இடுப்பு வலி வாட்டி வதைக்குதா? அப்போ உடனே இந்த ஒரு உருண்டை சாப்பிடுங்கள் போதும்!!

இடுப்பு வலி வாட்டி வதைக்குதா? அப்போ உடனே இந்த ஒரு உருண்டை சாப்பிடுங்கள் போதும்!!

இன்று பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இடுப்பு வலியால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த இடுப்பு பகுதியில் திடீரென்று கடுமையான வலி ஏற்படும்.கர்ப்பிணி பெண்களுக்கு இடுப்பு வலி பொதுவான ஒரு பிரச்சனை தான்.ஆனால் ஒருசிலருக்கு காரணமின்றி அடிக்கடி இடுப்பு வலி பாதிப்பு ஏற்படுகிறது. இந்த இடுப்பு வலியில் இருந்து மீளவும் எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் இயற்கை வைத்தியத்தை நாம் நாடலாம்.இதனால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இடுப்பு வலி வரக் காரணம்: *எலும்பு தேய்மானம் *முதுமை *ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் *உடல் … Read more

மூக்கின் மேல் உள்ள பிளாக் மற்றும் வொயிட்ஹெட்ஸ் நீங்க.. இந்த பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்!!

மூக்கின் மேல் உள்ள பிளாக் மற்றும் வொயிட்ஹெட்ஸ் நீங்க.. இந்த பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்!!

நம் முக அழகை அதிகரித்து காட்டும் மூக்கின் மீது கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் இருந்தால் அதை நீக்கிவிடுவது நல்லது.இல்லையென்றால் அவை நம் முகத்தின் அழகையே கெடுத்துவிடும்.மூக்கின் மீது காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அழகு குறிப்பை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – இரண்டு தேக்கரண்டி 2)அரிசி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **முதலில் இரண்டு தேக்கரண்டி பச்சை பயறை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் … Read more

தொடை இரண்டும் உரசி உரசியே புண்ணாகிடுச்சா? பீல் பண்ணாதிங்க.. இந்த எண்ணெயை அங்கு தடவி சரி பண்ணுங்க!!

தொடை இரண்டும் உரசி உரசியே புண்ணாகிடுச்சா? பீல் பண்ணாதிங்க.. இந்த எண்ணெயை அங்கு தடவி சரி பண்ணுங்க!!

உங்களில் சிலருக்கு தொடை பகுதி மட்டும் சற்று பெரியதாக இருக்கும்.இதனால் நடக்கும் பொழுது தொடைகள் உரசி அதிக வியர்வை வெளியேறும்.சிலருக்கு தொடைகள் உரசும் இடத்தில் காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த காயங்கள் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துவதால் நடப்பதில் அதிக சிரமத்தை சந்திக்க சந்திக்க நேரிடுகிறது.இவ்வாறு உரசி காயமான தொடை பகுதியை எளிமையான முறையில் குணப்படுத்தும் முறை இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி 2)விளக்கெண்ணெய் – அரை தேக்கரண்டி 3)கற்றாழை துண்டு … Read more

குடலில் கெட்ட வாயுக்கள் ஆக்கிரமித்துவிட்டதா? இந்த சாறு குடித்தால் 10 நிமிடத்தில் பேட் கேஸ் நீங்கிவிடும்!!

குடலில் கெட்ட வாயுக்கள் ஆக்கிரமித்துவிட்டதா? இந்த சாறு குடித்தால் 10 நிமிடத்தில் பேட் கேஸ் நீங்கிவிடும்!!

விடாமல் துரத்தும் வாயுத் தொல்லை பாதிப்பை பப்பாளி இலையை கொண்டு கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி இலை – ஒரு 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- **முதலில் ஒரு பப்பாளி இலையை பறித்து தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். **பிறகு பப்பாளி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு நறுக்கிய பப்பாளி இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் … Read more

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம் நடிகர் அஜித்தின் திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்த்த படி எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு அவர் நடிப்பில் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதனையடுத்து மேலும் ஒரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படத்திற்கு தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அவருக்கு சம்பளமாக ரூபாய் 200 கோடியை … Read more

என்கிட்ட சரக்கு இருக்கு! ஐ ஆம் ரெடி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

