!

DEFINITIONS OF GENERAL CIVIL LAW!! Restrictions to come across the country!!

இந்திய நாட்டிலேயே முதன் முதலில் பொது சிவில் சட்டத்தை நேற்று ஜனவரி 27 அன்று உத்தரகாண்ட் மாநிலம் அமிலக்கு கொண்டு வந்தது. இந்த திட்டமானது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசானது தற்போது செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்திற்கான வரையறைகள் :- ✓ திருமணமானவர்கள் தன்னுடைய கணவரை விட்டு மனைவியோ அல்லது மனைவியை விட்டு கணவரோ உயிருடன் இருக்கும் பொழுது மற்றொரு திருமணம் செய்வது தவறு. … Read more

அமெரிக்காவில் சைக்காலஜி படிக்க ஆசைப்பட்ட நடிகை!! சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல்!!

Actress who wanted to study psychology in America!! Kamal refused to give recommendation letter!!

ஏசியா நெட் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கி அதன் பின் கதாபுருஷன் திரைப்படத்தின் மூலம் திரைதுறையில் அறிமுகமானவர். பெரும்பாலும் படிப்பில் ஆர்வமிக்கவராகவே நடிகை அபிராமி அவர்கள் விளங்கினார். 2004 ஆம் ஆண்டு வரை திரை துறையில் இருந்த நடிகை அபிராமி அவர்கள் அதன் பெண் தன்னுடைய படிப்பிற்காக அமெரிக்காவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் இடம்பெயர்ந்து விட்டார். இது குறித்து நடிகை அபிராமி அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் விஷயமானது தற்பொழுது ரசிகர்களிடையே அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. … Read more

பத்ம விருதுகள் வழங்கப்பட்டதும்.. நிராகரிக்கப்பட்டதும்!! அனைத்திலும் அரசியலே.. மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன்!!

When the Padma Awards were given.. and rejected!! Politics in everything.. Senior Journalist Lakshmanan!!

இந்திய குடிமக்கள் அவர்கள் பணிபுரியக்கூடிய துறைகளில் செய்யக்கூடிய சாதனைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வழங்கப்படக் கூடிய பத்ம விருதுகளாக பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேர்வு குழுவிற்கு உள்ளது. அந்த தேர்வு குழுவானது ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்க கூடியவர்களை கண்டறிந்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் அதன் அடிப்படையில் வழங்கப்படுவது தான் இந்த பத்ம விருதுகள். விருதுகளின் நிராகரிப்பு மற்றும் … Read more

மகிழ்ச்சியான தாம்பத்தியத்திற்கு இந்த ஒரு விதை போதும்!! ஒரு கிளாஸ் நீரில் போட்டு குடித்தால் ஏகப்பட்ட பலன் கிடைக்கும்!!

மகிழ்ச்சியான தாம்பத்தியத்திற்கு இந்த ஒரு விதை போதும்!! ஒரு கிளாஸ் நீரில் போட்டு குடித்தால் ஏகப்பட்ட பலன் கிடைக்கும்!!

பெண்களை விட ஆண்கள் தான் அந்தரங்க பாதிப்புகளை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.விதைப்பை வீக்கம்,சிறுநீரக கல்,ஆண்குறி சுருங்குதல்,நீர்த்த விந்த,தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாமல் போதல் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆண்கள் நீர்முள்ளி விதையை மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த நீர்முள்ளி விதையை நம் முன்னோர்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தி வந்தனர். நீர்முள்ளி விதையில் கசாயம் செய்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆண்கள் தங்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க இந்த நீர்முள்ளி விதையை அரைத்து நீரில் கலந்து குடித்து வரலாம். … Read more

ஹைப்பர் தைராய்டை இரண்டே நாளில் குணமாக்கும் மூலிகை ட்ரிங்க்!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

ஹைப்பர் தைராய்டை இரண்டே நாளில் குணமாக்கும் மூலிகை ட்ரிங்க்!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