1938 ஆம் ஆண்டு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மொழிப்போரில் சிறைக்கு சென்ற தாளமுத்து, நடராஜன் உள்ளிட்ட பலரும் பலியாகினர். அவர்களை சிறப்பிக்கும் வகையிலும் நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நினைவு தினத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை ஏற்று நடத்தினார். பின்பு அங்கு வந்த செய்தியாளர்களை சந்தித்தும் பேசினார். அப்போது அவர் பேசியதில் “இந்தி திணிப்பை எந்த … Read more

இறந்த தாயை விட தூக்கமே முக்கியம்!! உண்மையை உடைத்த நடிகை!!

Sleep is more important than a dead mother!! The actress who broke the truth!!

பொதுவாக நம்முடைய வீட்டில் ஏதேனும் பிரச்சனை அல்லது மகிழ்ச்சியான தருணம் என்றால் பொதுவாகவே அந்நாளில் இரவில் தூக்கம் என்பது பெரும்பாலானோருக்கு வருவதில்லை. அப்படி இருக்க பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய தாய் இறந்த பொழுது கூட தனக்கு தூக்கமே முக்கியம் எனக் கூறி தூங்க சென்றதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். சினிமா துறையில் பிறருடைய சாயலை காட்டாமல் தனக்கென ஒரு தனி சாயலை உருவாக்கிக் கொண்ட தைரியமான நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை லட்சுமி அவர்கள். நடிப்பு … Read more

அரசியல் ஆசையிருந்தால் நேருக்கு நேர் வாங்க! ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர்

அரசியல் ஆசையிருந்தால் நேருக்கு நேர் வாங்க! ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர்

குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆற்றிய உரையை விமர்சித்த அமைச்சர் மதிவேந்தன் அவருக்கு அரசியல் ஆசையிறுந்தால் நேருக்கு நேர் வாங்க என சவால் விடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 76 வது குடியரசு தினமான இன்று கொடியேற்றும் விழாவின் போது ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் தனது உரையை வழங்கினார். அவ்வுரையில் “சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சி” நடப்பதாக அவர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் அவர் தமிழகத்தின் கல்வி நிலை, … Read more

தொடர்ந்து கடன் வாங்கும் கமலஹாசன்!! இப்படியும் ஒரு பழக்கமா.. காரணம் என்ன!!

Kamal Haasan keeps taking loans!! Is this a habit.. What is the reason!!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக தன்னுடைய திறமை மட்டுமல்லாது சினிமா துறையும் வளர்த்து வருபவர் கமலஹாசன் என்று கூறினால் மிகையாகாது. தன்னிடம் அதிக அளவில் பணம் இருந்தும் கடன் வாங்குவதை தற்போது வரை ஒரு பழக்கமாகவே கமலஹாசன் அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை ஒரு டிசிப்ளின் ஆகவே கமலஹாசன் அவர்கள் பின்பற்றி வருவதாகவும் தயாரிப்பாளர் கே ஆர் அவர்கள் கமலஹாசனை பற்றி தெரிவித்திருக்கிறார். கமலஹாசன் குறித்து கே ஆர் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- தன்னிடம் … Read more

தலை கனத்தோடு மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!! நீ எல்லாம் அடங்கவே மாட்டியா.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

Myshkin apologized with a heavy head!! Don't you include everything.. Turbulent fans!!

பாட்டல் ராதா திரைப்பட விழாவின் பொழுது இயக்குனர் மிஸ்கின் குடிகாரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் பேசியதும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களை ஒருமையில் பேசி இருந்ததும் ரசிகர்களிடையே மட்டுமல்லாத தமிழ் திரையுலகினரையும் கோபத்தில் ஆழ்த்தியது. மிஷ்கினுடைய ஆபாசமான வார்த்தைகள் குறித்தும் திரைப்பட விழாவில் அவர் பேசிய சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் நடிகர் அருள்தாஸ் லெனின் பாரதி தயாரிப்பாளர் தானு என பலரும் தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் கோபங்களையும் பதிவிட்ட வருகின்றனர். இவர்களின் பதிவுகளை தொடர்ந்து தன்னுடைய தவறை உணர்ந்ததாக … Read more