கழுத்தின் முன் பகுதியில் உள்ள நாளமில்லா சுரப்பி தைராய்டு ஹார்மோன்களை சுரக்கிறது.இந்த தைராய்டு சுரப்பி அதிகமானாலோ அல்லது குறைவானாலோ ஹைப்பர் மற்றும் ஹைப்போ தைராய்டு பாதிப்பு உண்டாகிவிடும். ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்: **அதிகப்படியான சோர்வு **உலர் சருமம் **மலச்சிக்கல் **மாதவிடாய் கோளாறு **மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு **எடை அதிகரிப்பு தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று 2)திரிபலா பொடி – ஒரு தேக்கரண்டி 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: … Read more

30+ பார்டரில் இருக்கும் ஆண்கள் ஆண்மை அதிகரிக்க.. இது ஒன்றை மட்டும் செய்யுங்கள் போதும்!!

30+ பார்டரில் இருக்கும் ஆண்கள் ஆண்மை அதிகரிக்க.. இது ஒன்றை மட்டும் செய்யுங்கள் போதும்!!

இன்றைய இளைஞர்கள் இளம் வயதிலேயே ஆண்மை சம்பந்தப்பட்ட பாதிப்புகளை அதிகம் சந்தித்து வருகின்றனர்.இதில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான தீர்வு இங்கு சொல்லப்பட்டுள்ளது. தீர்வு ஒன்று: குங்குமப் பூ – சிட்டிகை அளவு பால் – ஒரு கிளாஸ் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் சிட்டிகை அளவு குங்குமப் பூ போட்டு கொதிக்க வைத்து பருகினால் ஆண்மை அதிகரிக்கும். வயதாகும் போது சந்திக்கும் சரும சுருக்கம்,மன அழுத்தம் போன்ற … Read more

நீண்ட ஆயிலுடன் மகிழ்ச்சியாக வாழ மௌனி அமாவாசை நாளில் இதை செய்ய தவறாதீங்க!!

நீண்ட ஆயிலுடன் மகிழ்ச்சியாக வாழ மௌனி அமாவாசை நாளில் இதை செய்ய தவறாதீங்க!!

ஜனவரி 29 அதாவது நாளை தை அமாவாசை நாள் கொண்டாடப்பட இருக்கிறது.இந்நாளில் நம் மூதாதையருக்கு ஷ்ராத்தா மற்றும் தர்பன்,பிந்த் தானம் செய்யப்படுவது வழக்கம்.இந்நாளில் கங்கையில் நீராடினால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த மௌனி அமாவாசை நாளில் புனித நீராடினால் நமக்கு புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ நம் முன்னோர்களின் ஆசி மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இந்நாளில் உணவு,பணம்,ஆடை போன்றவற்றை தானம் செய்தால் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழலாம். இந்த மௌனி … Read more

சுருண்ட நரம்புகளை நொடியில் சரி செய்ய.. இந்த எண்ணெய் ஒரு ஸ்பூன் அங்கு அப்ளை செய்யுங்கள்!!

சுருண்ட நரம்புகளை நொடியில் சரி செய்ய.. இந்த எண்ணெய் ஒரு ஸ்பூன் அங்கு அப்ளை செய்யுங்கள்!!

சிலருக்கு அடிக்கடி நரம்பு சுருட்டல் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த நரம்பு சுருட்டல் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயை தயாரித்து பயன்படுத்துங்கள் நரம்பு சுருட்டல் அறிகுறி: *பச்சை நரம்பு *சீரற்ற இரத்த ஓட்டம் *புண்கள் உண்டதால் *கால் கருப்பு நிறத்தில் மாறுதல் தேவையான பொருட்கள்:- 1)இலவங்கம்(கிராம்பு) – ஒரு தேக்கரண்டி 2)வெள்ளை பூண்டு பல் – இரண்டு 3)ஆலிவ் ஆயில் – மூன்று தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தேக்கரண்டி அளவு இலவங்கம் அதாவது கிராம்பை … Read more